டெங்கு நோயால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
டெங்கு நோயால் 7 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வாதுவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.
மருத்துவர்களின் தீவிர முயற்சிகள்...
ஜூன் மாதத்தில் மட்டும் வாகன இறக்குமதிக்கு 182 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 2026 ஜூன் மாதத்தில் மோட்டார் வாகன இறக்குமதிக்கான இலங்கையின் செலவினம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 27.1% குறைந்து 182 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய...
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி லொத்தர் விற்பனை நிலையம் தரைமட்டம்: சாரதி பலி
அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கல்முனை - பாண்டிருப்பு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்...
வெள்ளப்பெருக்கு அபாயம்!
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், மகாவலி, களனி மற்றும் களு கங்கை ஆகியவற்றின் மேல்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த ஆறுகளின் நீர்மட்டம்...
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளாக வரையறுக்கத் திட்டம்
அரசாங்கம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் நோக்கில், அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள திருத்தங்களின்...
பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலை பகுதியிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
246 கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246 C கெந்தலியத்த...
பிரதியமைச்சரைப் போல் நடித்து மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள் குறித்து எச்சரிக்கை
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவைப்போல் போலியாக நடித்து, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து பிரதி அமைச்சரின் அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் அறிவித்தல் ஒன்றின்படி,...
முப்படைகள் களமிறக்கம்: மஹர சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
“மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்காக நேற்று திறந்துவைக்கப்பட்ட புனர்வாழ்வு மையத்தின் கட்டிடம் முற்றாகச்...
பாங்கொக்கிலிருந்து வந்த ‘பரிசு’ பொதியில் ரூ. 106 மில்லியன் போதைப்பொருள்
தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
உலோக கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6...













