அலரிமாளிகை சந்திப்பில் திருப்தி இல்லை! ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிகள்!!
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க...
‘மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்’
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடு...
மேலும் 918 பேருக்கு கொரோனா! நேற்று 72 பேர் உயிரிழப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 72 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...
‘கிழக்கு, மலையகம் அபிவிருத்தி’ – ஹிரியானா மாநில ஆளுநருடன் வியாழேந்திரன், செந்தில் தொண்டமான் பேச்சு
ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்திரேயாவை, அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பெருந்தோட்டப்பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்...
பெற்றோரை இழந்த சிறுவனுக்கு சக்கர நாற்காலி ! இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை
பலாங்கொடை, உடகந்த பிரதேசத்தில் தனது கால்கள் இரண்டும் செயல் இழந்த நிலையில் வாழும் 14வயதான சிறுவனுக்கு சக்கர நாற்காலியொன்றை பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கையெடுத்துள்ளார்.
குறித்த...
கட்டுப்பாட்டு விலையைமீறினால் இனி ஆப்பு! சட்டம் அமுலில்!!
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
வர்த்தக...
மொட்டு கூட்டுக்குள் குழப்பம்! பிரதமருடன் பங்காளிகள் அவசர சந்திப்பு!!
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
நள்ளிரவு 12.06 மணியளவில் இரகசியமான முறையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின்...
‘வெற்றிலை’யை கையிலெடுக்கிறார் மைத்திரி! இணைந்து கூவுமா சேவல்?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. மேற்படி கூட்டமைப்புக்கு கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே தலைமைத்துவம் வழங்கியது. எனினும், மொட்டு கட்சி உதயமான பின்னர்...
சிறுவர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணி நாளை முதல் ஆரம்பம்!
அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் 12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட வலது குறைந்த மற்றும் நிரந்தர நோயாளியான சிறுவர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
போராட்டங்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை கையிலெடுக்கும் அரசு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், நகைச்சுவைத்தனமான சட்டமாக மாறியுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டத்தை அரசு பயன்படுத்தக்கூடும் - என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரச்சார...



