முக்கிய செய்தி
24 லட்சம் சிறுமிகளின் கல்வி உரிமை பறிப்பு: ஆப்கானிஸ்தானில் கொடூரம்
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, சுமார் 24 இலட்சம் ஆப்கான் சிறுமிகள் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியைத் தொடர முடியாத வகையில் தடுக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் கல்வி,...
பிரதான செய்தி
நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து: பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சிகள் முன்வைத்த காரசாரமான குற்றச்சாட்டுகள்
பொது கூட்டு எதிரணி தலைவர்கள் இன்று காலை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ...
செய்தி
மலையக கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் உதவி அளப்பரியது
எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் கல்வி தான் எமக்கான ஒரே சாதனம். அந்த கல்வியை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...
கொழும்பில் களமிறங்கினார் புதிய சீனத் தூதுவர்
இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.
பதவியேற்பதற்காக நேற்று கொழும்பை...
சினிமா
செய்தி
போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி கைது
கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள மகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருட்களை விநியோகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர், கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால்...
செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட...
“சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்”
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் கிடைக்கவுள்ளதுடன், கொட்டகலை பிரதேசத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக "வேர்ல்ட் விஷன்" (World Vision) நிறுவனம்...
மத்திய அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஆராய்வு
கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அப்பணிகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக...
சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: கொழும்பு துறைமுக நகர் பற்றி ஆராய்வு
வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று...
அஸ்வெசும மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிக்கு சுயாதீனமான விசாரணைகள் அவசியம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
நோர்வூட்டில் அஸ்வெசும மோசடி : இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய இருவரையும் எதிர்வரும் (25) ஆம் திகதி...














































