கொழும்பில் 700 மரங்கள் ஆபத்தான நிலையில்…!

கொழும்பு நகரில் சுமார் 700 மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

இவற்றில் முழுமையாக அகற்ற வேண்டிய 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும், இவற்றில் சில மரங்கள் 100 வருடங்களைவிட பழமையானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு நகரில் மரம் மீள் நடுகை வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

பஸ்ஸொன்றின்மீது பாரிய மரம் முறிந்து விழுந்து பயணிகள் பலியாகினர். இதனையடுத்து கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வீதியோரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அடையாளம் காணும் பணி ஆரம்பமானது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles