முக்கிய செய்தி
இஸ்ரேலில் 16,000 வேலைகள்! இலங்கையர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்கலாம்!
இஸ்ரேலில் உணவக மற்றும் கட்டட புனரமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று, ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகிறது.
உணவகத் துறை...
பிரதான செய்தி
ஊழல்வாதிகளை வேட்டையாடும் என்பிபி அரசை பாதுகாக்க வேண்டும்
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை முடக்கக் கூடாது. ஊழல் மற்றும்...
செய்தி
இஸ்ரேலில் 16,000 வேலைகள்! இலங்கையர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்கலாம்!
இஸ்ரேலில் உணவக மற்றும் கட்டட புனரமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று, ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகிறது.
உணவகத் துறை...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவித்தல்
2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில்...
சினிமா
வெளிநாடு
செய்தி
அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது!
மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்க விட்ட சிறுவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பொலிஸ்மா அதிபர் குறித்து சர்ச்சை கருத்து: மொட்டு கட்சி செயலாளரிடம் இன்று விசாரணை
காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று 10.30 இற்கு கொழும்பு குற்ற...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கூட்டு அரசியல் சமர் தொடரும்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எமது கூட்டு அரசியல் சமர் தொடரும் என்று கூட்டு எதிரணியின்...
“மலையகத்தில் இனவாதத்தை விதைக்க முற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்”
மலையகம் எந்த விதமான இனவாதமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை இரவோடு...
பூனையைத் துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்கள் கைது
சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு...
அவசரகால சட்டத்தை மீண்டும் கொண்டுவரமா ‘சிறைச்சாலை மோதல்’ தோற்றுவிப்பு?
சிறைச்சாலைகளில் திட்டமிட்டு மோதல் நிலையை ஏற்படுத்திவிட்டு, நாட்டில் மீண்டும் அவசரகால சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முற்படுகிறதா ? இந்தச் சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி...













































