முக்கிய செய்தி
அடுத்த ஆட்சியில் பலமான பங்காளியாக இருப்போம் – மனோ அறிவிப்பு
அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கிறோம்....
பிரதான செய்தி
” மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்க முடியாது” – ஜனாதிபதி திட்டவட்டம்
" எமது நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க...
செய்தி
பால் மா விலை குறைப்பு
இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அடுத்த வாரம் முதல் 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக...
அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இன்று (23) இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை...
உள்ளாட்சி தேர்தல் – பிரதான கட்சிகளின் பிரச்சார கூட்டங்கள் நிறுத்தம்!
உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது உறுதியாக தெரியாத நிலையில், பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை இடைநிறுத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி மாவட்ட மட்டத்தில் நடைபெறும் பிரதான கூட்டங்களை ஏற்பாடு செய்ய...
அடுத்த ஆட்சியில் பலமான பங்காளியாக இருப்போம் – மனோ அறிவிப்பு
அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கிறோம்....
சினிமா
செய்தி
” IMF நிபந்தனைகளில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும்” – செல்வம் எம்.பி. கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி செல்வம் அடைக்கலநாதன்...
மாணிக்கக்கல் தோண்டிய ஐவரில் ஒருவர் பலி; நால்வர் கைது
கந்தப்பளை ஹய்பொரஸ்ட் மாகுடுகலை பிரதேசத்தில் இயற்கை வனபகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹய்பொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
மாகுடுகலை பிரதேசத்தில் ஐவர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட...
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 112 ஆவது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டில் 127 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை முன்னேறியுள்ளது.
உலக மகிழ்ச்சி...
விரைவில் அமைச்சரவை மாற்றம் – நாமலுக்கு பதவி இல்லை
சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையின் முதல் தவணைக் கொடுப்பனவு கிடைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று அரச...
கடும் காற்று – அடை மழையால் பொகவந்தலாவயில் 14 லயன் குடியிருப்புகள் சேதம்!
கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் பொகவந்தலாவ, டியன்சின் தோட்டத்தில் 14 லயன் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இவ்வனர்த்தம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
15ஆம் இலக்க லயன் குடியிருப்பில் 12...
“அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம் வீணடிப்பு”
முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை நாம் ஒதுக்கினாலும் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக...
IMF ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழு உரை………
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
கடந்த...