முக்கிய செய்தி
இரு மாதங்களுக்குள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்...
பிரதான செய்தி
யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் தொடரும்!
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம்...
செய்தி
இரு மாதங்களுக்குள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்...
ஈரான்மீது தாக்குதல் நடத்துவது ஆபத்து: ட்ரம்ப் மறுப்பு!
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக...
சினிமா
செய்தி
இலங்கையை பந்தாடிய இங்கிலாந்து அணியை வீழ்த்துமா பாகிஸ்தான்?
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டிள்ளது. இதில் குரூப்2-ல் பல்லகெலேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து- பாகிஸ்தான் அணி...
மரக்கறி விலைப்பட்டியல் (24.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வில் வெளிப்படைதன்மை இல்லை!
"தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை." என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள...
சஜித் எமது கட்சி தலைவர் அல்ல: எம்மை கட்டுப்படுத்த முடியாது!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் முகநூல் பதிவு வருமாறு,
" எமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. சஜித்தின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி.
இரண்டு கட்சிகளுக்கும் இடையில்,...
அஞ்சா நெஞ்சம் படைத்த தலைவனே நாமல்!
“மஹிந்த ராஜபக்ச அன்று வெளிநாடு செல்லும்போது இருந்த அதே எதிர்ப்பு இன்று நாமல் ராஜபக்சவுக்கு உள்ளது. எனினும், சவால்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு அஞ்சும் தலைவர் நாமல் கிடையாது.”...
யூரி தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொதுமக்கள் ஆதரவு
( இரா. சுரேஷ்குமார் - தெமோதரை நிருபர்)
யூரி தோட்ட தொழிலாளர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யூரி...
பிரிட்டனில் உரைகள் ரத்து: நாமல் கவலை!
“உரையாடுவதற்குரிய உரிமையை மறுப்பதானது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ்...













































