முக்கிய செய்தி
செப்.9 இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை...
பிரதான செய்தி
‘ஜனநாயகத்துக்கான சமர்’ – அநுரவின் பாதை மாறியிருக்கலாம்: நாங்கள் மாறவில்லை
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும்அரசாங்கத்தின் யோசனை, வழக்குத் தேக்கத்தைத் தீர்ப்பதற்கான ஒரு...
செய்தி
ஓ.எம்.பி. ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்: யாழில் போராட்டம்
காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்...
மத்திய கிழக்கு போர் ஓயவில்லை: இலங்கையில் QR முறைமை தொடரும்!
எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்து அமுல்படுத்தும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல்...
சினிமா
வெளிநாடு
செய்தி
ரூ.250 லட்சத்துக்கு மேல் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் மறியல் நீடிப்பு!
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை...
டித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல்
'டித்வா' புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு நிதி உதவி...
இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நிறைவு: உயிரிழந்துவிட்டாரென அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் பரபரப்பு
கல்கமுவ, கொஹோபன்குலம கிராமத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தமது இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலைகள் அபிவிருத்திக்கு அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 1, 3 மற்றும் 4-ஆம் பிரிவுகளை, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தற்போதைய வீதி அமைப்புடன் இணைக்கும் வீதி...
வேடுவர் தலைவர் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணம்!
இலங்கையின் ஆதிவாசி சமூகமான வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலாத்தோ , இந்தியாவின் 'தம்பதிவ' (Dambadiva) புண்ணியத் தலங்களை நோக்கிய தமது ஆன்மீகப் பயணத்திற்காக இன்று (25)...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக மேலுமொரு மனு
அரசியலமைப்பில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள 22-ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்து, இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் 'ஜனநாயகத்திற்கான சமூக ஊடக ஊடகவியலாளர்கள்' அமைப்பின் பிரதிநிதிகள்...
எல் நினோ தாக்கம்: ஒக்டோபரில் அடை மழை – வெள்ளப்பெருக்கு ஆபத்து!
தற்போது நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை...




































