முக்கிய செய்தி
ஈரான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு
ஈரானின் அணுஆயுத லட்சியங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்குமான ஒப்பந்தம் விரைவாக எட்டப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் ஈரான் மீதான புதிய தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
பிரதான செய்தி
போலியான கனடா வேலைவாய்ப்பை நம்பி எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று...
செய்தி
பாடசாலைக்கு அருகில் இளைஞர்களின் ஆபத்தான சாகசம்: பாடம் கற்றுக்கொள்ளாத இளைஞர்கள்… சம்மாந்துறையில் ஐவர் கைது!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி (Almarjani) பாடசாலைக்கு அருகிலுள்ள உப வீதிகளில் தலைக்கவசம் (Helmet) இன்றியும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களை ஜூலை 31 ஆம் திகதி பொலிஸார்...
கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை
சீரற்ற காலநிலையில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மீள ஆரம்பமாகும் திகதி , உரிய மீளாய்வுகளின் பின்னர் நாளை மதியம் அறிவிக்கப்படும்.
சீரற்ற...
சினிமா
செய்தி
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 20 வீடுகள் பாதிப்பு
மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் 20 வீடுகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ...
94ஆவது இடத்தில் இலங்கை பாஸ்போர்ட்: அதன் வலிமை என்ன? இதன்மூலம் இலங்கையர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு என்ன?
வெளிநாடு செல்ல முயற்சிக்கும் பல இலங்கையர்களுக்கு பாஸ்போர்ட்டின் 'பெறுமதி' என்பது வெறும் தரவரிசை எண் அல்ல. தூதரகங்களில் காத்திருக்கும் நேரம், விசா விண்ணப்பங்களுக்குத் தயாரிக்க வேண்டிய...
டெங்கு நோயால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
டெங்கு நோயால் 7 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வாதுவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்...
ஜூன் மாதத்தில் மட்டும் வாகன இறக்குமதிக்கு 182 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 2026 ஜூன் மாதத்தில் மோட்டார் வாகன இறக்குமதிக்கான இலங்கையின் செலவினம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 27.1% குறைந்து 182...
கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!
நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, கென்யோன் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, இன்று (03)...












































