முக்கிய செய்தி
சிறைச்சாலை மோதல்: விசாரணைக்கு விசேட குழு: அமைச்சரவை முடிவு
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கமைய நீர்கொழும்பு பொலிஸாரும், கொழும்பு குற்றப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு...
பிரதான செய்தி
காட்டுத் தீயை கட்டுப்படுத்த தயாராகிறது பதுளை
பதுளை மாவட்டத்தில் வறட்சி நிலவும் காலப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது...
செய்தி
நீதி அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – பீரிஸ் வலியுறுத்து
நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக...
கண்டி கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழகமும் இணைப்பு
கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தையும் உள்வாங்குவதற்கும், அதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கி திட்டக் காலத்தை நீடிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் (JICA)...
சினிமா
வெளிநாடு
செய்தி
போர்க்களமான சிறைச்சாலை: சபையில் இன்று விசேட விவாதம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (07) விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கையின்...
கண்டியில் 3,903 பேரும், இரத்தினபுரியில் 3,683 டெங்கு நோயால் பாதிப்பு
நாட்டில் கடந்த 6 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 7 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 06 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய...
சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
ராவண எல்லயில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து: மூவர் படுகாயம்
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் ராவண எல்ல பகுதியில் லொறியொன்று 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (ஜூலை 06) இரவே...
சிறைச்சாலை சம்பவம்: நாடாளுமன்றில் அவசர விவாதம்கோரி பிரேரணை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் பிரேரணை...
“சகோதரத்துவக் கிண்ணம்” : பதுளை மத்திய மகா வித்தியாலயம் சாம்பியன்
பதுளை மத்திய மகா வித்தியாலயத்திற்கும், பதுளை தர்மதூத வித்தியாலயத்திற்கும் இடையிலான முதலாவது "சகோதரத்துவக் கிண்ணம்" (Brotherhood Trophy) கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது....
எல் நினோ தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை தயார்
அடுத்த சில மாதங்களில் இலங்கையில் கணிசமான வானிலை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அரச தகவல் திணைக்களத்தில்...














































