முக்கிய செய்தி
கடும் வெப்பம்: பட்டம் விடும்போது அதிக விபத்துகள்! சிறார் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருப்போம்
தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பள்ளி விடுமுறைகள் காரணமாக, பட்டம் விடுவது இப்போதெல்லாம் குழந்தைகளிடையே ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதன் விளைவாக, இது தொடர்பான விபத்துகளும் அடிக்கடி பதிவாகி வருகின்றன.
லேடி...
பிரதான செய்தி
‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் "...
செய்தி
’22’ ஜனநாயகத்துக்கு மரண அடி: எதிரணி போர்க்கொடி!
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் (திருத்த) சட்டமூலம் ஆகியவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்...
ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரும், 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை...
சினிமா
செய்தி
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பினால் வரி விதிக்கப்படுமா? – IRD விளக்கம்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டபூர்வமாக சம்பாதித்த பணத்தை வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது மேலதிக வரிகள் விதிக்கப்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று உள்நாட்டு...
ஓமானில் சிக்கிய பாதாள குழு உறுப்பினர் சமித்புர சதுவிடம் விசாரணை தீவிரம்
"சமித்புர சது" என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம்...
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி செப். 20ஆம் திகதி கொழும்பில்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி கொழும்பு சரவணமுத்து...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவன் உயிரிழப்பு: யாழில் சோகம்
யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19)...
கண்டி எசல பெரஹெராவிற்குச் செல்லும் பக்தர்களுக்காக புதிய தகவல் சேவை!
2026 கண்டி எசல பெரஹெரா விழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான உடனுக்குடனான (Real-time) தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பொலிஸார் சிறப்புத் தகவல் மேலாண்மை...
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது
பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக...
1 பில்லியன் அமெரிக்க டொலர் ‘உண்டியல்’ பணப்பரிமாற்ற மோசடி: 4 தனியார் வங்கி அதிகாரிகள் விளக்கமறியலில்!
இலங்கையின் நான்கு முன்னணி தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ‘உண்டியல்’...














































