முக்கிய செய்தி
இலங்கை பொலிஸிற்கு 134 கெப் ரக வாகனங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்...
பிரதான செய்தி
மீண்டும் களமிறங்குவாரா ரணில்?
" ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு...
செய்தி
நுவரெலியா மாவட்டத்தில் அடை மழை: கடும் பனிமூட்டம்!
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (27ஆம் திகதி) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றது.
ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நானுஓயா, பூண்டுலோயா உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழையுடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவுவதால்...
தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை!
“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய்...
சினிமா
செய்தி
ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: கல்வி திணைக்களத்திற்கு மகஜர்
ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: கல்வி திணைக்களத்திற்கு மகஜர்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03 இன் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில்...
மதுபோதையில் பஸ் செலுத்திய சாரதி கம்பளையில் கைது!
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சாரதி கம்பளை போக்குவரத்து காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின்...
வடக்கில் வெசாக் அலங்காரத்துக்கு தடை என்பது வதந்தி: சிஐடியில் முறைப்பாடு!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என பரப்பட்டுவரும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப்...
பலாலி வீதி ஊடான பயண நேரம் நீடிப்பு!
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இரவு 8 மணிவரை யாழ்ப்பாணம் - பலாலி வீதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காணி விடுவிப்புக்...
புதிய கட்சியை ஆரம்பித்தார் பொன்சேகா: டிசம்பர் முதல் தீவிர அரசியலில் குதிப்பு!
புதியதொரு கட்சியை உருவாக்கி இருப்பதாகவும், வருட இறுதி முதல் அக்கட்சி ஊடான நடவடிக்கை இடம்பெறும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தனியார்...
டிக்கோயா இரட்டைக் கொலை: பிரதான சந்தேக நபர் தப்பியோட்டம்!
டிக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 27 .05.2026 அதிகாலை 5.45...



































