முக்கிய செய்தி
ரஷ்யா, ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல்: தூதரகங்களுக்கு பூட்டு
ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும்,...
பிரதான செய்தி
இந்து சமுத்திர பிராந்தியத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சமர்: இந்திய ஒத்துழைப்பை கோரினார் ஜனாதிபதி
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத்...
செய்தி
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது" என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்திய...
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திடம் இன்று (08) பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்வெசும ஊழல் மோசடி...
சினிமா
செய்தி
கொழும்பிலிருந்து மலையகத்துக்கு போதைப்பொருள் கடத்திய இளைஞன் கைது
கொழும்பில் இருந்து மலையகப் பகுதிக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திச் சென்ற நபர் ஒருவர் பொல்பிட்டிய பொலிஸாரால், கலுகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில்...
நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை எனவும், அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் ஜனநாயக...
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து: சட்டமூலம்மீது நாளை விவாதம்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை (09) விவாதம் நடைபெறவுள்ளது.நாளை மாலையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
பாதுகாப்புப்...
10 ஆம் திகதி நுவரெலியா வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து...
நான் போர்க்குற்றவாளி அல்லன்: நாட்டுக்காகவே போராடினேன்
போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இந்தியாவின் “Impact Stories”...














































