முக்கிய செய்தி
07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.
23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...
பிரதான செய்தி
குறுக்கு வழி அரசியலுக்காகவே பிரச்சினைகள் தோற்றுவிப்பு
ஒற்றுமையாக வாழ்ந்த இலங்கை மக்கள் 1956 ஆம் ஆண்டிற்குப் பிறகே பிளவுபட...
செய்தி
சிறைச்சாலை நிலைமை கடுப்பாட்டுக்குள்:சம்பவத்துக்கு பொறுப்பேற்கின்றேன்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் கவலையளிக்கின்றது. மேற்படி நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சிறைச்சாலையின் நிலைமை...
ரணிலின் பொருளாதார மீட்சி – திசைமாறிய திசைக்காட்டி அரசு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சி கட்டமைப்பை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பின்பற்றத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம்...
சினிமா
செய்தி
சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையினரும்,...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இன்று ஐவர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலையடுத்து, காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த 35 பேர்வரை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: சிறைச்சாலை அதிகாரிகள்மீது தாக்குதல்- எஸ்டிஎப் களமிறக்கம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள்...
மண்சரிவு அபாயம்: பசறை பகுதியில் 57 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
பதுளை - நமுனுகுல, கனவரல்ல தோட்டப் பகுதியில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இதற்குரிய...
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணை தீவிரம்!
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர்...
பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்!
பலாலியில் 3ஆவது வாரமாக
காணி மீட்பு போராட்டம்!
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும்...


































