முக்கிய செய்தி
மாவீரர் தின நினைவேந்தலுக்கு அனுமதி இல்லை – கைதுகள் தொடரும்!
" உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம்.பிக்கள்) ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம்...
பிரதான செய்தி
சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான...
செய்தி
இலங்கை – இந்திய இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்!
இந்திய இராணுவத்தின் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் அழைப்பின் பேரில், இந்திய இராணுவ தலைமையகத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு செங்கம்பள வரவேற்பு...
புதிய கல்வி சீர்திருத்தம் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்!
அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்...
மலையக பல்கலைகழகம் கட்டாயம் வேண்டும் – அதற்கு முன் மாணவர்கள் பல்கலை செல்வதற்கான “கல்வி பாதையை” வெட்டுவோம்
அரச தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் போதுமானளவு இருக்கிறார்களா? என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. மேலும்...
நாட்டை முன்னேற்றும் புதிய பொருளாதார திட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பம்
அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார0 வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக...
சினிமா
செய்தி
குடிநீருக்காக ஏங்கும் பாடசாலை! நடவடிக்கை எடுப்பாரா ஜீவன்?
மனிதன் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய தேவைகளில் நீரும் பிரதானமாகும். எனினும், நு/ சென்கிளையர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு இன்னும்...
ஹட்டன் கல்வி வலயத்தின் தமிழ் பாடத்திற்கான உதவி கல்வி பணிப்பாளர் அன்னமுத்து ஜெகன்தாசன் காலமானார்!
ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்னமுத்து ஜெகன்தாசன் இன்றைய தினம் (06.12.2023) இயற்கை எய்தினார். நீண்ட காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? நாமல் விடுத்துள்ள அறிவிப்பு
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் எனவும், வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...
உக்ரைன் இராணுவத்தில் இணைந்து போரிட்ட மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி!
உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின் மூன்று முன்னாள் சிப்பாய்கள், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.
இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகி கடந்த...
டெங்கு நோய் தாண்டவம் – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
மழைக்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம்...
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவு!
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதால் பாடசாலைக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரம்வரை குறைவடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மீது பாலியல் வன்கொடுமை – ஹப்புத்தளையில் தேரர் கைது
ஹப்புத்தளை மாகிரிபுர பிரதேசத்தில் உள்ள விகாரையில்
17 வயதுடைய தேரர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக...