முக்கிய செய்தி
எதிரணிகளை ஒன்றிணைக்க களமிறங்குவாரா சந்திரிக்கா?
ரணில் - ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.
இது...
பிரதான செய்தி
பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது
உள்நாட்டு கடல் வளங்களையே இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத இலங்கை கடற்படையினரை,...
செய்தி
ஜனாதிபதி மௌனம்: மொட்டு கட்சியின் ஆட்டம் 26 இல் ஆரம்பம்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு தமது கட்சி விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில்...
சீனாவில் களமிறங்குகிறார் ரஷ்ய ஜனாதிபதி: கடுப்பில் அமெரிக்கா
ரஷ்ய ஜனாதிபதி புடின், இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளை சீனா செல்கின்றார். அவரின் பீஜிங் பயணம் குறித்து அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
உக்ரைன்- ரஷியா போர் கடந்த 2022-ம் ஆண்டு ஆரம்பமானது....
எதிரணிகளை ஒன்றிணைக்க களமிறங்குவாரா சந்திரிக்கா?
ரணில் - ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.
இது...
மரக்கறி விலைப்பட்டியல் (15.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சினிமா
செய்தி
நாட்டில் பல பகுதிகளில் இன்று அடை மழை!
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(15) 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல்...
சஜித், அநுர போட்டியால் ரணிலுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்முனைப் போட்டி நிலவும் எனவும், அதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்...
ரூ.1700 குறித்து ஆட்சேபனை தெரிவிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தொழில் திணைக்களம்...
யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும்...
தம்மிக்க பெரேரா அல்ல எந்த கொம்பன் வந்தாலும் சஜித்தை வெல்ல முடியாது!
ரணில், தம்மிக்க பெரேரா அல்ல மொட்டு கட்சியில் இருந்து எந்த கொம்பன் களமிறக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் - என்று அடித்து கூறியுள்ளது...
நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் ஸ்தாபிப்பு
கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி...
நுவரெலியா வனப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
நுவரெலியா, லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம்...