இந்திய வெளிவிவகார செயலர் நாளை கொழும்பு வருகை: மலையக பிரதிநிதிகளுடனும் பேச்சு
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...
கைது செய்யப்படுவதை தடுக்க கோரும் கோட்டாவின் மனுமீதான தீர்ப்பு செப்.22 இல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் திகதி...
வெள்ளத்தில் மூழ்கிய வட்டவளை: துயரத்திற்கு நடுவே மிளிர்ந்த மனிதநேயம்
வட்டவளை என்றாலே அனைவரது நினைவிலும் மின்னுவது, அதன் அதிகப்படியான மழைவீழ்ச்சிதான். ஆம்! நேற்றும் இன்றும் வட்டவளைப் பகுதியில் கொட்டித் தீர்த்த பேய் மழையால், வட்டவளை நகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளக் காடாகக்...
போலியான கனடா வேலைவாய்ப்பை நம்பி எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான மனிதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் வழக்கில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
கிளிநொச்சியைச்...
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கையில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென தனிப் பாதை அறிமுகம்
இருசக்கர வாகனங்களால் நிகழும் வீதி விபத்துகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் முதலாவது மோட்டார் சைக்கிள்களுக்கான தனித்துவமான பாதையைக் களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...
மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே அரசின் எதிர்ப்பார்ப்பு
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, முழுமையான அரசியலமைப்புத்...
பாடசாலைக்கு அருகில் இளைஞர்களின் ஆபத்தான சாகசம்: பாடம் கற்றுக்கொள்ளாத இளைஞர்கள்… சம்மாந்துறையில் ஐவர் கைது!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி (Almarjani) பாடசாலைக்கு அருகிலுள்ள உப வீதிகளில் தலைக்கவசம் (Helmet) இன்றியும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களை ஜூலை 31 ஆம் திகதி பொலிஸார்...
அரசு பொறுப்புகூற வேண்டும்: நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக...
94ஆவது இடத்தில் இலங்கை பாஸ்போர்ட்: அதன் வலிமை என்ன? இதன்மூலம் இலங்கையர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு என்ன?
வெளிநாடு செல்ல முயற்சிக்கும் பல இலங்கையர்களுக்கு பாஸ்போர்ட்டின் 'பெறுமதி' என்பது வெறும் தரவரிசை எண் அல்ல. தூதரகங்களில் காத்திருக்கும் நேரம், விசா விண்ணப்பங்களுக்குத் தயாரிக்க வேண்டிய ஆவணங்கள், விசா மறுக்கப்படும் என்ற அச்சம்,...













