முக்கிய செய்தி
400 பைல்கள் மீள திறப்பு! கைதாகும்போது புலம்பாதீர்!!
400 கோப்புகள்வரை மூடப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, வழக்கு தொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்வர்களை நிச்சயம் பிடிப்போம்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
பிரதான செய்தி
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவி நீக்கம் செய்துவிட்டு, நாட்டு மக்களிடம்...
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (22.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மஹிந்தவின் சாதனையை முறியடிப்பாரா ஹரிணி?
2020 பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்காக...
சினிமா
செய்தி
தேர்தல் முடிந்ததும் பிரதமர் பதவியில் மாற்றம் வருமா?
பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் வராது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
25 பேரடங்கிய புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி...
கட்சி தாவினார் தமிதா!
நடிகையும், அரசியல் ஆர்வலருமான தமிதா அபேரத்ன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் (DNA) இணைந்ததுடன், ஐக்கிய மக்கள்...
மாமியாரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்ட மருமகனுக்கு மறியல்!
நமுனுகுல தன்னகும்புர மேற்பிரிவில் தனது மாமியாரை தாக்கி விட்டு பணம் ,நகைகள் ஆகியவற்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் பசறை...
பெப்ரவரி மாதம் பாதீடு முன்வைப்பு: சம்பள உயர்வு குறித்தும் ஆராய்வு!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படும் எனவும், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும்...
மிதிலைச்செல்வியின் துண்டுப்பிரசுரத்தை கிழித்து அநாகரிகமாக நடந்த அர்ச்சுனா!
தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வியின் தேர்தல் துண்டுப்பிரசுரத்தைச் சுயேச்சைக் குழு வேட்பாளரான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கிழித்து அநாகரிகமாக நடந்து கொண்டதோடு அதனை...
தனியார் வகுப்பு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி சடலமாக மீட்பு
தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, இன்று காலை...