முக்கிய செய்தி
ஆபத்தின்றி மாற்றம் நிகழாது; மக்களுக்காக சவாலை ஏற்பேன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை – ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!
"நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால்...
பிரதான செய்தி
ஆபத்தின்றி மாற்றம் நிகழாது; மக்களுக்காக சவாலை ஏற்பேன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை – ஜனாதிபதி...
"நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த...
செய்தி
68 பேரை பலியெடுத்த டெங்கு!
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 91 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 11...
இலங்கை இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் பிரச்சினைகள்! மாறிவரும் வாழ்க்கை முறையா காரணம்?
இலங்கையில் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல், கல்லீரல் நோய்களுக்கான ஆலோசனை நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
சினிமா
செய்தி
கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு!
கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு: பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்
கித்துல்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கித்துல்கலை...
மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
வாழ்க்கைச் செலவு மேலும் உயர்வு: இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ரூ.17,592 ஆக அதிகரிப்பு!
இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு கடந்த ஜூன் மாதத்தில் 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.277 அதிகரிப்பாகும் என தொகைமதிப்பு மற்றும்...
மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து ஜீவன் ஆராய்வு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்றைய(12) தினம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள்...
லொத்தர் இலக்கங்களில் சூதாட்டம்: இலட்சங்களை விழுங்கும் புதிய மோசடி!
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டிழுப்பு இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய அழிவு நிலை...
பண்ணை கொட்டகைகளுக்கு ரூ. 2.5 மில்லியன் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
காலநிலை மற்றும் பேரிடர் அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பசு, எருமை, ஆடு, பன்றி உள்ளிட்ட கால்கடைகளுக்காக கட்டப்படும் பண்ணைக் கொட்டகைகளை உள்ளடக்கிய ஒரு புதிய...
இலங்கை யானையை தேசிய வனவிலங்காக அங்கீகரிக்குமாறு சஜித் கோரிக்கை
இலங்கை யானையை நாட்டின் தேசிய விலங்காக அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில்,...













































