முக்கிய செய்தி
ஐ.நா. கூட்டத்தொடர்: ஈரான் ஜனாதிபதிக்கு விசா வழங்க ட்ரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலிலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைவிடாத பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலும், நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரானிய...
பிரதான செய்தி
மக்கள் வாழும் பகுதிக்கு குப்பைகள் வேண்டாம் மக்கள் போராட்டம்
ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை, ஹட்டன்...
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (19.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (19.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அதிகாரிகளிடம் அலிசப்ரி கோரிக்கை
சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவு ஒன்றிற்காக சவூதி அரேபியாவில் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இலங்கைச் சேர்ந்த அனோஜன் சிவராஜாவுக்குமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு...
சினிமா
வெளிநாடு
செய்தி
அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்
சவுதி அரேபியாவில் தண்டனை அறிவிக்க பட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன்...
ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டி 20 ஆம் திகதி: 40 அணிகளின் களத்தில்
மலையக மாணவர் சமூகத்தின் கல்வி மேம்பாடு மற்றும் மலையக பாடசாலைகளின் வள அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிதி திரட்டும் முகமாக மலையகக் கல்வி அபிவிருத்தி...
7,500 வீடுகளுக்கு மின்சாரம்: வருடாந்தம் 3 மில்லியன் டொலர் சேமிப்பு – மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்...
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய...
நுவரெலியாவில் சீதையம்மனை வழிபட்டார் ஜப்பான் தூதுவர்
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்குச் விஜயம் செய்த இலங்கைகான ஜப்பான் தூதுவர் அகிடோ இசமாதோ (Akito Isomato), இன்று (18.09.2026) பிற்பகல் 3.00...
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின் ஓயாத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர், குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18) பிற்பகல்...
அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் உணவு கண்காட்சி
சமூகத்தினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் கீழ் கினிகத்தென ஸ்ரீ அபிநவரம கோவிலில் (18) இன்று குறித்த...
அனோஜனுக்கு சவூதியில் மரண தண்டனை: விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலுக்கிறது கோரிக்கை
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை...














































