முக்கிய செய்தி
ஈரானால் தாக்குபிடிக்க முடியாது: நவம்பரில் போர் முடிவுக்கு வரும்
2026 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கணித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டால் மேலும்...
பிரதான செய்தி
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு
பொகவந்தலாவை, எல்டொப்ஸ் தோட்டத்தில் மூன்று தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில்...
செய்தி
இந்தியாவில் ஏழை மக்கள் இருக்கும்போது அந்நாடு இலங்கைக்கு உதவுவது ஏன்?
“ இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன் கைச்சாத்திடப்பட்டுள்ள 3 ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தினார்.
“இந்தியாவில் பாரிய பிராந்தியங்கள் உள்ளன. அங்குள்ள...
சினிமா
செய்தி
மஹிந்தவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில்...
ஐ.ம.ச. பசறை தொகுதி அமைப்பாளராக ஈசன் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளராக கார்த்தீஸ்வரன் (ஈசன்) ஐ.ம.ச. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் நேற்று (09) பாராளுமன்ற...
குழந்தையின் சம்மதமின்றி எந்தத் தொடுதலும் ‘Bad Touch’ ஆகலாம் – மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க எச்சரிக்கை!
குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, வழக்கமாக பயன்படுத்தப்படும் “Good Touch – Bad Touch” என்ற கருத்துடன், குழந்தையின் சம்மதத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட...
ரூ.5 கோடி மோசடி குற்றச்சாட்டு: பண்டாரவளை முன்னாள் மேயர் கைது!
பண்டாரவளை மாநகர சபைக்குச் சொந்தமான 8 வர்த்தக நிலையங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் வர்த்தகர்களிடமிருந்து 5 கோடி ரூபாய்க்கும்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நாமலுக்கு ஆதரவாக 12 ஆம் திகதி மொட்டு கட்சி மேடையேறுவாரா ரணில்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்தும் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் என வெளியாகும் செய்திகளில்...
இலங்கையில் ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் – புற்றுநோய் எச்சரிக்கை!
இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP)...













































