” விரைவில் பதுளை வந்து மன்னிப்பு கோருவார் சஜித்” – வடிவேல் சுரேஷ்

0
" சஜித் பிரேமதாச விரைவில் பதுளை வருவதாக உறுதியளித்துள்ளார். அவ்வாறுவரும்போது அவர் மக்களிடம் மன்னிப்பு கோருவார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பதுளை,...

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு

0
அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரச / பகுதி அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு...

அரசியல் தீர்வு குறித்து இவ்வாண்டுக்குள் இணக்கப்பாடு- மேதின உரையில் ஜனாதிபதி உறுதி

0
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உடன்பாட்டை இவ்வாண்டுக்குள் எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே...

மொட்டு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணிலா?

0
" மொட்டு கட்சியின் 126 எம்.பிக்கள் ரணில் பக்கம் நிற்கின்றனர். எனவே, அவர்தான் மொட்டு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்துள்ள அறிவிப்பில் உண்மையில்லை." என்று ஶ்ரீலங்கா...

பிரதான மே தின கூட்டத்தை நடத்தாதிருக்க இதொகா முடிவு – தோட்டவாரியாக நடத்த ஏற்பாடு!

0
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது கட்சியால் - தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனினும், தோட்டவாரியாக மிகவும்...

” பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு” – ஜனாதிபதி உறுதி

0
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்சாங்கம் அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட...

ஆளுநர் ஆகிறார் செந்தில் தொண்டமான்! மத்திய மாகாணம் நவீனிடம் கையளிப்பு!!

0
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர்...

நுவரெலியா குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!

0
2023 மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவான ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கும்...

ரணிலே அடுத்த பொது வேட்பாளர் – உறுதிப்படுத்தினார் பிரசன்ன ரணதுங்க

0
" அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்கி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிவாகை சூடும்." என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்தார்.அந்த பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவாகக்கூட இருக்கலாம் எனவும்...

” தோட்டத் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் நிறைகேற்ப சம்பளம்” – புதிய யோசனை முன்வைப்பு!

0
பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் பறிக்கும் கொழுந்தின் நிறைக்கேற்ப சம்பளம் வழங்கும் முறையை செயல்படுத்தினால் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 3000 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொள்ள முடியுமென தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தோட்டத் தொழிலாளி...

“அம்மா நான் ஆஸ்கார் விருது வென்றுவிட்டேன்” – கீ ஹூ குவான் உருக்கம்

0
" சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கீ ஹூ குவான், அம்மா, நான் ஆஸ்காரை வென்றுவிட்டேன்." என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95 ஆவது ஆஸ்கார் விருது...

ஆஸ்கர் விருதை வென்றது நாட்டு நாட்டு பாடல்

0
”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் கச்சிதமான நடனத்தால் உலகளாவிய நாட்டு நாடு பாடல் பிரபலமாக மாறியது. இந்தப்...

தங்களது குடும்பத்துடன் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய ஆர்யா, சயீஷா

0
ரசிகர்கள் எதிர்ப்பார்க்காமல் நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் ஆர்யா மற்றும் சயீஷா. சில பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும், ஆனால் இவர்களது விஷயம் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு தான் தெரிய...

நிச்சயதார்த்தம் நின்றுபோன பிறகு திருமணம் குறித்து பேசிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா

0
திவ்யா கணேஷிற்கு தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நின்றது. அண்மையில் ஒரு பேட்டியில் திவ்யா திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், நாம் எதிர்ப்பார்க்கும்...