முக்கிய செய்தி
ரூ. 1700 வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும்!
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து எழுநூறு ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அதை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் தோட்ட முதலாளிமார் கம்பனிகளை கைவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும். என...
பிரதான செய்தி
T- 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி...
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல்...
செய்தி
இலங்கை அரச அதிகாரிகளுக்கு இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கான இருவார கால திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் இந்தியாவின் உத்தரகாண்ட், முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (NCGG) 2024 மே 13ஆம் திகதி ஆரம்பமானது. இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை...
குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்!
ரத்தொலுகம பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரத்தொழுகம பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்த குளவி கூடு...
யாழில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரை...
போதைப்பொருட்களுடன் பதுளையில் எழுவர் கைது!
பதுளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் பதுளை நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 6040 மில்லிகிராம் ஹெரோயின், 50 போதை மாத்திரைகள் மற்றும் 1000 மில்லிகிராம் கஞ்சாவுடன்...
சினிமா
செய்தி
போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்து
ஹமாஸ் அமைப்பு, அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதே வலியுறுத்தலை ஆஸ்திரேலியாவும் விடுத்துள்ளது.
உடனடி போர் நிறுத்தத்துக்கு...
பதுளையில் விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் காயம்
பதுளை - கஹட்டருப்ப வீதியில் நேற்று (12) மாலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸ்...
மரக்கறி விலைப்பட்டியல் (13.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரூ. 1700 வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும்!
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து எழுநூறு ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அதை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் தோட்ட முதலாளிமார் கம்பனிகளை கைவிட்டு...
இன்றும் மழை…! 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலைமை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (13) நாட்டின்...
காதலன் கொலை: காதலி கைது!
குளியாப்பிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலம் காட்டு பகுதியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞனின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை...