முக்கிய செய்தி
சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடனே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்
"மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு...
பிரதான செய்தி
முடங்கிய பாடசாலை பேருந்துகள் – மாணவர்கள், நோயாளிகள் அவதி!
ஹட்டன் இபோச பணிமனையால் இயக்கப்படும் சமிமலை-ஹட்டன் மற்றும் காட்மோர்-மாஸ்கெலிய ஆகிய இரண்டு...
செய்தி
மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’!
'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டம் என்றும், அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய தனித்துவமான பொருளாதார முறைகளை இனம் கண்டு கிராமங்களை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின்...
மொனராகலையில் புதிய அத்தியாயம்: 5 மாடி நவீன மகப்பேறு வளாகம் ஜூன் 4 இல் திறப்பு
மொனராகலை மாவட்ட அரச வைத்தியசாலைக்கான ஐந்து மாடிகளைக் கொண்ட மகப்பேறு மற்றும் சத்திரசிகிச்சை பிரிவு பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு மேலும் சிறந்த மற்றும் உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் மொனராகலை...
சினிமா
செய்தி
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
லாகூரில் பாகிஸ்தான் நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்...
” வடக்கு அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி”
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில்...
நாடாளுமன்ற அனுமதியின்றி மாகாண சபைத் தேர்தல் நிதி மறு ஒதுக்கீடு செய்யப்பட்டதா?
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வேறு தேவைகளுக்காக மறுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு...
“மலையகத்தில் பாதியில் கைவிடப்பட்ட வீடுகளை முடிக்க 600 கோடி ரூபா ஒதுக்கீடு”
கடந்த கால அரசாங்கங்களினால் மலையகப் பகுதிகளில் பாதியில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை முழுமையாகக் கட்டி முடிப்பதற்காக, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரவு -...
மாகாணசபைத் தேர்தலில் ஒரு சபையையேனும் என்பிபி கைப்பற்றினால் அரசியலில் இருந்து விலகுவேன்: கம்மன்பில
மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஒரு சபையையேனும் கைப்பற்றினால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்.” – என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...



































