முக்கிய செய்தி
அமைதி ஒப்பந்தம் கசிவு: ஈரான் ஊடகங்கள்மீது ட்ரம்ப் பாய்ச்சல்!
உத்தேச போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் எனக் கூறி ஈரான் அரச ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது Truth Social பக்கத்தில்...
பிரதான செய்தி
2029 இல் நாமலே ஜனாதிபதி: மஹிந்த முன்னிலையில் அர்ச்சுனா சூளுரை!
" 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சதான் ஜனாதிபதி. அவருடன் பேசி...
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (13.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணியில் இதுவரை 353 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதன்போது,...
சினிமா
செய்தி
“கல்வி மறுசீரமைப்பு” – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!
உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தேசிய...
6000 கிலோ கழிவுத் தேயிலை பறிமுதல்: சாரதி கைது!
அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாப்பிட்டிய நோக்கி, எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சுமார் 6000 கிலோ கழிவுத் தேயிலையை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை ஹட்டன் பொலிஸ் ஊழல்...
இறுதிச் சடங்கின்போது வெளிவந்த அதிர்ச்சி; மொனராகலையில் சடலம் மாறிய துயரம்!
படல்கும்புர, அலுப்பொத பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர்...
முறிந்து விழுந்தது மரம்: போக்குவரத்து பாதிப்பு!
கண்டி, ஹந்தானை வழியாக கலஹா செல்லும் பிரதான வீதியின் உடுவெல பகுதியில் இன்று (12) காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்து விழுந்துள்ளது.
அப்பகுதியில் நிலவி வரும்...
படையினருக்காக நாம் களமிறங்குவோம்: நாமல் சூளுரை!
நாம் படையினருக்காக முன்னிலையாவோம். இதனை எவராலும் தடுக்க முடியாது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணையை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
குற்றமற்றவரெனில் எதற்காக உண்ணாவிரதம்?
“நீங்கள் குற்றமற்றவர் எனில் நீதிமன்றம் ஊடாக அதனை நிரூபித்துக்காட்டுங்கள். மாறாக உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபட்டு பயன் இல்லை.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,...













































