தலவாக்கலையில் கோர விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை பலி
தலவாக்கலை கொத்மலை வீதியில் இன்று புதன்கிழமை (15) தனியார் பஸ்ஸொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார்.
லிந்துலை மெராயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...
கந்தப்பளை காணி ஊழல் – வேலு யோகராஜ் இடைநிறுத்தம்! இ.தொ.கா. நடவடிக்கை!!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியில் இருந்து நுவரெலியா பிரதேச சபை தலைவரான வேலு யோகராஜ் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
காங்கிரஸின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குழு இன்று கூடியது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒழுக்காற்று நடவடிக்கை...
வீட்டுத்தோட்டம் செய்வதை ஊக்குவிக்க திட்டம்!
நீண்ட ஆலோசனை செயல்முறையின் கீழ் அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நலக் குழுக்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட உத்தேச விலங்கின நலம்பேணல் சட்டமூலம் தொடர்பில் கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு...
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டம் இன்று முதல் அமுல்!
2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்கான இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் இன்று (15) தனது கையொப்பத்தையிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப் படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் அண்மையில்...
‘உணவு பொருட்களை பதுக்குவதை தடுக்க விரைவில் புதிய சட்டம்’
அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
வங்கிகள், கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி...
வெளிநாடு செல்ல முற்பட்ட 64 பேர் கைது!
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
50 ஆண்களும் 11...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச உரம் ?
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக யூரிய உரம் வழங்குவதற்கு விவசாய அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்திற்கு பயன்படுத்துவதற்காக 3 லட்சத்து 65 ஆயிரம் யூரிய உர மூடைகள் ...
ஆறு கட்டங்களின் அடிப்படையில் இலங்கைக்கு அரிசி
இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் ஒரு தொகை அரிசி எதிர்வரும் வாரம் நாட்டை வந்தடையவுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் 500 மில்லியன் யுவான் பெறுமதியான பொருட்களை இலங்கைக்கு ...
மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் பலி!
மின்சாரம் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான அஹமது உசனார் லத்தீபா...
ஐ.தே.கவுடன் இணையமாட்டோம்!
புதிய அரசியல் கூட்டணியின் பெயர், சின்னம் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளின் விசேட கூட்டத்தின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து...










