முக்கிய செய்தி
“மலையக காணி உரிமையை மறுக்கும் அரசின் தந்திரத்துக்கு துணை போக வேண்டாம்”
இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது. இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற ஒரு...
பிரதான செய்தி
செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித...
செய்தி
குளவிக் கொட்டு: நோர்வூட் பகுதியில் 11 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்பி தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 11பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலைத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று தாக்கிய...
கம்பளை மகாவலி கங்கையில் காணாமல் போன பெண் – 8 நாட்களின் பின்னர் சடலம் மீட்பு
கம்பளை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாவலி கங்கையில் காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி, கம்பளை பகுதியில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு...
சினிமா
செய்தி
மத்திய மாகாணத்தில் 8,027 பேருக்கு டெங்கு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 90 ஆயிரத்து 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்...
13 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் அவசியம் என்பதே மக்கள் கருத்து
அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். எவ்வாறு இருப்பினும், இந்த அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம்...
ஜனாதிபதியை நாளை சந்திக்கிறது சட்டத்தரணிகள் சங்கம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (12) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின்...
என்பிபி அரசின் சர்வாதிகார பயணத்துக்கு எதிராக அணிதிரள்வோம்: சஜித் அணி அறைகூவல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏதேச்சாதிகாரப் பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன...
மொனராகலையிலிருந்து கொழும்பு பயணித்த இபோச பஸ் விபத்து
2026.08.11 இன்று அதிகாலை சுமார் 3.55 மணியளவில், மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (11.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (11.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்



































