முக்கிய செய்தி
தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டப் பகுதிக்குச் சென்று, தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
தமக்குரிய சம்பள உயர்வு நேற்று கிடைக்கப்பெற்றதால் தொழிலாளர்கள்...
பிரதான செய்தி
14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டத்தை நாளை நடத்துகிறது சட்டத்தரணிகள் சங்கம்!
சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில், இலங்கை சட்டத்தரணிகள்...
செய்தி
இரட்டைக் கொலை: விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள்!
தென்னிலங்கையை அதிர்ச்சியில் ஆழ்த்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ள நிலையில், விசாரணை வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை சுமார் 5 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றது.
பல்பொருள்...
அறகலயவுக்கு வெளிநாட்டிலிருந்து பணம்: எங்கள் ஆட்சியில் விசாரணை உறுதி!
“அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல்...
சினிமா
செய்தி
தோட்ட தொழிலாளியை பங்காளியா மாற்றும் சிஸ்டம் சேஞ்ச் அவசியம்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
“சம்பள உயர்வு வழங்கிய" பிரசிடெண்ட் AKD, மலை மேல ஏறி, உழைக்கும் பெண்ணின் கரங்கள...
மரக்கறி விலைப்பட்டியல் (14.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியது ஜே.வி.பி.குழு!
ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.
இந்திய கலாசார உறவுகள் பேரவையின் சிறப்பு பார்வையாளர்கள் திட்டத்தின்...
இலங்கையில் களமிறங்கியது இந்திய அணி: பாகிஸ்தானுடன் நாளை மோதல்!
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இந்தியா மற்றும்...
டி-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!
இலங்கையில் நடைபெறும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை (T20 World Cup) போட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள...
கனடாவை வீழ்த்தி அசத்திய ஐக்கிய அரபு அமீரகம்!
ICC T20 World Cup தொடரில் நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, கனடா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து...
கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை!
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி...













































