முக்கிய செய்தி
இழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை.
இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது.
தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன.
இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பிரதான செய்தி
இழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை.
இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது.
தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன.
இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
செய்தி
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்!
- WSWS media
ஓல்டன் தோட்டம் போன்று, பல இடங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் சமீபத்தில் நடந்த மோதல்களைப் பற்றிக்கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகள், அரச அடக்குமுறையை அதிகரிக்கக் கோரியுள்ளன.
பிரதமர் இராஜபக்ஷவுக்கு அண்மையில் எழுதிய...
தோட்ட அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு தோட்ட துரைமார் சங்கம் கடும் கண்டனம்
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய (RPC) இரு வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் அதிகாரி ஒருவரும் மற்றும் உதவி அதிகாரி ஒருவர் மீதும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை...
சினிமா
செய்தி
‘எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’!
'எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் 'ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்'!
பொகவந்தலாவயில் ஒரு பிரிவு ‘லொக்டவுன்’
பொகவந்தலாவயில் ஒரு பிரிவு 'லொக்டன்'
21/4 தாக்குதல் அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு
21/4 தாக்குதல் அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு
டில்லியின் ஆதரவை கோருகிறது கொழும்பு! மோடிக்கு கோட்டா அவசர கடிதம்!!
டில்லியின் ஆதரவை கோருகிறது கொழும்பு! மோடிக்கு கோட்டா அவசர கடிதம்!!
ஜெனிவாவில் இலங்கைக்கு 18 நாடுகள் ஆதரவு – அரச ஊடகம் தகவல்
ஜெனிவாவில் இலங்கைக்கு 18 நாடுகள் ஆதரவு - அரச ஊடகம் தகவல்
தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்
தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்
சிக்குவாரா மைத்திரி? கட்சி சகாக்களுடன் அவசர ஆலோசனை!
சிக்குவாரா மைத்திரி? கட்சி சகாக்களுடன் அவசர ஆலோசனை!