முக்கிய செய்தி
விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்: செப். 9 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு
2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே...
பிரதான செய்தி
வடக்கு,கிழக்கில் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை
கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக்...
செய்தி
கொட்டகலை பகுதி ரயில் பாதை புனரமைப்பு இறுதி கட்டத்தில்
டித்வா புயலால் சேதமடைந்த கண்டி முதல் கொட்டகலை வரையிலான புகையிரதப் பாதை சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பாதை சீரமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவினால் கடுமையாக சேதமடைந்த புகையிரதப் பாதை சீரமைக்கப்பட்டு புகையிரத இயக்கத்திற்காக...
பசறையில் பாரிய விபத்திலிருந்து தப்பிய இ.போ.ச பேருந்து: சாரதியின் சமயோசித செயலால் 35 பயணிகள் தப்பினர்
பசறையிலிருந்து பிடமாருவ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (20) மகாதோவ வைத்தியசாலைக்கு அருகில் திடீர் இயந்திரக் கோளாறுக்கு உள்ளான நிலையில், சாரதியின் திறமையான செயற்பாட்டினால்...
சினிமா
செய்தி
2030 வரை கடன் செலுத்த திட்டம் தயார் – பொருளாதார நெருக்கடி அச்சத்தை நிராகரிக்கும் அரசு
2027/2028 காலப்பகுதியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு...
தெற்காசியாவில் அண்டை நாடுகள் அனைத்தினதும் நன்மதிப்பைப் பெற்ற ஒரே நாடு இலங்கை! – Pew ஆய்வு
தெற்காசிய நாடுகளின் மக்கள், தங்கள் அண்டை நாடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக Pew Research Center நடத்திய புதிய கருத்துக்கணிப்பில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்...
ஷிரான் பாசிக்கின் வங்கி கணக்குகளை பரிசோதிக்குமாறு உத்தரவு
90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவினர்...
கிளிநொச்சியில் புலி பயிற்சி முகாம்: புரளியை கிளப்பியவர் ஏழு முகவரிகளை பயன்படுத்தியுள்ளார்: போலி அடையாள அட்டையும் சிக்கியது
கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும்...
மதுபோதையில் பரீட்சை நிலையத்தில் இருந்த அதிபர், ஆசிரியர் இடைநிறுத்தம்
மெதிரிகிரிய பகுதியிலுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மையமொன்றில் குடிபோதையில் கடமையாற்றிய மண்டபப் பொறுப்பதிகாரி (Supervisor) மற்றும் உதவி இணைப்பாளர் (Assistant Coordinating Officer) ஆகியோர் உடனடி...
93 ஆயிரத்தை தாண்டியது டெங்கு: 71 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்...



































