முக்கிய செய்தி
வாசகர்களே அவதானம்! மலையக குருவியின் விசேட அறிவித்தல்
மலையக குருவி 'வட்ஸ்அப்" குழுக்களில் உள்ள அங்கத்தவர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அழைப்பை ஏற்படுத்தி, மலையக குருவியால் பண வவுச்சர் வழங்கப்படுவதாகவும், அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
பிரதான செய்தி
ஹட்டனில் காலணி விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து!
ஹட்டன் நகரில் காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் ஒரு மணியளவில்...
செய்தி
ஜனாதிபதி ட்ரம்ப் நரம்பு நோயால் பாதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு விதமான நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு 79 வயதாகிறது.
கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடந்த பிபா உலகக் கோப்பை இறுதியாட்டத்தின்போது...
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர்...
சினிமா
செய்தி
எதிரணியை ஒடுக்க இடமளியோம்!
"வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் நாட்டுக்கு கொண்டுவரப்படும், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழியை மறந்துள்ளனர்." -...
செம்மணி புதைகுழி: உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்!
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சிவில், சமூக செயற்பாட்டாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி உட்பட இலங்கையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (18.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
காசாவில் தேவாயலம்மீதும் இஸ்ரேல் தாக்குதல்: மூவர் பலி!
காசாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயம்மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பில்...
தமிழினப் படுகொலைக்கு செம்மணியும் சாட்சி: நீதிக்காக அணிதிரள்வோம்!
" வடக்கு, கிழக்கில் இனப்படுகொலையே நடந்துள்ளது. 2009 இல் முள்ளிவாய்க்காலிலும் பேரவலம் அரங்கேற்றப்பட்டது. செம்மணியும் இதற்கு சாட்சியாகும். எனவே, வடக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தெற்கு...
தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்
அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மல்வத்து...
செம்மணிப் புதைகுழிக்கு நீதி வேண்டி கொழும்பில் இன்று பெரும் போராட்டம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனி தப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று பெரும் கவனவீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாகச் செல்லமுயன்ற வேளை...