முக்கிய செய்தி
புதிய உலக சாதனையுடன் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஸ்பெயின்
ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில் பெரான் டோரஸ் (Ferran Torres) அடித்த அசாத்திய கோல் மூலம், 10 வீரர்களுடன் போராடிய அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பை மகுடத்தைச் சூடியுள்ளது...
பிரதான செய்தி
ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத் தளபதி
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ...
செய்தி
மர்ம மரணங்களின் பின்னணியில் ராஜபக்சக்களா? நாமல் கூறுவது என்ன?
நாட்டில் யாராவது த#ற்#கொ# லை செய்துகொண்டால் கூட, அது ராஜபக்சக்களின் வேலையாக இருக்கலாம் என விமர்சிக்கும் அளவுக்கு தற்போதைய நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
“ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க முற்படுகிறது திசைகாட்டி அரசு”
தற்போது ஆட்சியில் இருக்கும் திசைகாட்டி அரசாங்கமானது ஜனநாயத்தைப் புதைத்துவிட்டு, நாட்டில் ஒரு சர்வாதிகாரத் தனிக்கட்சி ஆட்சியை உருவாக்குவதற்குத் தீவிரமாக முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தினால்...
சினிமா
செய்தி
பதுளை ரயிலில் ‘செல்பி’ எடுக்க முயன்ற யுவதி தவறி விழுந்து காயம்
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘பொடி மெனிகே’ ரயிலின் மிதிப்பலகையில் நின்றவாறு 'செல்பி' புகைப்படம் எடுக்க முயன்ற துருக்கி நாட்டு யுவதியொருவர், ரயிலில் இருந்து கீழே...
செம்மணியில் இன்று மேலும் 09 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் மனித...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
அதிகாலை முதலே முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும்...
பல்கலை. மாணவர்களின் புலமைப்பரிசில் திட்டத்தை விரிவுபடுத்தியது மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
"கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற கருப்பொருளில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விசேட கல்விச் செயற்றிட்ட நிகழ்வு இன்று (19.07.2026) கொழும்பு, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீ...
எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக...
21 கூடுகிறது நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஜுலை மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 21 ஆம்...
நகைச்சவையாகிவிட்டது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை
"நாட்டில் எதிர்க்கட்சியினர் என்பது நகைச்சுவையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூட அவர்கள் ஒரு நகைச்சுவை விஷயமாக மாற்றிவிட்டார்கள்" என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இது...














































