முக்கிய செய்தி
ஈரான் போருக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும் தொடர்பா? விசாரணை தீவிரம்!
ஈரான்மீதான போருக்கும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாரள்கள் தீவிரமாக...
பிரதான செய்தி
இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான...
செய்தி
செம்மணி மனிதப் புதைகுழி: 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு...
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி...
சினிமா
செய்தி
வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை: பண்டாரவளை பகுதியில் 9 பேர் கைது!
பண்டாரவளை பகுதியில் வாட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் சமையல்காரர் ஒருவர் உட்பட 9 பேரை, பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர்...
‘நில உரிமையே நிஜ உரிமை’: பசறையில் மேதினக் கூட்டம் ஏற்பாடு!
மலையக ஊழியர் சங்கத்தின் இம்முறைக்கான மேதினக் கூட்டத்தை, பசறை பிரதேச சபை மண்டபத்தில் உள்ளகக் கூட்டமாக (Indoor Meeting) நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகச் சங்கத்தின் பொதுச் செயலாளர்...
அர்ச்சுனா எம்.பி. கைது!
கைத்துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். இளவாலைப் பொலிஸாரினால் அவர் இன்று இவ்வாறு...
பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்
பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்கள்
பதுளை மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் படையணியினால் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட இரு...
தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்: 05 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!
“தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்” என வலியுறுத்தும் “ “நீலகாமம் சாத்வீகப் போராட்டம்” எதிர்வரும் மே 05 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில்,...
“மலையக மகிழ்ச்சி”: பதுளையில் 34 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா!
"மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் இரண்டு புதிய வீட்டுத் திட்டங்களுக்கு நேற்று (26) அடிக்கல் நாட்டப்பட்டது.
மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதிகளில் வாழும் மக்களை...
மருத்துவத்துறைக்குத் தடம் பதிக்கும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) சித்தியடைந்து, மருத்துவ பீடத்துக்கு (Medical Faculty)...




































