நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் -உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு..!
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பின் பல பிரிவுகளுக்கு முரணாக காணப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாணவை என்றும் அவை விசேட பெரும்பான்மையுடனும் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படலாம்...
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு...
வீட்டுப் பணிப்பெண்களாக செல்வோருக்கான வயதெல்லை அறிவிப்பு
வெளிநாட்டுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வோருக்கான வயதெல்லை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயதெல்லையை 21 ஆக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
பெற்றோல் ஏற்றிய கப்பல் 24ஆம் திகதி நாட்டிற்கு
35,000 மெட்ரிக் டொன் பெற்றோலை ஏற்றிச் செல்லும் கப்பல் ஜூன் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், உலை எண்ணெய் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும்...
சுகாதார பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்க நடவடிக்கை
எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், தெரிவு செய்யப்பட்ட 44 எரிபொருள் நிலையங்களில்...
எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி வெளியீடு
பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக...
சீனி விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்-சீனி இறக்குமதியாளர்கள்
தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும்...
அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் -பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிலையார் ஓநீல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு...
எரிபொருள் வரிசையில் ரஷ்ய பிரஜை
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரஜை ஒருவர், கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்ததால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்...







