முக்கிய செய்தி
ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது!
" ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்."
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு...
பிரதான செய்தி
ரஷ்யாவில் இருந்து எரிபொருள்: கலந்துரையாடல் ஆரம்பம்!
ஈரானில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம்...
செய்தி
“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது
வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது!
" ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்."
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு...
சினிமா
செய்தி
ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!
ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்...
மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்!
மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக்...
38 ஆண்டுகள் ஆசிரியர் சேவைக்குப் பின் மல்லிகா துரையராஜா ஓய்வு
மாத்தளை மாவட்டம் பிட்டகந்தயை பிறப்பிடமாகவும் பதுளை மாவட்டம் பசறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மல்லிகா துரைராஜா, பெரியாம்பிள்ளை லெட்சுமி அவர்களின் மகளும் திரு.துரைராஜா அவர்களின் மனைவியுமாவார்.
திருமதி...
பாம்பு தீண்டி அரச அதிகாரி பலி: மல்லாவியில் சோகம்!
மல்லாவியில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வயலை பார்க்க சென்ற போதே நேற்று (11) மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான...
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானால் 3 நிபந்தனைகள் முன்வைப்பு!
ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஈரான்...
சுரேஷ் சாலே மீது 3 குற்றச்சாட்டுகள்: நீதிமன்றில் சிஐடி அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவைவியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை...
மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை !
இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை...




































