முக்கிய செய்தி
சிஐடி போல் நடித்து மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை! சிக்கிய ஆசாமிகள்!
பொலிஸ் மற்றும் சிஐடி அதிகாரிகள் போல் நடித்து, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பகுதிகளில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த மூன்று சந்தேக நபர்கள்...
பிரதான செய்தி
விமானப் பயணத்தைத் தடுத்த பட்டம்: இரத்மலானையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக...
செய்தி
கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்
கத்தார் அரசின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பிலுள்ள கத்தார் அரசின் தூதரகத்திற்குச் சென்று, இலங்கைக்கான கத்தார்...
மத்திய கிழக்கு வான்வெளி திடீரென மூடப்பட்டதால் நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள்
மத்திய கிழக்கில் திடீரென ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு விமானங்கள் நடுவானில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருந்துவிட்டுப் பின்னர் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன.
நேற்று மாலை...
சினிமா
செய்தி
போலியான ‘GovPay’ இணையதளங்கள்,மோசடி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை
அப்பாவிப் பயனர்களிடமிருந்து பணத்தைத் திருடும் நோக்கில், அதிகாரப்பூர்வ 'GovPay' தளத்தைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் (SMS) குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை...
பெருந்தோட்டங்களில் அறநெறிப் பாடசாலைகளுக்கு காணி வழங்குமாறு கோரிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆன்மீக மற்றும் அறநெறி கல்வியை முறையாகக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்தும் வகையில்,...
நீதிமன்றத்தில் தலையிடாது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும்
நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று பிரதான தூண்களாக விளங்குகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது....
பேஸ்புக் விளம்பரம்மூலம் வாகனம் கொள்ளை: மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது
பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அதே வாகனங்களை மீண்டும் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...
71 ஆயிரத்தை தாண்டியது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: 49 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 14 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 71 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்...
மத்திய மாகாண ஆளுநர் ராஜினாமா
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதி...













































