முக்கிய செய்தி
மஹிந்தவை ‘கிழட்டு மைனா’ என விமர்சிப்பவர்களுக்கு நாமல் வழங்கியுள்ள பதிலடி…(காணொளி)
" எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே 'அறகலய' (போராட்டம்) களம் செயற்பட்டது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
" மஹிந்த ராஜபக்ச என்ற...
பிரதான செய்தி
இன மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நதாஷா எதிரிசிங்க ஆகியோருக்கு...
செய்தி
ஜனாதிபதி தேர்தலே அடுத்து – உறுதிப்படுத்தியது ஐ.தே.க.!
நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதி தேர்தலாகவே அமையக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வாரியபொலவில் நேற்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக்...
தலவாக்கலை, நோர்வூட் பிரதேச செயலகங்கள் உதயம்!
நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில்...
மஹியங்கனை விகாரை வளாகம் புனித பூமியாக பிரகடனம்
வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புண்ணியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட சங்க உறுப்பினர், வரலாற்றுச்...
போதைப்பொருட்களுடன் மூதாட்டி கைது!
சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூதாட்டியொருவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் ஹேனமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 610 மில்லி கிராம் போதைப்பொருள், 50 கிராம், ஐஸ், 3 கிலோ 240 கிராம்...
சினிமா
வெளிநாடு
செய்தி
வாகனங்களை வாடகைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்ட பசறை பகுதியை சேர்ந்த இருவர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்.
பலரிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைத்து பணம் பெற்று மோசடிசெய்த இரு இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸார்...
மலையகத்தின் கல்விப்பாரம்பரியத்தில் போற்றப்பட வேண்டியவர் வி. ரங்கன்
பல ஆண்டுகளுக்கு முன்னர் சேயோன் ரங்கன் என்ற இளைஞர் லண்டனில் என்னைச் சந்தித்தபோது, தனது தந்தையார் என்னிடம் கூறி, பெப்பீஸ் டயரியை வாங்கி அனுப்புமாறு கேட்டதாகச்...
சர்ச்சைக்குரிய சத்தா ரதன தேரர் கைது!
அரசியல் பிரமுகர்களை கடுமையாக விமர்சிக்கும் - சமூகவலைத்தளங்களில் பிரபலமான சர்ச்சைக்குரிய ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத நல்லிணக்கத்துக்கு முரணான வகையில் கருத்து வெளியிட்ட...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவா? இன்னும் முடிவில்லை என்கிறது முற்போக்கு கூட்டணி
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி...
பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுவரும் தோட்ட தலைவர்!
மலையக தொழிற்சங்கம் ஒன்றின், பொகவந்தலாவை - கெர்கஸ்வோல்ட் தோட்ட தலைவர் ஒருவர், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின்...
” பௌத்த மதத்தை அவமதித்தால் கடும் நடவடிக்கை – சரத் வீரசேகர வலியுறுத்து
பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பௌத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும்,...
யாழில் சிறைச்சாலை கூரைமீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதி வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கூரைக்கு மேலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
சிறைக் கைதி தற்போது சிறைச்சாலையின் வைத்தியசாலையில்...