நாமலுக்கு அமைச்சு பதவியா? ‘பிளக் கெப் மூமன்ட்’ கடும் எதிர்ப்பு!
சர்வக்கட்சி அரசில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதை தமது அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக 'பிளக் கெப் மூமன்ட்' தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பால் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சியையே மக்கள்...
கடினமான காலகட்டத்தை கடந்து பயணிக்கின்றோம் – ஜனாதிபதி
"இப்போது நாம் கடினமான காலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக, எங்கள் தேவைகளுக்குச் செலுத்த இரண்டு அல்லது மூன்று மில்லியன் டொலரைத் தேட வேண்டியிருந்த காலத்தை கடந்துவிட்டோம். ஆனால் நாம் இன்னும் நெருக்கடியை...
செல்வச்சந்நிதி ஆலயத்தின் மஹோற்சவம் 27 ஆம் திகதி ஆரம்பம்
வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஒகஸ்ட் 27ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
செப்டம்பர் 5ஆம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், செப்டம்பர் 6ஆம் திகதி கைலாச...
ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு மும்முனைப்போட்டி!
ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவுகின்றது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான யோகராஜன், இ.தொ.காவின் உறுப்பினர் ஒருவர் மற்றும் மொட்டு கட்சி பிரமுகருக்கிடையில்தான் இப்போட்டி நிலவுகின்றது.
சர்வக்கட்சி...
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை...
தலைவராகிறார் விமல்! 4 ஆம் திகதி மலர்கிறது புதிய கூட்டணி!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக்கட்சிகள் இணைந்து, உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பெயர், கொள்கைத் திட்டம் என்பன எதிர்வரும் 04 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வு மஹரகமவில் நடைபெறும்...
மனோ, திகா அமைச்சு பதவிகளை ஏற்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவார் ராதா!
சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றும் கொள்ளும் முடிவை ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன எடுக்கும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து மலையக மக்கள்...
அமைச்சர் கெஹெலியவின் வீட்டுக்கு தீ வைப்பு தொடர்பில் மூவர் கைது
அமைச்சசர் கெஹெலிய றம்புக்வெல்லவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீயிட்டு சேதம் விளைவித்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மேமாதம் 9ம் திகதி காலிமுகத்திடல் சம்பவங்களை அடுத்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் போதே மேற்படி...
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்
இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி வீதங்களை மாற்றங்களின்றி தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதன்படி , நிலையான வைப்பு வீதம் மற்றும்...
‘கோட்டாவை காக்க வேண்டியது எமது பொறுப்பு’ – வாசு
" முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப வேண்டும், அவர் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்."
இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ...