முக்கிய செய்தி
அலிகமேனிக்கு சர்வதேச பிரதிநிதிகள் அஞ்சலி – மக்களும் அணிதிரள்வு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவருகின்றது.
நேற்று ஆரம்பமான இந்த இறுதிச் சடங்கில்...
பிரதான செய்தி
பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்!
பலாலியில் 3ஆவது வாரமாக
காணி மீட்பு போராட்டம்!
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது...
செய்தி
IMF பொறிக்குள் சிக்கி பஞ்சம் பாடும் அரசு: மலையக மக்களுக்கு தீர்வு எங்கே?
“டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் தொடர்பான தகவல்கள் உரிய வகையில் இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தொடர்பில் மீள் கணக்கீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் பலர் ஆவணங்களையும் இழந்துள்ளனர்.” -...
‘மலையக மகிழ்ச்சி’திட்டம் – வெலிமடையில் புதிய வீட்டுத் திட்டம் ஆரம்பம்
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் "மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெலிமடைபோவ...
சினிமா
செய்தி
3 நாட்களுக்குள் 3,422 பேருக்கு டெங்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய...
800 கிலோ கழிவு தேயிலையுடன் மூவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் 800 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை - அல்பியன் பகுதியிலிருந்து கம்பளை...
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை – பனிமூட்டம் – சாரதிகளே அவதானம்
மத்திய மலைநாட்டு பகுதிகளில் நேற்று (03) இரவு முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. இதனுடன், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் அடிக்கடி கடும் பனிமூட்டமும்...
கதிர்காம கந்தனுக்கு அரோகரா! கொட்டும் மழைக்கு மத்தியிலும் மஸ்கெலியாவிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்
"கதிர்காம கந்தனுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய தங்களது புனித...
பசறை 13 ஆம் பகுதியில் கற்பாறைகளை அகற்றும் பணி தீவிரம்
பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை 13ஆம் கட்டைப் பகுதியில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பாரிய கற்பாறைகளை...
அரசியலுக்கு விடைகொடுக்கமாட்டேன்: 2029 இல் நாமல் வருவார்
“ அரசியலில் இருந்து நான் ஓய்வுபெறபோவதில்லை. மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
2029 ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள்கோரும் வேட்பாளரையே...
கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் பெயர்ப்பலகை திறந்து வைப்பு
கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் புதிய பெயர்ப்பலகை இன்று (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எஸ். ஜோதீஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலையின் பழைய மாணவர்களினால் இந்த...














































