முக்கிய செய்தி
“நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு” – என்.பி.பியின் மூத்த உறுப்பினர் எதிர்ப்பு
"நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான யோசனை தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபையில் முன்வைக்கப்படவில்லை" என்று சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை, வழிநடத்தல் குழு...
பிரதான செய்தி
அனைத்து மதங்களினதும் அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு
ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது...
செய்தி
மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் 7,277 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 29 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 84 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
இரு வேறு விபத்துகளில் நால்வர் பலி
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு கட்டானா, தாகொன்ன பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரக்கு...
சினிமா
செய்தி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜே.வி.பி. தலைவர்களுடன் சந்திப்பு
ஜேவிபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களுக்கிடையில் உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜேவிபி கட்சியின் தலைமையகத்திற்கு இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களான...
ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தின் புனரமைப்பு எப்போது?
மலையகத்தின் தலைநகரமாகவும் நுவரெலியா மாவட்டத்தின் நுழைவாயிலாகவும் பார்க்கப்படும் ஹட்டன் நகரின் இதயப் பகுதியாக விளங்குவது பிரதான பஸ் தரிப்பு நிலையமாகும். 'சமாதான நகரம்' என்றும், மகாத்மா...
பெந்தோட்டையில் சுற்றுலாவில் இருந்த பாலஸ்தீன பெண் உயிரிழப்பு
பெந்தோட்டையில் நேற்று மாலை பாராசெயில் சவாரியின்போது 31 வயதான பாலஸ்தீன பெண் ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து புதன்கிழமை (29) மாலை பெந்தோட்டை...
மின் கம்பத்தில் ஏறியதால் வந்த வினை: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது ஏறி நபர் ஒருவர் நடத்திய போராட்டத்தால் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு (CEB)...
‘சிலோன் டீ கிராமம்’ திட்டத்தை விரைவுபடுத்த ரூ. 237 மில்லியன் ஒதுக்கீடு
நாடு முழுவதும் 500 'தேயிலை கிராமங்களை' (Ceylon Tea Village) அமைப்பதை நோக்கமாகக் கொண்ட தனது ‘சிலோன் டீ கிராமம்’ திட்டத்தைச் செயல்படுத்தி விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம்...
கடுமையாக எதிர்க்கின்றோம்: ஒட்டுமொத்த நீதித்துறையும் போர்க்கொடி!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து...
மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













































