முக்கிய செய்தி

மத்திய கிழக்கில் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு

0
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் பிற பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெறவிருந்த உயர்மட்டக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் இராஜதந்திர முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதேவேளையில், உலகின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய்...

பிரதான செய்தி

செய்தி

என்பிபி நடத்தும் கூட்டங்கள் குறித்து எங்கள் ஆட்சியில் விளக்கமளிக்க நேரிடும்

0
“ எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமலேயே ஜனாதிபதி கூட்டங்களை நடத்திவருகின்றார். மக்கள் முன்னிலையில் மீண்டும் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இப்படியான கூட்டங்கள் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, இந்த கூட்டங்களை நடத்துபவர்கள் ,...

அரசாங்கத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலா? ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூட்டம் நடத்தப்படுவது ஏன்?

0
" தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அச்சுறுத்தல் காரணமாகவே இக்கூட்டம் நடத்தப்படுகின்றது எனக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நாட்டைக் கட்டியெழுப்ப மக்களின் ஆதரவும் அவசியமாகும். அதற்காகவே...

வெளிநாடு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

செய்தி

மூன்று உயிர்களை காவுகொண்ட மோகினி எல்ல பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பு

0
நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த...

எயர் பஸ் ஊழல் வழக்கில் நாமலை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் பணிப்பு

0
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர் பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் குறித்த வழக்கில், நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர்...

மகன் களவாடும்போது தடுத்திருக்க வேண்டும்: இப்போது அழுது அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை

0
“பாதாள குழுக்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. முற்றாக துடைத்தெறியப்படும். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. போதைப்பொருள் வியாபாரமும்...

விஜய் முதல்வரானதுபோல் நாமல் ஜனாதிபதியாவார்: மஹிந்த முன்னிலையில் அர்ச்சுனா முழக்கம்

0
"2029-ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவே நாட்டின் ஜனாதிபதியாவார்; நான் ஒருபோதும் தமிழ் ஈழம் கேட்கப்போவதில்லை" என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா...
CPC says no immediate fuel price hike despite global oil surge

சர்வதேச சந்தையில் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: இலங்கையில் என்ன நடக்கும்?

0
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக உயர்த்தப்போவதில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலையை...

சீதாஎலிய பகுதியில் தொடரும் விபத்துகள்: போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்து

0
  நுவரெலியா மாவட்டத்தில், இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய சீதாஎலிய பிரதேசத்தில் புகழ்பெற்ற சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள இவ்வாலயப்...

என்பிபி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஆரம்பமே அநுராதபுரம் கூட்டம்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், பொய்களைக் கூறி ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான முதல்...

வணிகம்

அறிவியல்