முக்கிய செய்தி
பதுளையில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து – 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்! 36 பேர் நிர்க்கதி!!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள்...
பிரதான செய்தி
“அரச வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிக்க விசேட பிரிவு”
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை...
செய்தி
“நிகழ்நிலை காப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டமூலங்களை தோற்கடிப்போம்”
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேற்படி சட்டமூலங்களை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் -...
ரணிலை கைவிடுகிறதா மொட்டு கட்சி?
அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி செயற்பாட்டாளர்களிடம் பஸில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
ஓங்குகிறதா மைத்திரியின் ‘கை’ – தாய்வீடு திரும்ப எம்.பிக்கள் இரகசிய பேச்சு…!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்...
மொனறாகலை – புத்தல பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு பதிவு
மொனராகலை மாவட்டத்துக்குட்பட்ட புத்தல மற்றும் அதனை சூழ உள்ள சில பகுதிகளில் சிறு அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.20 மணியளவில் 2.4. ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று...
சினிமா
செய்தி
பதுளையில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து – 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்! 36 பேர் நிர்க்கதி!!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால்...
“மஸ்கெலியாவில் குரங்கு தொல்லை….”
மஸ்கெலியா, தபால் நிலைய வீதியில் அமைந்துள்ளது பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள பருப்பு மூடைகளை, குரங்குகள் கடித்து குதறி சேதப்படுத்துவதால் பெருமளவு தொகை பருப்பு...
நுவரெலியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து தபால் ஊழியர்களுக்கும் மாதாந்தம் 20,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர்...
” மக்கள் மனம் அறிந்தே அரசியலில் முடிவுகளை எடுக்கின்றேன்” – திகா
" அமைச்சு பதவி மூலமாக மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்து காட்டியுள்ளேன்" என்று தொழிலாளர் தேசிய...
நானுஓயாவில் மீன்லொறி விபத்து – மூவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று இன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார்...
“சீதாவக்க ராஜசிங்க மன்னரின் வாழ்க்கை தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும்”
இராஜசிங்க மன்னனின் ஆட்சிக்காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்ட விடயமொன்றினால் வரலாற்றிலிருந்து இராஜசிங்க மன்னன் மறக்கடிக்கப்பட்டுள்ளார். போரில் வெற்றி பெற்றவர்களை ஒதுக்கி போரில்...
“சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சிக்கு நான் இடந்தர மாட்டேன் ” – மனோ திட்டவட்டம்
" கொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, “தேசிய நல்லிணக்கம்” என்ற பெயரில் சிலர்...