முக்கிய செய்தி
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: கலஹாவில் சோகம்!
கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதான சந்திரசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம்...
பிரதான செய்தி
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு!
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின்...
செய்தி
அவசர ஆட்சி கவிழப்பு எமது இலக்கு அல்ல!
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அவசரமாகக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிரணி முற்படவில்லை. அதற்குரிய தேவைப்பாடும் கிடையாது. மாறாக அரசாங்கத்தின் தவறுகளையே சுட்டிக்காட்டிவருகின்றோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், கூட்டு எதிரணி உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க...
சீரற்ற காலநிலை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து...
சினிமா
செய்தி
ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்த அரசு பின்வாங்குவது ஏன்?
தென்னிலங்கையில் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும், இந்நாட்டின் பிரஜைகளுக்குரிய கௌரவம் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தப்படுவதும் திட்டமிட்ட இன அழிப்பாகும்...
குவைத் விமானநிலையம்மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3 இலங்கையர்கள் காயம்!
குவைத் சர்வதேச விமான நிலையம்மீது ஈரான் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளனர்.
குவைத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
மூவருக்கும் லேசான காயங்களே...
மரக்கறி விலைப்பட்டியல் (04.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
புதுக்காடு பகுதியில் சரிந்து விழுந்தது மரம்: போக்குவரத்து பாதிப்பு!
அடை மழை காரணமாக தலவாக்கலை, பூண்டுலோயா பிரதான வீதியில் மடக்கும்பர புது காடு பகுதியில் பாரிய மரம் சரிந்து விழுந்துள்ளது.
இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதனால் மேற்படி...
09 பேரை பலியெடுத்த தீ விபத்து: இன்று களப் பரிசோதனை!
அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான களப் பரிசோதனைகள் இன்று(04) காலை மேற்கொள்ளப்படவுள்ளன.
அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் ஹொரணை நீதவான் ஆகியோர்...
செம்மணியில் மேலும் 5 என்புத் தொகுதிகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும்...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்: நாமல் அறிவிப்பு!
“எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி பற்றி பேசலாம். தற்போது அனைத்து எதிரணிகளும் கிராமங்களுக்கு சென்று...













































