முக்கிய செய்தி
எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: சட்டமூலம் நிறைவேற்றம்!
நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது.
இதனைத்...
பிரதான செய்தி
“பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும்”
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர்...
செய்தி
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று...
சினிமா
செய்தி
இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நெதர்லாந்து!
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் (Wiebe De Boer) பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு...
ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்குமா?
ஈரான்மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க படைகளுடன் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்திவருகின்றார் என தெரியவருகின்றது.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம்...
இலங்கை, சிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!
ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று களம் காண்கின்றன.
சூப்பர்-8 சுற்றுக்கான அணிகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அணிகளின் தற்போதைய நிலை...
மரக்கறி விலைப்பட்டியல் (19.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு, தனது அரசியல் இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிடுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...
ரணில், சஜித் ஏப்ரலில் சங்கமம்!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையிலான பேச்சு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இறுதிப்படுத்தப்படும் என்று ஐ.தே.கவின் பிரதி செயலாளரும், முன்னாள் அமைச்சர்...
நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்!
இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை வியாழக்கிழமை) முதல் தமது புனித ரமழான் நோன்பினை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான புனித...













































