முக்கிய செய்தி
ஈரான்மீதான பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டம்
ஈரான் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது காலவரையற்ற கடற்படை முற்றுகையைத் தொடரப்போவதாகவும், பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த முட்டுக்கட்டைக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம்...
பிரதான செய்தி
சதொச, கூட்டுறவை பலப்படுத்த ஜனாதிபதி உத்தரவு!
இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும்...
செய்தி
ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்: போக்குவரத்து முடங்கி மக்கள் அவதி
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஹட்டன் பகுதியில் உள்ள விக்டன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி சேதமடைந்துள்ளது.
ஹட்டனில் இருந்து ருவன்புர ஊடாக விக்டன் தோட்டத்திற்குச்...
வாகன இறக்குமதிக்கு 50 சதவீத மேலதிக வரி தொடர்கிறது – டிசம்பர் 31 வரை நீடிப்பு!
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க இறக்குமதி வரியின் 50 சதவீத மேலதிக கட்டணத்தை 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...
சினிமா
செய்தி
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் ஆலயத்தில் ஆடிப்பூரம் ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் அம்மன் சடங்கு நிகழ்வுகளும் விசேட பூஜை வழிபாடுகளும் வெள்ளிக்கிழமை (14.08.2026) வெகுவிமரிசையாக இடம்பெற்றன.
இவ்விழாவை முன்னிட்டு,...
எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் 18 ஆம் திகதி சபைக்கு வருகிறது ’22’
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன...
மரண தண்டனை அமுலானால் GSP+ சலுகைக்கு ஆபத்து – இலங்கையின் ஏற்றுமதிக்கு புதிய சவால்!
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தகச் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என...
சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு: மாதந்தோறும் 1,000 வரை பதிவாகும் அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் சிறுவர்களை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல், உள ரீதியாக துன்புறுத்துதல் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை...
வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி… மறைந்து நின்று வாகனங்களை பிடிக்க பொலிஸாருக்கு தடை
போக்குவரத்து குற்றங்களை கண்டறிவதற்காக, பொலிஸ் அதிகாரிகள் புதர்களுக்குப் பின்னாலோ ஆள் நடமாட்டமற்ற இடங்களிலோ மறைந்து நின்று வாகனங்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து மற்றும் வீதி...
மலையக சமூக மேம்பாட்டில் இந்தியா உறுதியான அர்ப்பணிப்பு: CEWET புலமைப்பரிசில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
மலையக சமூகத்தின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் 'இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை'...



































