முக்கிய செய்தி
அமெரிக்கா தொடர் தாக்குதல் – ஈரானின் பதிலடியால் பதற்றம்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஈரானின் திறனை மேலும் முடக்கும் நோக்கில், அந்நாடுமீது அமெரிக்கா கூடுதல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புஷெர் (Bushehr),...
பிரதான செய்தி
அரச சேவை ஆணைக்குழு உறுப்பினராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம்
அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எஸ். ஏ. நிமல்...
செய்தி
கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு: 4 பீடங்களுக்கு இணையவழியில் கற்பித்தல்
மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் விரிவுரைகள் ஒரு வார காலத்திற்கு இணையவழியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக மேற்படி தகவலை...
சினிமா
செய்தி
நீர்கொழும்பிலிருந்து 40 பெண் கைதிகள் பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் நேற்றிரவு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சிறைச்சாலை மோதல்: இன்று கூடுகிறது விசாரணை குழு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது.
மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை...
ஓய்வுபெற்ற மஹிந்தவை விமர்சிப்பதைவிடுத்து நாமலுடன் மோதுங்கள்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே, அவருடன் மோதுவதைவிடுத்து, அவரது மகன் நாமல் ராஜபக்சவுடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்...
உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், உயிரிழப்புகளைக் கூட அரசியல் இலாபத்துக்காக அவர்கள் கையாள்கின்றனர் என்றும் சபை...
மத்திய மாகாணத்தில் 5,082 பேருக்கு டெங்கு: மரண எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கடந்த 7 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 8 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 07 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய...
போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக, 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வீடமைப்பு,...



































