சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெடுவோம் – புத்தளத்தில் களமிறங்கும் மஹிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 3ஆவது தொகுதிக்கூட்டம், கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பங்கேற்புடன் புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.
" சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுவோம்' எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த கூட்டம்...
இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை! தீபாவளியன்று மணிக்கட்டி தோட்டத்தில் பயங்கரம்!!
கம்பளை , புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தீபாவளி தினத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் 38 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஷேந்திரன் ஜெயக்குமார் என்பவர்...
சீரற்ற காலநிலையால் ஏழு பேர் உயிரிழப்பு – 451 வீடுகள் சேதம்! இன்றும் மழை!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார்.
அத்துடன், 8 வீடுகள் முழுமையாகவும், 443 வீடுகள்...
50 பல்கலைக்கழக மாணவர்களுக்கு எயிட்ஸ்!
இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடவும், இவ்வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட HIV...
நுவரெலியாவில் நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ
பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த ஆட்டோவொன்று நேற்று (25.10.2022) நடு வீதியில் வைத்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஆட்டோவுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி...
கனடா மாநகர தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி!
கனேடிய தலைநகர் ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்காபுறோ வடக்கு தொகுதியில்...
அரசாங்கத்துக்கு ஆதரவு இல்லை – தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் இன்று...
ஜனாதிபதியின் அதிரடி நகர்வுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வரவேற்பு!
“இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசமைப்பினூடாக ஒரு வருட காலத்துக்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...
தாய் மறைத்து வைத்த தங்கத்தை களவாடிய மகன் கைது!
தனது தாயின் தங்கச் சங்கிலி மற்றும் கைச்சங்கிலி ஆகியவற்றைத் திருடிய புதல்வனை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம், விஜயபுர போதிக்கு அருகில் வசிக்கும் 35 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் தலையணை...
இங்கிலாந்து பிரதமர் தேர்விலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்!
" இங்கிலாந்திடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த சுதந்திர நாட்டின் வழிவந்த ஒருவர் இன்று இங்கிலாந்தின் பிரதமராகியிருக்கின்றார். இதுதான் காலச்சக்கரம் என்பது . இதனை இலங்கை அரசாங்கமும் இந்நாட்டு மக்களும் நன்கு...