முக்கிய செய்தி
16.05 சதவீத மாணவர்கள் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சித்தி!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல்...
பிரதான செய்தி
ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பம்!
புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை...
செய்தி
யோசித ராஜபக்ச கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் வைத்தே அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பிலேயே அவர்...
யானையா, தொலைபேசியா? இரு தரப்பு பேச்சு இழுபறியில்!
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், சின்னம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையால் இணக்கப்பாட்டை எட்டுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இரு தரப்பும் ஒரு கூட்டணியாக இணையும்...
சினிமா
செய்தி
வரலாற்று சாதனைப்படைத்த மமா/ ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலயம்
வரலாற்று சாதனைப்படைத்த மமா/ ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலயம்
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மமா /ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலய...
தமிழரசுக் கட்சி வரவேற்பு! – இந்தியாவுக்கு நன்றியும் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதையும் வரவேற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்தியாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் நிதி...
பிணையில் விடுவிக்கப்பட்டவர் வெட்டிக்கொலை: வவுனியாவில் பயங்கரம்!
வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன்...
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவு
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த...
யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம்!
இந்திய நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு 'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட 'யாழ்ப்பாணம்...
ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை இரத்து’ உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!
ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை இரத்து’ உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை இரத்து...
வடகொரிய ஜனாதிபதி புத்திசாலி: ட்ரம்ப் புகழாரம்!
வட கொரிய ஜனாதிபதி கிம்மை மீண்டும்
சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த...