முக்கிய செய்தி
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 3,800 கோடி டாலர் இழப்பு : பொருளாதார நெருக்கடியில் டிரம்ப் அரசு?
ஈரான் போர் அமெரிக்காவிற்கு $38 பில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது: இது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள மூலோபாய பின்னடைவுகள்,...
பிரதான செய்தி
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 – மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த...
36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 இன்...
செய்தி
இரு கட்சிகளும் ஒன்றிணைவது உறுதி: ரணில் முன்னிலையில் சஜித் சத்தியம்
நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது.
ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி...
ஸ்தீரமான பாதையில் இலங்கை பொருளாதாரம்!
இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும்...
சினிமா
வெளிநாடு
செய்தி
AI மூலம் குழந்தைகளின் படங்கள் தவறாக மாற்றப்படுகின்றன: பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், குழந்தைகளை இலக்காகக் கொண்ட புதிய இணைய அபாயங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி...
புசல்லாவை சங்குவாரி தோட்டத்திலும் பாம்புக் கடிக்கு இலக்கான தோட்டத் தொழிலாளி
புசல்லாவை, சங்குவாரி தோட்டத்திலும் தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
55 வயதான செல்லமுத்து சுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கானார்...
கொட்டகலையில் 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபை அதிகார பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
மூக்குக் கண்ணாடிகள்...
பாம்பு கடிக்கு இலக்கான மற்றுமொரு தொழிலாளி: புசல்லாவை கலுகல்ல தோட்டத்தில் தொடரும் அவலம்
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
மொட்டு கட்சியில் இணையும் சஜித் அணி எம்.பிக்கள்? தெற்கு அரசியலில் பரபரப்பு
“ ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் எம்முடன் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தற்போது இணைந்தால் எம்.பி. பதவி...
மட்டக்குளிய கொடூர விபத்து: கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்திய கார் சாரதி!
மட்டக்குளியில் மூவரின் உயிரை பலியெடுத்த - கொடூர விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி, விபத்து நேரிட்ட தருணத்தில் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறை...
டித்வா புயலைப்போன்ற மற்றுமொரு பேரழிவே 22
22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது 'டித்வா' புயலைப் போன்ற மற்றொரு பாரதூரமான பேரழிவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த...




































