சாமிமலை – நிலாவத்தை தோட்டத்தில் மனித எச்சங்கள் மீட்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பில் பிரதேச மக்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதி, பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது....
தலவாக்கலையில் கத்தி குத்து – இளம் குடும்பஸ்தர் கொலை !! இருவர் கைது !
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலை பகுதிக்கு அருகில் நேற்று (13.11.2023) மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் .
கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம்...
2024 பாதீடு ஒரே பார்வையில்
நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 'வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை“ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம்!
1. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...
2024 பாதீடு – live updates
நாட்டின் எதிர்காலம்கருதி அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - எதிரணிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை.
அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம்...
அரசியல் தீர்வு இல்லையேல் சர்வதேச ஆதரவுடன் களமிறங்குவோம் – சம்பந்தன் எச்சரிக்கை!
" அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை. அடுத்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு காண்பேன் என்று கடந்த வருடம் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கூறியமைக்கமைய...
அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கள் விடுமுறை – வெளியானது அறிவிப்பு!
" தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது." - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுமுறை வழங்கப்படும்...
“பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசமைப்பை மீறியுள்ளார் ஜனாதிபதி – குற்றப் பிரேரணை கொண்டுவர முடியும்”
“ சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு...
தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது...
குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் வருடாந்தம் ரூ. 20 பில்லியன்வரை இழப்பு!
வன விலங்குகளால் ஏற்படுத்தப்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு வருடாந்தம் 17 முதல் 20 பில்லியன் ரூபாவரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய...
” இலங்கையை வாழ வைத்த மலையக மக்களை சம உரிமை பெற்றவர்களாக வாழ வைக்கவும்” – தமிழக முதல்வர்...
" இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்." - என்று தமிழக முதல்வர்...