முக்கிய செய்தி
ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கடும் கட்டுப்பாடு!
ஹார்முஸ் நீரிணை பழையபடி கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஈரானின் மத்திய ராணுவத் தலைமை இன்று (ஏப்ரல் 18) அறிவித்தது.
ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து விதித்து வரும் தடைகள் காரணமாகவே இத்தீர்மானம்...
பிரதான செய்தி
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி,...
செய்தி
கல்போக் தமிழ் வித்தியாலய அதிபராக சகாயமேரி நியமனம்!
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்போக் தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி. டி. சகாயமேரி அவர்கள் இன்று தனது கடமைகளைப் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தி பெற்று, கடந்த மூன்று...
சினிமா
செய்தி
தோல்வியில் இருந்து மீளுமா மும்பை?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 30 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத், மும்பை ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
பஞ்சாப் மற்றும்...
2ஆம் சுற்று அமைதி பேச்சு: நீடிக்கப்படுமா போர் நிறுத்த ஒப்பந்தம்?
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான...
ஈரான் கப்பலை சிறைபிடித்தது அமெரிக்கா!
ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி...
மரக்கறி விலைப்பட்டியல் (20.04.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (20.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!
நுவரெலியா, கிரகரி வாவியில் நேற்று (19) இரு படகுகள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு படகு கவிழ்ந்துள்ளது.
குறித்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில்...
இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர்...
இந்திய துணை ஜனாதிபதியிடம் மலையக பிரதிநிதிகள் கூறிய விடயங்கள் எவை?
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு, மலையக கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நடைபெற்றது.
தமிழ் முற்போக்கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற...













































