முக்கிய செய்தி
சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு: நீர்கொழும்பு சம்பவம் பற்றியும் ஆராய்வு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத்...
பிரதான செய்தி
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு பொலிஸ் மரியாதையுடன் நாளை இறுதிச் சடங்கு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுப்...
செய்தி
எதிரணிகளுக்குள் பிளவு: தேர்தலை தற்போது நடத்துவதே அரசுக்கு சாதகம்
எதிர்க்கட்சிகள் பல குழுக்களாகப் பிரிந்து காணாமல்போயுள்ளதால், தேர்தலை நடத்துவது தற்போதைய அரசாங்கத்திற்கே சாதகமாக அமையும் என்றும், இதனால் மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
மாகாண சபை...
செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437...
சினிமா
செய்தி
பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் மடியில் அமர முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்
பணியில் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் (WPC) ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், மகுலுகஸ்வெவ பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி...
தோட்ட தொழிலாளியின் மகன்மீது தாக்குதல்: நீதிகோரி தொழிலாளர்கள் போராட்டம்
பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (18) தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்...
கொழும்பில் கட்டுமானத் துறை அதிகரிப்பால் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
உங்களது எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றக்கூடிய, 2027 இல் மிக அதிக தேவையுள்ள ஒரு துறையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதோ! உடனடி வேலை...
24 மணிநேரத்துக்குள் 1,024 பேருக்கு டெங்கு: மூவர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 17 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 74 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்...
ஸமார்ட் போன்களை திருடிய இரு சிறார்கள் கைது
தொலைபேசி விற்பனை நிலையத்தின் முன்பக்கச் யன்னலை உடைத்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களையும் , பணத்தையும் திருடிய சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்களை எப்பாவல...
மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதெனில் தேர்தலுக்கு அரசு அஞ்சுவது ஏன்?
மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்குரிய ஆதரவு அதிகரித்துள்ளது என்றால், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஏன் அஞ்ச வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளரும்,...
டீசலை மறந்து மண்ணெண்ணெயை நாடும் பஸ்களுக்கு சட்டப்’பொறி’
டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படும் பயணிகள் பேருந்துகளுக்கு எதிராகப் பொலிஸார் நாடு தழுவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்றைத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும்...




































