ரூ. 1700 வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும்!

0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து எழுநூறு ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அதை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் தோட்ட முதலாளிமார் கம்பனிகளை கைவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும். என...

ரூ. 1200 இற்கு அரசு இணங்கவில்லை

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்குவதற்கான யோசனையை பெருந்தோட்ட நிறுவனங்கள் தம்மிடம் கையளித்துள்ள போதிலும் அதற்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லையென தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சம்பள அதிகரிப்பு...

1,200 ரூபாவுக்கே முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்!

0
ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். 1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர்...

நாட்டை விட்டு ஓடமாட்டேன்: மீண்டும் சபைக்கு வருவேன் – டயனா சபதம்

0
“எனது உடலில் சிங்கள இரத்தமே ஓடுகின்றது. நான் ஒருபோதும் இந்த நாட்டைவிட்டு செல்லமாட்டேன்.” – என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். “இத்துடன் எனது அரசியல் பயணத்தை நிறுத்திவிடலாம், என்னை வீழ்த்தி...

பொருளாதார வளர்ச்சி 3 விகிதமாக காணப்படும்

0
“ முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டை பொறுப்பேற்றேன். அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை...

எம்.பி. பதவியை இழந்தார் டயானா கமகே!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கிலேயே அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்...

அக்கரபத்தனையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

0
நுவரெலியா (Nuwara eliya) - அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தின் மேற்பகுதியிலுள்ள வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் நேற்று (05.05.2024) மீட்கப்பட்டுள்ளது. இதன்போது மீட்கப்பட்ட...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

0
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாககின்றது. பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இம்முறை 3...

கம்பனிகள் சட்ட நடவடிக்கைக்கு தயாரானால் தோட்ட தொழிலாளர்களுக்கு பக்க பலமாக நிற்பேன்

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் சம்மேளனம் சட்ட நடவடிக்கை எடுத்தால், தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, தொழிலாளர்களுக்கு சட்ட...

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் குமார் குணரத்தினம்?

0
ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அக்கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என அடுத்து வரும்...

கோடிகள் கொடுத்தும் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

0
நடிகை சாய்பல்லவி விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் நடிகைகள் சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் மக்களின் நலனுக்கு கேடு செய்யும்...

குப்பை கிடங்கு துர்நாற்றத்தோடு 10 மணி நேரம் நடித்த தனுஷ்

0
நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். இது, பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின்...

அரண்மனை – 04 எப்படி?

0
மொத்தத்தில் வரண்டு போய்க்கிடந்த தமிழ் சினிமாவிற்கும், அதன் ரசிகர்களுக்கும் அரண்மனை 4 ஒரு குறிஞ்சிப் பூ. என்னது இது குறிஞ்சுப்பூவா என ஷாக் ஆக வேண்டாம். தங்கையின் மரணத்தில் சந்தேகும் கொள்ளும் அண்ணன், கொலைக்கான...

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

0
பிரபல பின்னணி பாடகி உமா ரமணன். இவர் சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 69. 1980-ம் ஆண்டு...