கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றுக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பொதியில் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில், தற்போது குண்டு செயலிழக்கும் பிரிவினரை...
டீசலுக்கு பதில் தண்ணீர்-60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை
எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு...
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மந்திராலோசனை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (15) மாலை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய...
ராஜபக்ச அரசின் தவறான வரிக்கொள்கையாலேயே நாடு திண்டாடுகிறது – பாரத் சீற்றம்
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசின் தவறாக வரிக்கொள்கைகளும், பிரதான காரணமாகும்." - என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரஜா சக்தி திட்டத்தின்...
மலைக்குருவி கூடுகளை கடத்திய இருவர் கைது!
மலைக்குருவி கூடுகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படைகக் கொண்டு சந்தேக...
எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு!
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
55 வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில்...
பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை- ஒருவர் கைது.
பதுளை நகரில் கடந்த சில நாள்களாக பாடசாலை மாணவர்களுக்கு (மாவா) என அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை விற்பனைச் செய்த பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் பதுளை...
தலவாக்கலையில் தீ விபத்து – தீக்கிரையானது கடை (படங்கள்)
தலவாக்கலை நகரில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்து வந்த கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்து 15.06.2022 அன்று இரவு 10 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸார்,...
சரணடையமாட்டோம் – வீறுநடை போடுவோம்! மொட்டு கட்சி செயலர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டின் பெரும்பான்மை பலம்கொண்ட அரசியல் கட்சியாகும். அந்தக் கட்சியைக் கைவிட்டு வேறு கட்சியொன்றுடன்
இணைவதற்கு எந்தவித தீர்மானமும் கிடையாதென அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி....
கந்தப்பளை சிறுமி மரணம் – தாயாரின் வாக்குமூலத்தில் சந்தேகம்; உடலுறுப்பு இரசாயன பகுப்பாய்வுக்கு!
கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் 01 தோட்டத்தின் தனி வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் உடல் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோட்ட மயானத்தில் (15) மாலை 02 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு...












