முக்கிய செய்தி
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 3,800 கோடி டாலர் இழப்பு : பொருளாதார நெருக்கடியில் டிரம்ப் அரசு?
ஈரான் போர் அமெரிக்காவிற்கு $38 பில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது: இது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள மூலோபாய பின்னடைவுகள்,...
பிரதான செய்தி
நுவரெலியாவில் சீதையம்மனை வழிபட்டார் ஜப்பான் தூதுவர்
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்குச் விஜயம் செய்த இலங்கைகான...
செய்தி
” திருடர்கள் நடத்தும் கூட்டங்களால் மக்கள் அரசை ஒருபோதும் அசைக்க முடியாது!”
“நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படும்போது – சட்டம் அமுலாகும்போது திருடர்கள் அச்சம் அடைந்து, நடுக்கத்தில் கூட்டம் நடத்துகின்றனர். அரசாங்கத்துக்கு சவாலை ஏற்படுத்தலாம் எனக் கனவு காண்கின்றனர்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
மரக்கறி விலைப்பட்டியல் (18.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (18.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சினிமா
வெளிநாடு
செய்தி
இரு கட்சிகளும் ஒன்றிணைவது உறுதி: ரணில் முன்னிலையில் சஜித் சத்தியம்
நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து...
ஸ்தீரமான பாதையில் இலங்கை பொருளாதாரம்!
இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,”...
மடூல்சீமை பகுதியில் குளவிக்கொட்டு: ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு
மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதோவ தோட்டத்தின் கீழ் பிரிவில் தேயிலை மலைகளில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கூடு கலைந்து தாக்குதல் நடத்தியதில், 6...
AI மூலம் குழந்தைகளின் படங்கள் தவறாக மாற்றப்படுகின்றன: பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், குழந்தைகளை இலக்காகக் கொண்ட புதிய இணைய அபாயங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி...
புசல்லாவை சங்குவாரி தோட்டத்திலும் பாம்புக் கடிக்கு இலக்கான தோட்டத் தொழிலாளி
புசல்லாவை, சங்குவாரி தோட்டத்திலும் தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
55 வயதான செல்லமுத்து சுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கானார்...
கொட்டகலையில் 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபை அதிகார பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
மூக்குக் கண்ணாடிகள்...














































