முக்கிய செய்தி
கருணா, பிள்ளையான் போன்று அர்ச்சுனாவும்… மொட்டு கட்சி பெருமிதம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்திய கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பங்கேற்ற விவகாரம் தொடர்பில் அரசியல் களத்திலும், சமூகவலைத்தளங்களிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில்...
பிரதான செய்தி
ஹட்டனில் 16 போலி யூரோ தாள்களுடன் இளைஞன் கைது
16 போலி யூரோ (Euro) நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபரொருவர் ஹட்டன்...
செய்தி
கருணா, பிள்ளையான் போன்று அர்ச்சுனாவும்… மொட்டு கட்சி பெருமிதம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்திய கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பங்கேற்ற விவகாரம் தொடர்பில் அரசியல் களத்திலும், சமூகவலைத்தளங்களிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (15.09.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சினிமா
செய்தி
கட்சியின் அனுமதியின்றியே மொட்டு கட்சி மேடையேறினார் அர்ச்சுனா: கௌசல்யா போர்க்கொடி
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் கட்சியின் அனுமதியை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராதநாதன் பெறவில்லை.” – என்று அவரது கட்சியின் செயலாளரான...
எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்: சஜித் அறைகூவல்
இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால், அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக் கோரமான சூழ்நிலையை வெற்றிகரமாக...
ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்
ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் இன்று 14ஆம் திகதி சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன்...
மஹிந்த சிறந்த தலைவர்: அவரால்தான் என்பிபியால்கூட இன்று கூட்டம் நடத்த முடிகின்றது
"30 வருட கால போரை மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டுவந்ததாலேயே இன்று வடக்கிலும் தெற்கிலும் கூட்டங்களை நடத்த முடிகின்றது. மகிந்த ராஜபக்ச ஒரு சிறந்த தலைவர்"...
கொட்டகலை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பம்!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொட்டகலை பிரதேச சபையினால் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை முன்னெடுக்கப்படும்...
8 மாவட்டங்களில் கடும் வறட்சி: மாத்தளை மாவட்டத்தில் 37,512 பேர் பரிதவிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ...
குத்துச்சண்டை போட்டியில் வெற்றிநடைபோடும் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி!
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான டி.பி.ஜாயா மற்றும் அனுருத்த சானக்க பண்டார ஜாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த செப்டம்பர் (2026) 09ம்...














































