கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் : போலிச் செய்தி
கொழும்பின் பல பகுதிகளில் குண்டு தாக்குதல் நடக்கலாம் என பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஐந்து நட்சத்திர...
இசாலினி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ரிசாட் பதியூதீன்!
இசாலினியின் மரணம் எனது குடும்பத்திற்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது!
மைத்துனரும், குடும்பமும் சிறையில் உள்ளனர்!
இதற்கு நீதியான விசாரணைகள் வேண்டும்! ரிசாத் பதியூதீன்
விசாரணயில் உள்ள வழக்கு குறித்த சம்பவம் குறித்து பேச முடியாது என ஆளும் கட்சி...
சட்டங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களை முடக்க அரசாங்கம் முயற்சி?
சமூக வலைத்தளங்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகததுறை அமைச்சருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் சமூக வலைத்தளங்களைக் கண்காணித்தல்,...
‘என் சாவுக்கு காரணம்’ !
'என் சாவுக்கு காரணம்' ரிஷாத்தின் வீட்டு அறை சுவற்றில் காணப்பட்ட வசனம்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில்...
9 மணி நேரம் நடந்த இஷாலினியின் பிரேத பரிசோதனை! உடல் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு..
ரிஷாட் பதியூதீன் எம்.பியின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், தீயில் எரிந்து மரணமான இஷாலினியின் இரண்டாவது பிரதே பரிசோதனை, இன்று பேராதனை வைத்தியசாலையில் 9 மணி நேரம் நடந்துள்ளது.
டயகமவில் புதைக்ப்பட்ட இஷாலினியின் உடல்...
தடுப்பூசி அட்டை இல்லையெனில், பேருந்துகளில் இரட்டை கட்டணமா?
ஒரு முறையேனும் கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பேருந்துகளில் பயணிக்கும் போது, சாதாரண பேருந்து கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்...
பேராதனையில் இஷாலியின் உடல் மீது இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த ஜுட் குமார் ஹிஷாலியின் உடல் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை, இன்று (31) நடத்தப்படவுள்ளது.
பேராதனை போதனா வைத்திசாலையில் இன்று பிரேத பரிசோதனைகள்...
அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க உத்தரவு
அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவைஇ...
ரிஷாட் எம்.பி. வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமிக்கு என்ன நடந்தது?
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியொருவர் தீப்பிடித்து எரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி மீது எவ்வாறு தீப் பரவியது என்பது குறித்த...
இலங்கை பற்றி எரிகிறது… பிடில் வாசிக்கிறார் ஜனாதிபதி!
- வீ.ஏ.கே. ஹரேந்திரன்
கொவிட் பெருந்தொற்றால் பலர் வேலை இழந்துள்ளனர். அன்றாடம் உழைத்து உண்போர், உணவுக்கா வீதிகளில் நிவாரணத்திற்காக காத்துக்கிடக்கின்றனர். நடுத்தர மக்கள் பெற்ற கடனை செலுத்த முடியாது திணறுகின்றனர். சிறு வியாபாரிகள் முடங்கிப்...