முக்கிய செய்தி
ரஷ்யா, ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல்: தூதரகங்களுக்கு பூட்டு
ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும்,...
பிரதான செய்தி
இலங்கையில் ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் – புற்றுநோய் எச்சரிக்கை!
இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 குழந்தைகள்...
செய்தி
பிரித்தானிய தூதரகத்தை மூடுமாறு உத்தரவு: 12 எம்.பிக்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழையத் தடை
மேற்குக் கரையில் இடம்பெறும் குடியேற்றவாசிகளின் வன்முறைகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளுக்குப் பதிலடியாக, ஜெருசலேமிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூட இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு வருந்தத்தக்கது மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என பிரித்தானிய...
மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிற்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின்...
சினிமா
செய்தி
தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
தலவாக்கலை - மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹப்புத்தளை, ஹல்தமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சவரியார் பிரான்சிஸ் என...
20 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முடிவு: தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவை கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு
அரசுக்குச் சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 4,500 மில்லியன் ரூபாய்க்கும்...
ஹட்டன் – குருவத்தை தோட்டத்தில் வீதி சீரமைக்கப்படுமா? 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி!
ஹட்டன் - றொசல்ல, குருவத்தை தோட்டப்பகுதியில் வாழும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல தசாப்தங்களாகத் தமக்குரிய அடிப்படைப் போக்குவரத்துப் பாதையின்றிப் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றன.
மக்களின்...
மலையக மக்கள் ஏமாற்றாதீர்! கட்டுவதாகக் கூறிய வீடுகள் எங்கே?
“மலையக மக்களுக்காக எமது அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறவேண்டாம். 7 பேர்ச்சஸ் காணி வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்தோம். பிறகு ரணில் வந்ததும் 10...
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது" என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும்,...
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திடம் இன்று (08)...
எல்லா நாடுகளுடனும் நட்புறவு: என்பிபி ஆட்சியில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை
“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா...




































