முக்கிய செய்தி
“லயத்து வாழ்க்கை ஒழியட்டும்: காணி உரிமையை உடன் வழங்குக!”
“லயன் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற...
பிரதான செய்தி
யாழில் என்பிபி பிரதான அலுவலகம் திறப்பு!
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அலுவலகம், மக்கள் விடுதலை...
செய்தி
“கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழு நியமிக்கப்படும்”
கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகளைக் கைப்பற்றுவதன் காரணமாக கிழக்கு...
அக்கரபத்தனை பகுதியில் குரங்கு தொல்லை!
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதனால் வாகன சாரதிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்கள் பல்வேறு சிரமங்களையும் அச்சநிலையையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
வீதிகளை திடீரென கடக்கும் குரங்குகள் காரணமாக...
சினிமா
செய்தி
இலங்கையின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு!
லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி பிரித்தானிய கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள்...
“பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்”
" 2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில்...
“மலையக மக்களின் பாதுகாப்புக்கான விசேட குழு விரைவில் நியமனம்”!
பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி...
சீரற்ற காலநிலை: 5,300 பேர் பாதிப்பு: 227 வீடுகள் சேதம்!
இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 651 குடும்பங்களை சேர்ந்த 5...
பிள்ளையானை சட்டப்பூர்வமாகவே சந்தித்தேன்: ரகசியம் எதுவும் இல்லை!
“ போரை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்தான் பிள்ளையான். எனவே, அவர் அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டால் நாம் அவருக்காக முன்னிலையாவோம். நாம் பிள்ளையானை திருட்டுதனமாக சந்திக்கவில்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா...
“மலையக மக்களுக்கான காணி உரிமைக்கு நாம் தடை ஏற்படுத்தவில்லை”
(எம்.மனோசித்ரா)
நன்றி - வீரகேசரி
பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 65,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான காணிகளை பெருந்தோட்டக் கம்பனிகள் இலவசமாக வழங்கியுள்ளன. அந்த வகையில்...













































