முக்கிய செய்தி
எரிபொருள் விலை குறைப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய...
பிரதான செய்தி
இலங்கையின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு IMF பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப்...
செய்தி
“வங்குரோத்து அரசியல்வாதிகளே ‘அரிசி’ கதை கூறுகின்றனர்”
“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“அரச ஊழியர்களுக்குக் கார் வழங்குவோம்...
கார் எங்கே? அரச ஊழியர்களுக்கு கடனுக்கு வழங்கப்படும் அரிசி!
அரச ஊழியர்களுக்கு வாகனம் வாங்குவதற்குரிய சூழல் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்ட ஆட்சியில் தற்போது 20 கிலோ அரிசியே கடன் தவணை அடிப்படையில் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது...
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (30.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
எரிபொருள் விலை குறைப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின்...
மேயர் காண்டீபன் பதவி நீக்கத்துக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து சு.காண்டீபன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும் வவுனியாவில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு...
யாழ். மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் இன்று நியமனம்
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருத்தந்தை லியோவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஆயர் பேரருட்தந்தை...
நுவரெலியா மாவட்டத்தில் மழை: கடும் பனிமூட்டம்
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று (28) இரவு முதல் கனமழை பெய்து வருவதுடன், கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார்...
குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பலி
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை முற்பகல்...
மத்திய மாகாண சனச சங்க தலைவராக நாலக ஜயதிலக தெரிவு
மத்திய மாகாண கல்வி சேவைகள் (சனச) சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பணிப்பாளர் குழு தேர்தல் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்ல மத்திய மாகாண...












































