முக்கிய செய்தி
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: கலஹாவில் சோகம்!
கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதான சந்திரசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம்...
பிரதான செய்தி
எம்மிடம் இரட்டை வேடம் கிடையாது: 13 அமுல்படுத்தப்படும்!
ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது...
செய்தி
தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசு, மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
‘மாகாண சபைத் தேர்தலை...
நாட்டை மீட்க ரணில் மீண்டும் வருவார்: ராஜித நம்பிக்கை!
“2029 ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி ஆவார். நாட்டுக்காக அவர் சவாலை ஏற்பார். வலுக்கட்டாயமாகவேனும் நாம் அவரை அழைத்துவருவோம்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில்...
சினிமா
செய்தி
விறகு தேடச் சென்ற முதியவர் தேயிலைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறே தோட்டம், வலதளை பிரிவில் விறகு சேகரிக்கச் சென்ற முதியவர் ஒருவர் இன்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மறே தோட்டம், வலதளை...
மரக்கறி விலைப்பட்டியல் (06.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணியில் இதுவரை 296 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, நேற்று வெள்ளிக்கிழமை 3 சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11...
“ஒரு வருடத்திற்குள் 86 வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்த நடவடிக்கை”
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று...
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுங்க அமைப்பு பாராட்டு!
உலக சுங்க அமைப்பின் ஊழல் ஒழிப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் திட்டத்தை செயற்படுத்தும் ஆண்ட்ரியா ஹாம்ப்டன் (Andrea Hampton) தலைமையிலான, அந்த அமைப்பின் நேர்மையை மேம்படுத்துவதற்கான...
இனி அரசியலுக்குள் வரவேமாட்டேன்!
தான் இனி ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எவ்வளவு கோரிக்கைகள் வந்தாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு...
முதியோர் இல்ல தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில்...



































