நானுஓயா பகுதியில் பாடசாலை மாணவியை வன்புணர்ந்த நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட (52) வயதுடைய நபருக்கு 10 வருட கடூழிய...
இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: யாழில் பயங்கரம்!
மனைவியுடன் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டநிலையில் அந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் வயது 23 என்ற...
IMF உடன் இணைந்து செயற்படவே அரசு விரும்புகிறது – ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில்...
ஜனாதிபதியின் அழைப்பையேற்றார் சம்பந்தன்: அநுர, சஜித் நிராகரிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்று நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இதன்படி, தமிழ்த்...
அநுரவுக்கு ஆதரவு வலுக்கிறது – ஆனாலும் மலையக வாக்குகள் கிடைக்காதாம்: ஜீவன்
“அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வந்துகொண்டுள்ளது. ஆனால் ஆதரவு வந்துமட்டும் பயன் இல்லை. நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் திட்டமொன்று அவசியம்.” -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜே.வி.பியில் எத்தனை...
சிறார் கதையாக கப்புட்டு காக்கா நூலை எழுதுமாறு பஸிலிடம் கோரிக்கை
சிறார் கதையாக ‘கப்புட்டு காக்கா’ எனும் நூலை எழுதுமாறு பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் - என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே தெரிவித்தார்.
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளதால் அவரால்...
கூரிய ஆயுதத்தால் தாக்கியே கனடாவில் இலங்கையர்கள் கொலை – பின்னணி என்ன? விசாரணை தொடர்கிறது!
கனடா ஓட்டாவா பகுதியில் 4 சிறார்கள் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியே கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என...
தாய், 4 பிள்ளைகள் உட்பட ஆறு இலங்கையர்கள் சுட்டுக்கொலை – கனடாவில் பயங்கரம்!
நான்கு குழந்தைகள் உட்பட இலங்கையைச் சேர்ந்த அறுவர் கடனாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதான இலங்கை பிரஜையொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுவர் உயிரிழந்துள்ளனர் என்று ஒட்டாவா பகுதியின்...
கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த இருவர் சித்தி!
2023 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்பட்ட (தரம் ஏ) கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ், ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.
ஹப்புத்தளை தம்பேதன்னை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை – நுவரெலியா மேல் நீதிமன்றம்...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபரொருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியை சேர்ந்த இராஜரட்ணம்...