முக்கிய செய்தி
காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள்...
பிரதான செய்தி
பதுளையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
பதுளை, அலுகொல்ல-கந் வீதியிலிருந்து பாடசாலை அதிபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹாலிஏல...
செய்தி
சட்டத்தின் ஆட்சி பறிபோய்விட்டது!
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹோமாகமயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக்...
ஐ.நா. வெசாக் விழாவில் பங்கேற்க அநுர வியட்நாம் பயணம்!
ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே முதல் வாரத்தில் வியட்நாமுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம்...
சினிமா
செய்தி
பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது: மோடி கர்ஜனை!
'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்." - என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது எனவும்...
60 அடி கம்பத்தில் இருந்து தவறி விழுந்து நாடக கலைஞர் பலி: நானுஓயாவில் துயரம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்சோ தோட்டத்தில் நேற்று இரவு பொன்னர் சங்கர் நாடகம் ஆரம்பமானது.
இரவு முழுவதும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் அரங்கேற்றப்பட்டு, இன்று காலை நாடகத்தை நிறைவு...
தீவிரவாதிகளை வேட்டையாட டில்லிக்கு துணை நிற்கும் வாஷிங்டன்!
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ,
'...
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?
" இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்தினால் வாக்கு வங்கி முழுமையாக சரியும் என்பதாலேயே அவற்றை அரசாங்கம் மறைத்துவருகின்றது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
ஈரானில் வெடி விபத்து: 14 பேர் பலி!
ஈரான் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 700 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மேற்காசிய...
ஆட்சி கவிழ்ப்புக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்!
"ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எதிரணிகள் காத்திருக்கின்றன. எனினும், நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ரணில் மற்றும்...
456 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!
2024 ஆம் ஆண்டிற்கான கபொத உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகளில் 456 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
420 பாடசாலை பரீட்சாத்திகளினதும், 36 தனியார்...