முக்கிய செய்தி

ஹோர்முஸ் நீரிணையின் பெயர் ட்ரம்ப் நீரிணையென மாறுமா? தொடரும் பதற்றம்

0
வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க...

பிரதான செய்தி

செய்தி

“ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கூட்டங்களுக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்கும் தொடர்பில்லை”

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள கூட்டங்களுக்கும், சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு...

வெளிநாடு

செய்தி

495 மதன மோதக பக்கெட்டுகளுடன் பசறையில் ஒருவர் கைது

0
  அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா கலந்த “மதன மோதக” பக்கெட்களை விற்பனை செய்து வந்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒருவர், 495 மதன மோதக பக்கெட்களுடன் நேற்று (01)...

மரக்கறி விலைப்பட்டியல் (02.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (02.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்....

பதுளை உட்பட 6 மாவட்டங்களில் கடும் வறட்சி: 88,068 பேர் பரிதவிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 6 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ...

இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

0
  இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் ரூ. 33 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள பொதுக் கடன்...

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்காமல் இலங்கை மேலும் குற்றமிழைக்கிறது”

0
இலங்கையில் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு...

இந்திய சந்தையில் இலங்கை பொருட்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு – ஏற்றுமதி 7.2% உயர்ந்து $669 மில்லியன்!

0
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவுக்கான இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 7.22% அதிகரித்து 669.36 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்...

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்

0
மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் மற்றும்...

வணிகம்

அறிவியல்