முக்கிய செய்தி
ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கடும் கட்டுப்பாடு!
ஹார்முஸ் நீரிணை பழையபடி கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஈரானின் மத்திய ராணுவத் தலைமை இன்று (ஏப்ரல் 18) அறிவித்தது.
ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து விதித்து வரும் தடைகள் காரணமாகவே இத்தீர்மானம்...
பிரதான செய்தி
ராகலையில் மக்களை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி!
இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, ராகலை, லிட்டில்ஸ்டே...
செய்தி
சமஷ்டி முறையிலான தீர்வே வேண்டும்!
மாகாண சபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்தும்படி நேற்றுக் காலையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவைத் தாம் நேரில் சந்தித்துப் பேசிய போது கேட்டுக்கொண்டார் என இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன்...
தமிழகத்தில் 4 முனைப் போட்டி! பிரச்சாரம் நாளையுடன் ஓய்வு!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார போர் நாளை (21) மாலை 6 மணியுடன் முடிவடைகின்றது.
இந்நிலையில் இறுதி கட்ட சூறாவளிப் பிரசாரத்தில் தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான...
சினிமா
செய்தி
ஈரான் கப்பலை சிறைபிடித்தது அமெரிக்கா!
ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி...
மரக்கறி விலைப்பட்டியல் (20.04.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (20.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!
நுவரெலியா, கிரகரி வாவியில் நேற்று (19) இரு படகுகள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு படகு கவிழ்ந்துள்ளது.
குறித்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில்...
இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர்...
இந்திய துணை ஜனாதிபதியிடம் மலையக பிரதிநிதிகள் கூறிய விடயங்கள் எவை?
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு, மலையக கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நடைபெற்றது.
தமிழ் முற்போக்கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற...
ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய துணை ஜனாதிபதி!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல்...
இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்!
இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினர் கொழும்பில் சந்தித்து பேச்சு...













































