முக்கிய செய்தி
சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...
பிரதான செய்தி
அரகலயவின்போது நாம் பின்வாங்கியதை எமது பலவீனமாக கருதிவிடாதீர்!
“ இளைஞர்களை கொலைசெய்துவிட்டு, இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு ஆட்சியை தக்கவைக்க வேண்டிய...
செய்தி
கடலுக்கு செல்லாதீர்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (08.08.2026) முற்பகல்...
‘சிறைச்சாலை மோதல்’ – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களை தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதி, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
சினிமா
வெளிநாடு
செய்தி
மக்கள் ஆணையைமீற செயற்படமாட்டோம்: நீதி அமைச்சர் உறுதி
''நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்”...
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ராகலை மல்லிகைப்பூ தோட்டத்தில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் பரபரப்பு
ராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில், அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்வதற்கு வெளியாட்களால் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிதொரு...
செம்மணியில் இதுவரை 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட...
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரச்சான்று பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம் – போக்குவரத்து அமைச்சு
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இலங்கை தரநிர்ணய நிறுவனமான SLS தரச்சான்று பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசங்களையே அணிய வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...
ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்:சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை
சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று...
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குமாறு இதொகா தலைவர் கோரிக்கை
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய...













































