முக்கிய செய்தி
2028 இல் மீண்டும் பொருளாதார நெருக்கடி? ரணில் எச்சரிக்கை
"கடன்களை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டு வரையே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2028 இல் இருந்து நாம் கடன்களை மீளச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும்...
பிரதான செய்தி
“செம்மணி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை”
"செம்மணி விவகாரத்தில் எங்களுக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. உண்மைகளை வெளிக்கொண்டுவரவே அரசாங்கம் முயற்சிக்கிறது....
செய்தி
112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக்...
வயதான ஒட்டகச்சிவிங்கி மரணம்
தெஹிவளை உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று (18) இரவு உயிரிழந்துள்ளதாக தேசிய உயிரியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஒட்டகச்சிவிங்கி உயிரிழக்கும் போது அதற்கு சுமார் 30...
சினிமா
வெளிநாடு
செய்தி
நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் கைது
நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக கூறப்படும் 19 வயது இளைஞர் குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - 05 பகுதியை சேர்ந்த...
5 மாவட்டங்களில் கடும் வறட்சி: மொனறாகலையில் 33,023 பேர் பாதிப்பு
இரத்தினபுரி, அம்பாறை உட்பட நாட்டின் ஐந்து மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, 23,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 73,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த...
டெங்கு நோய்: உயிரிழப்பு எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 92 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்...
நாட்டில் மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படாது: ரணிலின் கருத்துக்கு பிரதி அமைச்சர் பதிலடி
2028-ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ள...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இல்லாத பேயொன்றை காண்பிக்க முற்படாதீர்!
"அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இல்லாத மாய பூதம் ஒன்றைக் காண்பிப்பதற்கு எதிர்க்கட்சியினர் முற்படுகின்றனர். அச்சுறுத்தல் தரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அரசியலமைப்புக்கு உட்பட்டே...
புலிகளின் பயிற்சி முகாம் குறித்து போலி தகவல் பரப்பிய நபர் கைது
கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்யானத் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 46 வயது...



































