முக்கிய செய்தி
கடும் வெப்பம்: பட்டம் விடும்போது அதிக விபத்துகள்! சிறார் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருப்போம்
தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பள்ளி விடுமுறைகள் காரணமாக, பட்டம் விடுவது இப்போதெல்லாம் குழந்தைகளிடையே ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதன் விளைவாக, இது தொடர்பான விபத்துகளும் அடிக்கடி பதிவாகி வருகின்றன.
லேடி...
பிரதான செய்தி
இலங்கை, வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்
இலங்கைக்கும் வியட்நாமிற்குமிடையிலான நேரடி விமான சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய வியட்நாம் எயார்லைன்ஸ்...
செய்தி
சமூக குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி அறநெறிக் கல்வி!
ஒவ்வொருவரினதும் ஊர்களிலும் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது, சிறைக்கூடத்திற்கு செல்கின்ற கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நமது...
மரக்கறி விலைப்பட்டியல் (17.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (17.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (16.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (16.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சர்வதேச பிரதிநிதிகளுடன் சஜித் அவசர சந்திப்பு
இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைமை, அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் அரச நிறுவனங்களின் சுயாதீனம் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின்...
சிங்கப்பூர் அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, ஆசியாவில்...
சனிக்கிழமைகளில் சேவையில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்
கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக,
நேற்றுமுதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீள...
வெப்ப அலை: நோய்களிலிருந்து சிறார்களை பாதுகாப்போம்
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் பிற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சிறுவர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர்...
சிறைச்சாலையில் இருந்து தப்பிய 709 கைதிகள் தலைமறைவு: 5,000 மேற்பட்ட தொலைபேசிகள் பறிமுதல்
2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது...
செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 8 அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட...




































