முக்கிய செய்தி
எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: சட்டமூலம் நிறைவேற்றம்!
நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது.
இதனைத்...
பிரதான செய்தி
என்.பி.பி. அரசுமீதான மக்கள் நம்பிக்கை குறையவில்லை!
மாகாணசபைத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை...
செய்தி
அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி, இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் Stephen T. "Web" Koehler, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இச்சந்திப்பில், பகிரப்பட்ட...
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்
ஈரான் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில்...
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (21.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கோர விபத்து: 3 வயது சிறுமி பலி!
கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கம்பளை நோக்கிப்...
23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு
தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்...
தொழிலாளர்களுக்கு பாதகமான எதுவும் ஒப்பந்தத்தில் இல்லை!
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகம் விளைவிக்ககூடிய எவ்வித விடயமும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இல்லை.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள...
ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடிக்கிடையில் டெல்லியில் இரு தரப்பு பேச்சு!
AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று...
பகைமை அரசியலை முன்னெடுக்கிறார் பொன்சேகா: மஹிந்த அணி பதிலடி!
“மக்களுக்கான அரசியலை செய்யாது, பகைமை அரசியலையே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னெடுத்துவருகின்றார்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று...
சிறையில் அடைத்தாலும் ஜனாதிபதியாகி சாதனை படைப்பார் நாமல்: திஸ்ஸ குட்டியாராச்சி சூளுரை
“ ஜனாதிபதி தேர்தலின்போது நாமல் ராஜபக்ச சிறை வைக்கப்படுவாரானால், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வென்றவர் என்ற சாதனையை அவர் படைப்பார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன...













































