முக்கிய செய்தி
ஊசலாடுகிறது போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் பரஸ்பர தாக்குதல்!
இஸ்ரேல், ஈரானுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீவிரமான போர் பதற்றமானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அமைதி முயற்சி தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில்...
பிரதான செய்தி
சொல்லிசைப் பாடகரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவும்!
"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப்...
செய்தி
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம்!
ஹட்டன் விஞ்ஞான சமூக அமைப்பினரின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் உயிரியல் வினா விடைப் போட்டிகள் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைப்பெற்றது.
ஹற்றன், நுவரெலியா, கொத்மலை,வலப்பனை, நாவலப்பிட்டி கல்வி வலயங்களைச் சேர்ந்த 13 பாடசாலைகளிலிருந்து 500...
பசறை – நமுனுகுல வழியாக எல்ல வீதியை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்!
திட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், எல்ல – நமுனுகுல – பசறை (B/113) வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று (2026 ஜூன் 08, திங்கள்) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இந்த திட்டம்...
சினிமா
செய்தி
சுரேஷ் சலேவுக்கதாக தொடர்ந்து போராடுவோம்: விமல் வீரவன்ச சபதம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு,...
மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில்,...
அரசாங்கத்துடன் இணையும் எவ்வித எண்ணமும் இல்லை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இணையும் எவ்வித திட்டமும் தனக்கு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா...
எனது கணவர் குற்றமற்றவர்: 38 வருடங்கள் நாட்டுக்காக சேவையாற்றியவர்: சுரேஷ் சலேவின் மனைவி உருக்கம்
“எனது கணவர் அப்பாவி, இந்நாட்டுக்காக 38 வருடங்கள் சேவையாற்றியவர். எனவே, அவருக்காக நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று அரச புலனாய்வுப்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சுரேஷ் சலே வைத்தியசாலையில்: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத்...












































