சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அட்டனில் இன்று (16.06.2022) ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
புரொடெக்ட் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணி அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமானது. 300ற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்....
இலங்கை முழுவதும் 3500 பேக்கரிகள் பூட்டு- பாண், பணிஸ் விலைகள் மேலும் அதிகரிக்கும்
இலங்கை முழுவதும் தற்போது வரையில் 3500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உணவுப் பொருட்களுக்கான மூலப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை...
தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு – மனோ கணேசன்
பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும்...
கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றுக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பொதியில் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில், தற்போது குண்டு செயலிழக்கும் பிரிவினரை...
டீசலுக்கு பதில் தண்ணீர்-60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை
எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு...
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மந்திராலோசனை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (15) மாலை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய...
ராஜபக்ச அரசின் தவறான வரிக்கொள்கையாலேயே நாடு திண்டாடுகிறது – பாரத் சீற்றம்
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசின் தவறாக வரிக்கொள்கைகளும், பிரதான காரணமாகும்." - என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரஜா சக்தி திட்டத்தின்...
மலைக்குருவி கூடுகளை கடத்திய இருவர் கைது!
மலைக்குருவி கூடுகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படைகக் கொண்டு சந்தேக...
எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு!
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
55 வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில்...
பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை- ஒருவர் கைது.
பதுளை நகரில் கடந்த சில நாள்களாக பாடசாலை மாணவர்களுக்கு (மாவா) என அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை விற்பனைச் செய்த பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் பதுளை...











