முக்கிய செய்தி
எல் நினோ தீவிரம்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பரில் இலங்கையில் அடை மழை
தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்...
பிரதான செய்தி
நோர்வே அமைச்சரவையில் இலங்கை தமிழ்ப் பெண்
நோர்வே அமைச்சரவையில் இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல்...
செய்தி
76 வருடங்களாக மலையக மக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?
“ கடந்தகால அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்த மலையக பிரதிநிதிகள், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. கலைச்செல்வி...
மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்களே நாமலுக்காக குரல் கொடுப்பு!
மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களும் இன்று ஊழல்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் நாமலைப் பாதுகாக்க வேண்டும் என குரல் எழுப்புவதன் மூலம் இவர்களுக்கும் கடந்த அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளில் பங்கு...
சினிமா
செய்தி
எல் நினோ தீவிரம்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பரில் இலங்கையில் அடை மழை
தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்...
சிம் கார்ட் பெற ‘லைவ் போட்டோ’ கட்டாயம்!
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட மற்றும் கண்டறிய முடியாத மொபைல் சிம் (SIM) கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சிம்...
கொஸ்லந்தையில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை! சந்தேக நபர் கைது!!
பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொஸ்லந்தை, அலுத்வெல பகுதியில் திடீர் சோதனையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல்: இரு சிறார்கள் பலி
தெஹிவளை, கவுடான , சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதலில் இரு சிறார்கள் பலியாகியுள்ளனர்.
10,14 வயதுகளுடைய இரு...
பொகவந்தலாவ சிங்காரவத்தையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்
பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தேயிலை மலையில் புதன்கிழமை (09.09.2026) காலை பாரிய சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் தோட்டத் தொழிலுக்குச் செல்லும்...


































