முக்கிய செய்தி
தயாசிறி தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி 20 ஆம் திகதி உதயம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது.
18 கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ள இக்கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கூட்டணி...
பிரதான செய்தி
கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி நானுஓயா பொலிஸாரால் கைது!
லொறி சாரதியொருவர் கஞ்சா போதைப்பொருளுடன் நானுஓயா பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை...
செய்தி
விபத்தில் ஒருவர் பலி: மேலும் ஒருவர் படுகாயம்!
பலாங்கொடை - இரத்தினபுரி பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கலவான மிட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய அசங்;க...
கிணற்றில் தவறி விழுந்து யுவதி உயிரிழப்பு: வவுனியாவில் சோகம்!
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
மேற்படி இளம் யுவதி நேற்று மாலை கிணற்று மோட்டரைப் போட்டபோது அதன்...
23 வயதான ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது!
மஹியங்கனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் நபரொருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை, கனுபேத்த, வேவத்த...
மலையக மக்களின் விடிவும், சமூகமாற்றமும் கல்வி எனும் திறவுகோலிலேயே தங்கியுள்ளது!
“ இலங்கையின் புதிய சமூக, அரசியல் மாற்றங்களை மலையக சமூகமும் அனுபவிக்க வேண்டும், மலையக மக்களின் விடிவும், சமூக மாற்றமும் கல்வி என்ற திறவுகோலிலேயே தங்கியுள்ளது. அதற்கு கல்வி, சமூக அறிவு, சமத்துவத்துவம்...
சினிமா
செய்தி
இல்ல விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்!
பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு மீள நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம்...
தயாசிறி தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி 20 ஆம் திகதி உதயம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது.
18 கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள்...
ரஷ்ய ஜனாதிபதி புடினைபோல எனக்கும் அதிஷ்டம் உள்ளது – குமார வெல்கம
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குபோல் எனக்கும் அதிஷ்டம் வருகின்றது. எனது ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது. ஆக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகவே இருக்கின்றேன் -...
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி….!
ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புடின் 87.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் 71 வயதான புடின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின்...
பதுளையில் வீதியோரத்தில் கைக்குண்டு மீட்பு!
பதுளை,வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகேமுல்ல ஸ்ரீ அனந்தராம விகாரைக்கு அருகாமையில் வீதியின் இருபுறங்களையும் துப்பரவு...
வெற்றி எந்த அணிக்கு? இலங்கை, பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையில் 3ஆவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகின்றது. முற்பகல் 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
3 போட்டிகளைக் கொண்ட...
மே தின விழாவை தலவாக்கலையில் பிரமாண்டாக நடத்த தொழிலாளர் தேசிய சங்கம் திட்டம்!
“ எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் நலன் கருதி உரிய நேரத்தில் தகுந்த தீர்மானத்தை எடுப்பேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற...