முக்கிய செய்தி
அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: பாகிஸ்தான் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
" இரு நாடுகளின் தலைவர்களும்...
பிரதான செய்தி
கால வரையறையுடன் கூடிய காத்திரமான திட்டமே மலையக மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும்
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள...
செய்தி
மலையக மக்கள் 4ஆவது பெரிய இனம்; ஒப்பந்த தொழிலாளர் பார்வையை மாற்ற வேண்டும்
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரைச் சந்தித்து மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது மலையகத் தமிழ் மக்களின் நில...
நானுஓயா-பதுளை ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏழு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்து இன்று (20) மீண்டும் ஆரம்பமானது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...
சினிமா
செய்தி
அழுத்தங்களுக்கு அடிபணியோம்:விசாரணை வேட்டை தொடரும்
எத்தடை வரினும் உயிர்த்த ஞாயிறு விசாரணை நிறுத்தப்படமாட்டாது. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசாரணை இடம்பெறும் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் சுனில் வட்கல...
நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? செம்மணியில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ - 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம்...
கிடைத்தது தீர்வு: முடிவுக்கு வந்தது உண்ணாவிரதப் போராட்டம்!
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐவர் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (19) பிற்பகல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
மேற்கண்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை...
பாம்பு தீண்டி தோட்ட தொழிலாளி பலி: நாவலப்பிட்டியில் சோகம்
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சோளங்கந்தை தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள்...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கிவைப்பு
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை...
இன்று 3ஆவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று (19 ) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தோட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவு...













































