முக்கிய செய்தி

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!

0
🛑 பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு! 🛑 கம்பனி பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு!! ஆர்.சனத் " மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. தோட்ட அதிகாரிகள், பொலிஸாரின்...

பிரதான செய்தி

செய்தி

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

0
வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும்...

மலையக மக்களை அரசு மறந்துவிடக்கூடாது! அடக்குமுறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்!!

0
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறிமுறையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி...

வெளிநாடு

செய்தி

கச்சத்தீவு விவகாரம்: சீலரத்ன தேரர் எச்சரிக்கை!

0
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வைத்தியரா அல்லது தீவிரவாதியா என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவை மட்டும் அல்ல...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு!

0
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளுப்பிட்டிய பகுதியில்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மழை தொடரும்

0
நாட்டை அண்மித்த பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

செம்மணியில் இதுவரை 259 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம்...

சபாநாயகரை சந்தித்தார் கியூபா தூதுவர்!

0
கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும்...

வியட்னாம் ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றில் நாளை உரை!

0
வியட்னாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் நாளையதினம் (08) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார். வியட்னாம் ஜனாதிபதி நாளையதினம் மு.ப...

வணிகம்

அறிவியல்