முக்கிய செய்தி

சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை

0
  சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...

பிரதான செய்தி

செய்தி

தோழரே, திட்டத்தை உடன் கைவிடுங்கள்! மனோ வலியுறுத்து!!

0
“தோழரே, நீதித்துறையின் சுயாதீனத்துக்காக அன்று நாம் ஒன்றாக போராடினோம். அந்த தோழர் தற்போது எங்கே? நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நுவரெலியாவில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில்...

வெளிநாடு

செய்தி

‘சிறைச்சாலை மோதல்’ – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

0
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களை தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதி, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்...

மலையகத்தில் அரங்கேறும் அஸ்வெசும மோசடி: தலவாக்கலையிலும் கைவரிசை!

0
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000-ஐ, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார்...

சிறைச்சாலை மோதல் சம்பவங்களின் பின்னணியில் சூழச்சி? விசாரணை தீவிரம்

0
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான...

மக்கள் ஆணையைமீற செயற்படமாட்டோம்: நீதி அமைச்சர் உறுதி

0
''நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்”...

மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ராகலை மல்லிகைப்பூ தோட்டத்தில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் பரபரப்பு

0
ராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில், அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்வதற்கு வெளியாட்களால் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிதொரு...

செம்மணியில் இதுவரை 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட...

வணிகம்

அறிவியல்