முக்கிய செய்தி
செப்.9 இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை...
பிரதான செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (26.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (26.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள...
செய்தி
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 40? இன்னும் தீர்மானம் இல்லை!
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை...
பெட்டாவில் பிக்பொஸ்: துப்பவும் முடியாது: கழிக்கவும் முடியாது! 1,000 மேற்பட்டோர் சிக்கினர்
நவீனமயப்படுத்தப்பட் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை எச்சில் துப்பிய மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழித்த 1,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நூதனை முறையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் அசுத்தப்படுத்திய...
சினிமா
வெளிநாடு
செய்தி
இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நிறைவு: உயிரிழந்துவிட்டாரென அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் பரபரப்பு
கல்கமுவ, கொஹோபன்குலம கிராமத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தமது இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலைகள் அபிவிருத்திக்கு அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 1, 3 மற்றும் 4-ஆம் பிரிவுகளை, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தற்போதைய வீதி அமைப்புடன் இணைக்கும் வீதி...
வேடுவர் தலைவர் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணம்!
இலங்கையின் ஆதிவாசி சமூகமான வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலாத்தோ , இந்தியாவின் 'தம்பதிவ' (Dambadiva) புண்ணியத் தலங்களை நோக்கிய தமது ஆன்மீகப் பயணத்திற்காக இன்று (25)...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக மேலுமொரு மனு
அரசியலமைப்பில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள 22-ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்து, இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் 'ஜனநாயகத்திற்கான சமூக ஊடக ஊடகவியலாளர்கள்' அமைப்பின் பிரதிநிதிகள்...
எல் நினோ தாக்கம்: ஒக்டோபரில் அடை மழை – வெள்ளப்பெருக்கு ஆபத்து!
தற்போது நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை...
22 நாட்டுக்கு நல்லது: அதனை வரவேற்கின்றேன்!
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதால் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்மொழிவு என்றும் முன்னாள் இராணுவத் தளபதி...
யாழில் களவாடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது...




































