முக்கிய செய்தி
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 கம்பனி பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு!!
ஆர்.சனத்
" மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. தோட்ட அதிகாரிகள், பொலிஸாரின்...
பிரதான செய்தி
“மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்துங்கள்”
மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை...
செய்தி
மலையக மக்களின் அறவழி எழுச்சியே தீர்வுக்கு வழிசமைக்கும்!
மலையக மக்கள் மத்தியில் அறவழியில் எழும் எழுச்சியே அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
ரணிலை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர ஏற்பாடு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
சினிமா
செய்தி
கம்பளையில் விபத்து: நால்வர் காயம்!
கம்பளை, நாவலப்பிட்டிய பிரதான வீதியில் ஜயமாலபுர பகுதியில் லொறியொன்று மின் கம்பதில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
லொறியில் பயணித்த நால்வரே காயமடைந்த நிலையில் கம்பளை ஆதார...
மரக்கறி விலைப்பட்டியல் (09.05.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.05.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
யாழ்.வைத்தியசாலையில் தீ: மருந்து பொருட்கள் தீக்கிரை!
யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
சுமார் 5 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு...
இன்றும் மழை!
நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப்...
செம்மணியில் இதுவரை 260 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று சிறுவன் ஒருவனுடையது எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதி...
இலங்கையில் இருந்து புறப்பட்டார் வியட்நாம் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்த வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...
வியட்நாம் ஜனாதிபதி, பிரதமர் ஹரினி சந்திப்பு!
இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM)...













































