முக்கிய செய்தி
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 கம்பனி பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு!!
ஆர்.சனத்
" மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. தோட்ட அதிகாரிகள், பொலிஸாரின்...
பிரதான செய்தி
வியட்நாமின் புரட்சி தலைவருக்கு மலரஞ்சலி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்...
செய்தி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு!
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே இன்று அவரது...
மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சினிமா
செய்தி
சபாநாயகரை சந்தித்தார் கியூபா தூதுவர்!
கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும்...
வியட்னாம் ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றில் நாளை உரை!
வியட்னாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் நாளையதினம் (08) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.
வியட்னாம் ஜனாதிபதி நாளையதினம் மு.ப...
பதுளையில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பசறை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை...
‘ போதைப்பொருள் ஒழிப்பு’ – ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்பு!
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும்
- "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தல்
போதைப்பொருள்...
கல்விப்புலத்தில் 38 வருட அர்ப்பணிப்பு: அதிபர் இராமு பத்மாவதி அரச பணியிலிருந்து ஓய்வு
கண்டி, புசல்லாவை பகுதியை வசிப்பிடமாகக்கொண்ட அதிபர் இராமு பத்மாவதி அவர்கள், மலையகக் கல்வித்துறையில் சுமார் 38 வருடங்கள் ஆசிரியராகவும், அதிபராகவும் அளப்பரிய சேவையாற்றி, தனது நீண்டகால...
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 கம்பனி பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு!!
ஆர்.சனத்
" மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு...
தோட்டத் தொழிலாளர்கள்மீதான அடக்குமுறை: அதி உயர் சபையில் சஜித், மனோ, ஜீவன் கூட்டுக் குரல்!
🛑 தோட்டத் தொழிலாளர்கள்மீதான அடக்குமுறை: அதி உயர் சபையில் சஜித், மனோ, ஜீவன் கூட்டுக் குரல்!
🛑 தாக்குதல்களை அனுமதிக்க முடியாது: சட்டம் தன் கடமையை செய்யும்...













































