முக்கிய செய்தி
சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...
பிரதான செய்தி
அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது!
மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்க...
செய்தி
அவசரகால சட்டத்தை மீண்டும் கொண்டுவரமா ‘சிறைச்சாலை மோதல்’ தோற்றுவிப்பு?
சிறைச்சாலைகளில் திட்டமிட்டு மோதல் நிலையை ஏற்படுத்திவிட்டு, நாட்டில் மீண்டும் அவசரகால சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முற்படுகிறதா ? இந்தச் சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுவதாக ஐக்கிய...
அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலகத்தில் மேலும் இருவர் பணி நீக்கம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மேலும் இரு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கடந்த 06ஆம் திகதியிலிருந்து பணிநீக்கம்...
சினிமா
செய்தி
அரகலயவின்போது நாம் பின்வாங்கியதை எமது பலவீனமாக கருதிவிடாதீர்!
“ இளைஞர்களை கொலைசெய்துவிட்டு, இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு ஆட்சியை தக்கவைக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை. மக்கள் பக்கம் நின்றதால்தான் அரகலயவின்போது நாம் ஒரு அடி...
நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை- (முக்கிய தகவல்கள் இணைப்பு)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 2,94,089 மாணவர்கள் தோற்றவுள்ள அதேவேளை, நாடு பூராகவும் உள்ள 2,723...
செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 08 அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட...
தோழரே, திட்டத்தை உடன் கைவிடுங்கள்! மனோ வலியுறுத்து!!
“தோழரே, நீதித்துறையின் சுயாதீனத்துக்காக அன்று நாம் ஒன்றாக போராடினோம். அந்த தோழர் தற்போது எங்கே? நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று...
நுவரெலியாவில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர...
மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 7 மாதங்களுக்குள் 749 இற்கு மேற்பட்டோர் பலி!
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், SLS சான்றிதழ் பெற்ற பாதுகாப்பு தலைக்கவசங்களை (Helmets)...
கடலுக்கு செல்லாதீர்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட...




































