வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அங்கீகரித்து, அங்கிருந்து இராணுவத்தை வெளியேற்றி அவற்றை தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில்...