முக்கிய செய்தி
ட்ரம்பின் வர்த்தகப் போர்: பல நாடுகள்மீது 12.5 சதவீத வரி விதிப்பு
கட்டாய உழைப்பை (forced labour) தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா தனது பெரும்பாலான இறக்குமதிகளைக் கொண்ட சுமார் 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகளை விதிக்கிறது.
10% முதல் 12.5% வரையிலான இந்த...
பிரதான செய்தி
3,135 கிலோ பீடி இலைகள் மீட்பு: 3 படகுகளும் பறிமுதல்
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி...
செய்தி
நீதித்துறையில் கை வைத்தால் ஆட்சி மாற்றமே ஏற்படும்
"நீதித்துறையில் தலையீடு செய்ய முற்படும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் ஏதேச்சாதிகாரப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து தோற்கடிப்போம். நீதித்துறையில் கை வைத்தால் அது ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்று விடும்" என்று...
“தங்க மகளின் முகத்தைக்கூட காணலையே…” கதறி அழுத தமயந்தியின் பெற்றோர்!
“ கடவுளே! எங்கள் ஒரே மகளுக்கு அப்படி என்ன குற்றம் நேர்ந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குழந்தையின் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க முடியவில்லையே... தயவுசெய்து எங்கள் மகளை உயிருடன்...
சினிமா
செய்தி
பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளுக்குக் காணி உரிமம்: அமைச்சரவைப் பத்திரத்திற்கு நடவடிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகளிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும்...
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கு புதிய ரயில் சேவை நாளை ஆரம்பம்
கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னார் துறைமுகத்திற்கும் இடையே நாளை (ஜூலை 24) முதல் புதிய ரயில் சேவையை இலங்கை ரயில்வே திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி, இலக்கம் 5003 கொண்ட...
நாளை முதல் 11 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
நாட்டில் நாளை ஜூலை 24, 2026 முதல் அமுலுக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
வர்த்தக, வாணிப,...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 969 பேரிடம் வாக்குமூலம் பதிவு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 200 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 563 கைதிகள் உட்பட மொத்தம் 969 பேரிடம் வாக்குமூலங்கள்...
நீதித்துறையில் அநுர அரசாங்கத்தின் தலையீடுகளைத் தோற்கடிப்போம்: எதிரணிகள் சூளுரை
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து தோற்கடிப்போம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
கண்டி மாவட்டத்தில் 5,318 பேர் டெங்குவால் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 22 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 79 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 57...
ஜனநாயகம் சீரழிவு: நீதித்துறைக்கு மரண அடி!
நாட்டின் ஜனநாயகமும் மக்களின் வாழ்வாதாரமும் முற்றாகச் சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார். அங்கு அவர்...














































