செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்! வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!!

0
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 15  வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தல் திகதி மற்றும் வேட்பு மனு ஏற்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள்...

லயன்கள் அற்ற கிராமங்களே வேண்டும்!

0
இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பெருந்தோட்ட...

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பதே அரசின் நிலைப்பாடு!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னமும் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் தலையிட்டு வருவதாக அமைச்சர்...

தோட்ட தொழிலாளர்களுக்கு காணி, வீடு வழங்குவேன்!

0
" எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும். தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாச பெரும் பங்காற்றினார். குடியுரிமை...

லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவேன்!

0
மலையக மற்றும் பெருந்தோட்ட உழைக்கும் மக்களுக்கு சிறுநில தேயிலை தோட்டத்துக்கான உரிமையையையும், வீட்டுக்கான உரிமையையையும் பெற்றுத் தருவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “...

கஞ்சிபானி இம்ரான் குறித்து கிடைத்துள்ள உளவு தகவல்

0
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் எங்கு தலைமறைவாகியுள்ளார் என்பது தொடர்பான உளவு தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அவற்றை வெளிப்படுத்த முடியாது. பாதாள குழுக்கள் நிச்சயம் ஒடுக்கப்படும். எத்தடை வரினும் யுக்தி நடவடிக்கை...

மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்!

0
பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி...

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு விசேட ஏற்பாடு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அந்த சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை...

மலையில் கொழுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது?

0
இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால்,...

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண கொடுப்பனவை வழங்க வேண்டும்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 350 ரூபா நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். அரசாங்க ஊழியர்களுக்கு...

ஷாருக்கானின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு!

0
பொலிவூட் சுப்பர் ஸ்டார் ஷாருக் கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை பரீஸில் உள்ள Grevin அருங்காட்சியகம் வௌியிட்டுள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான்...

அந்தகன் வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
தமிழ் திரையுலகில் தொலைத்துவிட்ட நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்காக கடுமையாக போராடி வரும் முன்னாள் நட்சத்திர நடிகரான பிரசாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘அந்தகன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர்...

‘இந்தியன் 2’ பார்க்க திரையரங்கம் வந்த சீமான்

0
நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர்,...

அமெரிக்காவில் ரீ-ரிலீசான ‘படையப்பா’

0
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹிட் படங்களில் ஒன்று 'படையப்பா'. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர்...