முக்கிய செய்தி

மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம்

0
மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றிரவு 10.40...

பிரதான செய்தி

செய்தி

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 3 ஆண்டுகளாகத் தீர்வில்லை: நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம்

0
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இம்புல்பிட்டி தோட்டம் - கல்லாறு பகுதியில் குடியிருப்புப் பாதிப்பிற்குள்ளான 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமக்கு நிரந்தரத் தீர்வு கோரி நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு...

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஏற்க முடியாது: ஐதேக திட்டவட்டம்

0
அரசமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய...

வெளிநாடு

செய்தி

நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரச நிவாரணம் தேவை: சோ. ஶ்ரீதரன் கோரிக்கை

0
சீரற்ற கால நிலையால் பாதிப்படைந்துள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய...

மஸ்கெலியா லக்கம் தோட்டத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் நிர்க்கதி

0
மஸ்கெலியா, லக்கம் தோட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர், லக்கம் தமிழ் வித்யாலயத்தின் பிரதான மண்டபத்தில் தற்காலிகமாகத்...

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: பேராயருக்கு விளக்கமளிப்பு

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நீதி...

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் கையளிப்பு!

0
மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ராஜ் அசோக்கின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அவரது தொடர் முயற்சியின் பலனாகவும் கருங்கல்லிலான இரண்டு அடி உயரத்தைக் கொண்ட சிவலிங்கம்...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

0
அரசு மற்றும் அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட முடிவுத் திகதிகளையும், இரண்டாம் கட்ட ஆரம்பத்...

விசாரணை வேட்டை தீவிரம்: ஊழல்வாதிகளே கூக்குரல்

0
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு...

மீண்டும் இளைஞர் புரட்சி வெடிக்கும்: ஐதேக எச்சரிக்கை

0
கடும் எதிர்ப்பையும் மீறி நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், நாட்டில் மீண்டும் ஓர் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி...

வணிகம்

அறிவியல்