முக்கிய செய்தி
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 3,800 கோடி டாலர் இழப்பு : பொருளாதார நெருக்கடியில் டிரம்ப் அரசு?
ஈரான் போர் அமெரிக்காவிற்கு $38 பில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது: இது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள மூலோபாய பின்னடைவுகள்,...
பிரதான செய்தி
கொட்டகலையில் 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபை அதிகார பகுதிக்குட்பட்ட பார்வைக்...
செய்தி
நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை
நாட்டில் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 17) மழை பெய்யக்கூடும் என்றும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும்...
மட்டக்குளியில் கோரவிபத்து: மூவர் பலி
கொழும்பு , மட்டக்குளி, பர்கியூஷன் சந்தியில் நேற்றிரவு(16) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார், 02 முச்சக்கரவண்டிகள், 02 மோட்டார் சைக்கிள்கள் மீது...
சினிமா
வெளிநாடு
செய்தி
மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம்
மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர...
நாமல் ராஜபக்சவுக்கு செப்.23 வரை விளக்கமறியல் நீடிப்பு
ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள...
2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/ டெஸ்போட் தமிழ் மகா...
ரணிலுடன் சீனத் தூதுவர் ‘ராஜதந்திர’ சந்திப்பு
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாசியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில்...
அநுர ஆட்சியில் ஊழல், மோசடி ஒழிப்பு: மீண்டெழுகிறது இலங்கை
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தெளிவான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. சிறப்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த கால ஆட்சியாளர்கள் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு...
சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ( சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள்...













































