முக்கிய செய்தி
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது....
பிரதான செய்தி
சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைத்த இலங்கை
2026 ஆம் ஆண்டின் பொருளாதாரப் பயணம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து...
செய்தி
முருகப்பெருமான் தேரேறி உலா: பக்தி வெள்ளத்தில் மிதந்தது பசறை நகரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மலையகத்தின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பசறை பிரதேசம் நேற்று (28) ஆன்மிக ஒளியில் ஒளிர்ந்தது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிதேர் திருவிழா இம்முறையும்...
கம்பளையில் நடந்த கொடூரச் சம்பவம்
கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற க#த்#தி#க்#குத்துத் தா#க்#குதலில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தனது மாமாவையே மருமகன் இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலை நடத்தியவர் மனநலம்...
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம் இன்று
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய 'அரசியல் டீலுக்கு' அமைவாகச் செயற்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன நாடாளுமன்றத்தில் முன்வைத்த...
நீதியரசர்களின் ஓய்வு வயதை கூட்டுகின்றமை நீதித்துறைச் சுதந்திரத்தில் தலையிடும் செயல்
"நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நிச்சயமாக நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக...
நுவரெலியா டெஸ்போர்ட் தோட்ட வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்
நுவரெலியா மாவட்டம் டெஸ்போர்ட் தோட்டப் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
லிந்துலையில் விபத்து: வாகனங்களுக்கு சேதம் – தப்பியோடிய போல்ரோ வாகனத்தை தேடும் பொலிஸார்
லிந்துலை பகுதியில் இன்று 28 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், லிந்துலை...
மலையக மக்களுக்கு உரிமைகள்: தலைமன்னாரில் விசேட நிகழ்வு
மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், ஹட்டன் பிரகடனம் ஊடாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலையக...
ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
தெற்கு அதிவேகப் பாதையுடன் இணையும் கஹத்துடுவ இடைமாற்ற வழிகளை (Interchange) அமைப்பது உட்பட, ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டப் பணிகளைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்...












































