முக்கிய செய்தி
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறித்து தொழில் அமைச்சர் கூறுவது என்ன?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் தலைமையில் நேற்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே அவர்...
பிரதான செய்தி
ஜீவன், வடிவேல் சுரேஷ் ஆகியோர் 1,700 ரூபாவில் வாழ முடியுமா? அடிப்படை நாட் சம்பளமாக...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கும்...
செய்தி
ஏப்ரல் 01, 02 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடும்!
பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும் 02ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த மார்ச் 22ஆம்...
நாமலுக்கு காலம் உள்ளது: ரணிலுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை எனவும் ஆளும்...
நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு!
நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் உதவி தொழில்...
விபத்தில் மாணவன் பலி: மட்டக்களப்பில் சோகம்!
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்றிரவு (28) இடம்பெற்ற விபத்தில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு மாணவர் காயம் அடைந்துள்ளார்.
பெரியகல்லாறு மயான வீதியில்...
சினிமா
செய்தி
பண்டிகைகாலத்தை முன்னிட்டு சுற்றிவளைப்பு! 1,500 PHI அதிகாரிகள் களத்தில்
பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக சுமார் 1,500 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்...
கத்தரிக்கோல் தாக்குதலில் இளைஞன் பலி: கிராண்ட்பாஸில் பயங்கரம்!
கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
36 வயதுடைய நபரொருவரெ தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்...
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து
நீர்கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த காரொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா - ஹட்டன் வீதியில் குடாஓயா பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி இவ்வாறு...
செப்டம்பர் 18 ஜனாதிபதி தேர்தல் – முன்னாள் தேர்தல் ஆணையர் யோசனை
“ மக்கள் தேர்தலை கோருவதால் செப்டம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமான காலப்பகுதியாக அமையும்.” என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர்...
ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறை
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெதிகே இன்று (28) 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார். அத்துடன் ஒரு இலட்சம்...
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறித்து தொழில் அமைச்சர் கூறுவது என்ன?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் தலைமையில்...
O/L பரீட்சை முடிந்த கையோடு A/L வகுப்பு ஆரம்பம்
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சாதாரண தர...