முக்கிய செய்தி
அணு ஆயுதத்தை கைவிட ஈரான் சம்மதம்: 19 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!
அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு ஈரான் இணங்கியுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.” என...
பிரதான செய்தி
செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும்...
செய்தி
கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் வேலாயுதம் ருத்ரதீபன் கவலை!
பசறை, ஜூன் 08 – கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போதுமான அளவில் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக இலங்கை கட்டுமானத் துறை தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் வேலாயுதம் ருத்ரதீபன்...
சினிமா
செய்தி
மீண்டும் எழுகிறது லக்சபான தேயிலை தொழிற்சாலை!
தீ விபத்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் புதிய பொலிவுடன் கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14ஆம் திகதி) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்பிகே (RPK)...
மரக்கறி விலைப்பட்டியல் (15.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டில் டெங்கு அபாயம் தீவிரம்!
இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது...
‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்!
‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று வெளிவிவகார அமைச்சர்...
கூட்டு எதிரணியில் இருப்பவர்களால்தான் இந்நாட்டை மீட்க முடியும்!
“வீழ்ச்சியடையும் நாட்டை இந்த குழுவே (கூட்டு எதிரணி) மீள கட்டியெழுப்பி சரியான திசைக்கு கொண்டுவரும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற...
கண்டியில் தோட்டங்கள் விற்பனை: எதிர்த்து போராட வேலுகுமார் அறைகூவல்!
“ தேசிய வளங்களை பாதுகாப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று, கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை விற்கின்றனர். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.”
இவ்வாறு கண்டி...
பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனே நீக்கப்பட வேண்டும்!
இலங்கையில் தற்போதும் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமானது எவ்வித மாற்றுச் சட்டங்களுமின்றி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி...













































