முக்கிய செய்தி
ட்ரம்பின் வர்த்தகப் போர்: பல நாடுகள்மீது 12.5 சதவீத வரி விதிப்பு
கட்டாய உழைப்பை (forced labour) தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா தனது பெரும்பாலான இறக்குமதிகளைக் கொண்ட சுமார் 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகளை விதிக்கிறது.
10% முதல் 12.5% வரையிலான இந்த...
பிரதான செய்தி
நெருக்கடியின்போது இந்தியாவே துணை நின்றது: காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை அந்நாட்டிடமே ஒப்படைக்கவும்
"இந்தியாவின் ஒத்துழைப்பின்றி பிராந்தியத்தில் இலங்கையால் தனித்து இயங்க முடியாது. எனவே, காங்கேசன்துறை...
செய்தி
3,135 கிலோ பீடி இலைகள் மீட்பு: 3 படகுகளும் பறிமுதல்
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சிலாபத்தில் கைப்பற்றப்பட்டது.
இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படையினர் சிலாபம், கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட...
உலகின் தொன்மையான தமிழ்மொழி எமக்கு என்றும் பெருமை: வட மாகாண ஆளுநர்
இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும்...
சினிமா
செய்தி
இலங்கை பொருட்களுக்கு 10 சதவீத வரி: ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை
இலங்கை பொருட்களுக்கு 10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கட்டாய உழைப்புடன் தொடர்புடைய இறக்குமதிகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர்...
நீதித்துறையில் கை வைத்தால் ஆட்சி மாற்றமே ஏற்படும்
"நீதித்துறையில் தலையீடு செய்ய முற்படும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் ஏதேச்சாதிகாரப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து தோற்கடிப்போம். நீதித்துறையில் கை வைத்தால் அது ஆட்சி மாற்றம்...
“தங்க மகளின் முகத்தைக்கூட காணலையே…” கதறி அழுத தமயந்தியின் பெற்றோர்!
“ கடவுளே! எங்கள் ஒரே மகளுக்கு அப்படி என்ன குற்றம் நேர்ந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குழந்தையின் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று விவாதம்: மலையக கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளன.
இதற்கமைய, இன்று முற்பகல் 11.30 மணி முதல்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, வரும் ஆகஸ்ட் 9, 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சை நாடு முழுவதிலும்...
பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளுக்குக் காணி உரிமம்: அமைச்சரவைப் பத்திரத்திற்கு நடவடிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகளிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும்...













































