முக்கிய செய்தி

மலையக தமிழர்களை ஐநா கைவிட்டுவிடக்கூடாது!

0
"மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை" என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது ." என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா....

பிரதான செய்தி

செய்தி

மெல்போர்ன் – கொழும்பு இடையே நாளை முதல் ஜெட்ஸ்டார் நேரடி விமான சேவை ஆரம்பம்!

0
அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் எயார்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது நேரடி விமான சேவையை நாளை (ஆகஸ்ட் 25) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இலங்கைக்கான...

பஸ்ஸில் தொலைந்த ரூ. 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலி மீட்பு: நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த இ.போ.ச. சாரதி,...

0
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பஸ் ஒன்றில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்டு, அதன் உரிமையாளரிடமே சாரியும் நடத்துநரும் நேர்மையுடன் ஒப்படைத்துள்ளனர்....

வெளிநாடு

செய்தி

சங்கக்காரவின் தலைமைத்துவ அனுபவப் பகிர்வு!

0
திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் (Naval and Maritime Academy) கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்...

மாதத்திற்கு 6,000 லீற்றர் எரிபொருளா? முன்னாள் சபாநாயகரின் ஆடம்பரத்தை அம்பலப்படுத்திய கணக்காய்வு அறிக்கை!

0
இலங்கை பாராளுமன்றத்தின் 8வது மற்றும் 9வது கூட்டத்தொடர்களின்போது இடம்பெற்ற பாரிய நிதியீட்ட முறைகேடுகள், கட்டுப்பாடற்ற சலுகைகள் மற்றும் மில்லியன் கணக்கிலான சந்தேகத்திற்குரிய செலவினங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ள...

‘நாங்கள் திருடர்கள் அல்லர்’ – 2029 இற்கான ராஜபக்சக்களின் ‘புனிதர்’ நாடகம்

0
கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும்...

பதுளை வைத்தியசாலை வைத்தியரின் மரணம்: விசாரணை தீவிரம்

0
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்க மருந்தியல் நிபுணர் வைத்தியர் பிரபாத் தயாரத்னவின் சடலம், இன்று (24) காலை மஹியங்கனை – 17ஆம் கட்டை, மாபாகடவெவ...

2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம்!

0
“2029 இல் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம். அந்த சமரில் இருந்து பின்வாங்கமாட்டோம். இந்த அரசாங்கத்துக்கு தேரர்கள் அஞ்சவில்லை. அரசாங்கத்தின் சலவை இயந்திரங்களைக் கண்டும் நடுங்கவில்லை.”...

22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்

0
22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும் "அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை. சிலவேளை இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லவேண்டிய நிலை...

வணிகம்

அறிவியல்