முக்கிய செய்தி
ஈரானால் தாக்குபிடிக்க முடியாது: நவம்பரில் போர் முடிவுக்கு வரும்
2026 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கணித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டால் மேலும்...
பிரதான செய்தி
காலாவதியான கிரீம் பனிஸ் விற்பனை: ரூ.200,000 அபராதம்!
நுகர்வோருக்குகாலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக, கொழும்பு 13,...
செய்தி
மஹிந்தவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த...
ஐ.ம.ச. பசறை தொகுதி அமைப்பாளராக ஈசன் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளராக கார்த்தீஸ்வரன் (ஈசன்) ஐ.ம.ச. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் நேற்று (09) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நாமலுக்கு ஆதரவாக 12 ஆம் திகதி மொட்டு கட்சி மேடையேறுவாரா ரணில்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்தும் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் என வெளியாகும் செய்திகளில்...
இலங்கையில் ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் – புற்றுநோய் எச்சரிக்கை!
இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP)...
உலக அரங்கில் இலங்கைக்கு WHO விசேட பாராட்டு! மலேரியா உள்ளிட்ட நோய் ஒழிப்பில் 10 ஆண்டு சாதனை
மலேரியா இல்லாத நாடு என்ற நிலையை தொடர்ந்து 10 ஆண்டுகளாக தக்கவைத்ததற்கும், தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஏற்படும் டெட்டனஸ் நோயை ஒழித்த நிலையை...
8 மாவட்டங்களில் கடும் வறட்சி: பதுளையில் 20,418 பேர் பரிதவிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154, 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் – சஜித் கொழும்பில் சந்திப்பு
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பில் நடைபெற்ற...
பாண் நிறையிலும் பகல் கொள்ளை: 54 பேக்கரிகள் சிக்கின
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட விசேட நாடளாவிய சோதனை நடவடிக்கையில், 54 வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிறையைவிட குறைவான நிறையில் பாண்...













































