முக்கிய செய்தி
சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...
பிரதான செய்தி
மக்கள் ஆணையைமீற செயற்படமாட்டோம்: நீதி அமைச்சர் உறுதி
''நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர்...
செய்தி
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குமாறு இதொகா தலைவர் கோரிக்கை
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது...
போலி ‘போக்குவரத்து விதிமீறல்’ மெசேஜ்கள்: இலங்கை பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
வேகக்கட்டுப்பாட்டை மீறியமை மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக இலங்கைக் காவல்துறையினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் போன்ற போலி மெசேஜ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் தளங்கள் ஊடாக தற்போது பரப்பப்பட்டு...
சினிமா
செய்தி
ரணில் தலைமையில் நாளை மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கிறது கூட்டு எதிரணி
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது உட்பட அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கான அரசியல் போராட்டத்தைக் கூட்டு எதிரணி தீவிரமாக முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் தற்போது ஊடகச் சந்திப்புகள்...
சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகசின் மற்றும் குருவிட்ட...
நானுஓயாவில் வீதி தாழிறக்கம்
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருகின்றது. இந்நிலையில் நுவரெலியா - தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல...
சாரதிகளே அவதானம்! நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின்...
கொழும்பில் ரூ. 10மில்லியன் பெறுமதியான சட்டவிரோத மருந்துகள் பறிமுதல்!
கொழும்பு, ஹெவ்லொக் டவுனில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சேமிப்புக் கிடங்கொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்பைக் கொண்ட மருந்துப் பொருட்கள் மற்றும்...
குருவிட்ட சிறைச்சாலை மோதல்: இருவர் பலி
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மையால் இருவர் பலியாகியுள்ளனர்.
நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில்...


































