பதுளையில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து – 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்! 36 பேர் நிர்க்கதி!!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள்...
இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவின் மாமா சுட்டுக்கொலை! காலியில் பயங்கரம்!! நடந்தது என்ன?
இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவின் மாமனார் காலியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
காலி நகரில் பிரபல வர்த்தகர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் லலித் வசந்த மெண்டிஸை (வயது...
கோட்டாவும், மைத்திரியுமே பிரதான சூத்திரதாரிகள் – பொன்சேகா பரபரப்பு தகவல்
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் கோட்டாபய ராஜபக்ச. மற்றையவர் மைத்திரிபால சிறிசேன." - என்று நாடாளுமன்றத்தில் பரபரப்பானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள்...
காங்கிரஸை விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்துகிறது ஜனநாயக மக்கள் முன்னணி – ஜீவன் காட்டம்
'அறிக்கை அரசியலை' தனது உயிர் மூச்சாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு இல்லைபோலும். அதனால் தான் சமூக வலைத்தளங்களிலும் காங்கிரசுக்கு எதிராக அக்கட்சியினர் விமர்சிக்க...
” இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவு தொடரும்”
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா...
” சூழ்ச்சியாலேயே ராஜபக்சக்கள் வீழ்த்தப்பட்டனர் – அனைத்தையும் அம்பலப்படுத்துவோம்”
" கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எவ்வாறு பதவியில் இருந்து விரட்டப்பட்டனர் என்பது தொடர்பான சூழ்ச்சி திட்டத்தை அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது அம்பலப்படுத்துவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் உள்ள வீட்டுக்கு முன்னால் வைத்தே நேற்றிரவு 10.30 மணியளவில் , குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம்மீது...
கறுப்பு ஜுலை கலவரம் நியாயப்படுத்தவே முடியாத கொடூரம் – அநுர
" வடக்கு இளைஞர்களும், தெற்கு இளைஞர்களும் மண் உரிமைக்காக போரிட்டனர், இன்று போர் முடிந்துவிட்டது, ஆனால் நாம் அனைவரும் தோல்வி அடைந்தவர்களாக நிற்கின்றோம். ஏனெனில் எமது நாட்டு இங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. அந்நாடுதான்...
” குற்றஞ்சாட்டப்பட்டுள்ள படையினரை பணி இடைநிறுத்தம் செய்க” – கத்தோலிக்க பேரவை வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றி, சர்வதேச கண்காணிப்புடன்தான் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது கத்தோலிக்க திருச்சபை. அத்துடன், ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள விசாரணைக்குழு யோசனையையும்...
பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு முடிவுகட்ட விசேட மாநாட்டை உடன் கூட்டுக!ஜனாதிபதிக்கு மனோ கடிதம்
பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பினையும் அழைத்து அவசர மாநாட்டை கூட்டுமாறுகோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.
மனோவால்...