முக்கிய செய்தி
ரஷ்யா, ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல்: தூதரகங்களுக்கு பூட்டு
ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும்,...
பிரதான செய்தி
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றப்...
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து: சட்டமூலம்மீது நாளை விவாதம்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை (09) விவாதம் நடைபெறவுள்ளது.நாளை மாலையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் தொடர்பில்...
சினிமா
செய்தி
எல் நினோ காலநிலை சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஐ.நா. ஆதரவு
ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி...
22 நீதித்துறை சுதந்திரத்துக்கு மரண அடி
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
கருப்பு பொருளாதாரத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது
இலங்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் டொலர்களைத் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குக் கடத்தும் கருப்புப் பொருளாதாரம் ஒன்று இருந்தது. நாம் இதுவரை சில வங்கி அதிகாரிகளையும் குற்றங்களுடன் தொடர்புடைய...
தாய்லாந்துக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்; இனி விசா தேவை
தாய்லாந்திற்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026 செப்டம்பர் 15 முதல், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்தின் விசா விலக்கு (Visa Exemption)...
மலையக மக்கள் மத்தியில் எங்களுக்கே பேராதரவு!
வரலாற்றில் முதன்முறையாக வடக்கு மக்கள் ஆட்சி அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். மலையக மக்களும் எமக்கு நேசக்கரம் நீட்டினார்கள். தேர்தல் காலத்தைவிடவும் தற்போது மலையக...
காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபித்த கொத்மலை பொலிஸார்
ஒருமாத கால விடுமுறையின் பின்னர், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை இன்று மீள ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையொன்றின் மாணவர்களும், ஆசிரியர்களும் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம்...




































