முக்கிய செய்தி
ஈரான்மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான்...
பிரதான செய்தி
மலையக தமிழர்கள் குறித்து அவதூறு கருத்து: அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு!
மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...
செய்தி
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம்!
ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையில் நீண்டகால பேச்சுக்கு பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தேச ஒப்பந்தமானது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வயின் மற்றும் இறைச்சி போன்ற முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான...
சினிமா
செய்தி
இலங்கை வருகிறது ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழு!
ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
மார்ச் 26 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள்...
ட்ரம்பின் போர் நிறுத்த யோசனை: இஸ்ரேல் கூறுவது என்ன?
“ஈரானுடனான புதிய உடன்படிக்கை மூலம் போரின் நோக்கங்களை அடைவதற்கும், பிராந்தியத்தில் தமது முக்கிய நலன்களைப் பாதுகாக்கவும் வாய்ப்புள்ளதாக டிரம்ப் கருதுகின்றார்.”
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
ஈரான்மீதான தாக்குதல்கள்...
மரக்கறி விலைப்பட்டியல் (24.03.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (24.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கிண்ணம் யாருக்கு? நாளை தீர்க்கமான போட்டி!
நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான T20 தொடரில் வெற்றிவாகை எந்த அணிக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை (25) நடைபெறவுள்ளது.
தென்னாபிரிக்கா அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம்...
‘போர்ச் சூழல்’ – இலங்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!
மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் விஜித `ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளார்.
தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட இந்த உரையாடல் குறித்து,...
வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!
நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து...
பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!
நாட்டில் இன்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.
பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...













































