முக்கிய செய்தி
அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: பாகிஸ்தான் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
" இரு நாடுகளின் தலைவர்களும்...
பிரதான செய்தி
நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? செம்மணியில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ - 9 பிரதான...
செய்தி
ரணில் விக்கிரமசிங்க ஒரு மூளைக்காரர்:வேலைக்காரர் – ராஜித புகழாரம்
ரணில் விக்கிரமசிங்க ஒரு ஜனரஞ்சக (பிரபலமான) தலைவர் இல்லை என்றபோதிலும், அவர் ஒரு திறமையான மூளைக்காரர் என்றும், அவரால் மட்டுமே இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடியும் என்பதை மக்கள்...
அர்ச்சுனாவின் பதாகைக்கு யாழில் செருப்பு மாலை அணிவிப்பு
யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ள பிரதான வீதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், அர்ச்சுனா இராமநாதன்...
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (19.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கொட்டகலை ‘கல்யாண மோதல்’: கைதான 11 பேருக்கு மறியல்!
கொட்டகலையில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக...
ஹட்டன் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் கடமையேற்பு!
ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் தமது கடமைகளை (18) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமதி முன்னிலையில் தமது...
செம்மணியில் மேலும் 07 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 07 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி...
கோட்டாவின் ரிட் மனு: 24 ஆம் திகதி பரிசீலனை!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ...
சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? குற்றச்சாட்டை நிராகரித்தது அரசு
அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று...
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வு!
2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வுக்...













































