இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அணு நிலையங்களுக்கு பாதிப்பில்லை…
இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள மேற்படி அமைப்பு, அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும்...
இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்: பிரேசிலில் சம்பவம்
பிரேசிலில் பெண் ஒருவர், இறந்துபோன உறவினர் ஒருவரை, வங்கிக்கு சக்கரநாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் வாங்காமல் மனிதன் வாழ முடிவதில்லை. அப்படி, ஒருவகையில்...
இந்திய நாடாளுமன்ற தேர்தல்: வாக்களிப்பு ஆரம்பம்!
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கு பதிவு தற்போது நடைபெற்றுவருகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை ஏழு கட்டங்களாக வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான்,...
“என்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னித்துவிட்டேன்” – ஆஸ்திரேலிய ஆயர்
தன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னிப்பதாக மேற்கு சிட்னியில் உள்ள தேவாலயத்தின் ஆயர் Mar Mari Emmanuel தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் Mar...
டுபாயில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த ஓராண்டுக்கான மழை…!
ஓமானில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுபாயை பொருத்த வரையில்...
ஈரான்மீது மேலதிக தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அடுத்துவரும் நாட்களில் புதிய தடைகளை விதிக்ககூடும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு...
இதுவரை எவருமே பயன்படுத்தாத ஆயுதங்களை கையிலெடுப்போம் – இஸ்ரேலை மிரட்டுகிறது ஈரான்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
முன்னதாக நேற்று இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில்,
“ஈரானின் ட்ரோன் மற்றும்...
சிங்கப்பூர் பிரதமர் இராஜினாமா!
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங், எதிர்வரும் 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி...
சிட்னியில் தேவாலயத்துக்குள் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் காயம்
ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கு பகுதியில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கிருஸ்தவ மதகுரு உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி தேவாலயத்தில் இன்றிரிவு ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிருஸ்தவ மதகுருமீது சரமாரியாக...
பின்வாங்கியது இஸ்ரேல்: ஈரானுக்கு பதிலடி கொடுக்காதது ஏன்?
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி யாரும்...