முக்கிய செய்தி
ஒட்டுமொத்த உலகையும் கிலிகொள்ள வைத்த வெள்ளப் பெருக்கு: நேபாளத்தில் 1,500 பேர் மாயம்
இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள்...
பிரதான செய்தி
தொடர் விடுமுறையால் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா பகுதிக்கு பெருமளவிலான...
செய்தி
நுவரெலியா கிரெகரி ஏரியில் அபாய அளவை எட்டிய மாசு – மனித ஆரோக்கியத்திற்கு கடும் எச்சரிக்கை!
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நுவரெலியா கிரெகரி ஏரியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும், அந்த நீரை மனிதர்கள் அருந்துவது உடல்நலத்திற்கு பாரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின்...
மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஏழைகள் மீதான போக்கு ஆகிய அனைத்தையும் நனவாக்கக் கூடிய அரசாங்கத்தை இன்று இந்நாட்டு...
சினிமா
வெளிநாடு
செய்தி
கிளிநொச்சியில் கோர விபத்து: 17 வயது சிறுமி பலி! இருவர் படுகாயம்
கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து...
மாகாணசபைத் தேர்தலுக்கு அஞ்சுகிறதா என்பிபி அரசு?
மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சரவைப்...
ஜனாதிபதி மக்களை சந்திக்க வருவது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி: நாமல்
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கிராமங்களுக்குச் சென்று கூட்டங்களை நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளியதே எமக்குக் கிடைத்த வெற்றியாகும்" - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...
கொட்டகலை ரொசிட்டா பாதை அபிவிருத்தி பணி ஆரம்பம்!
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் லெச்சுமண் விஸ்வநாதனின் கோரிக்கைக்கு இணங்க, தலைவர் இராஜமணி பிரசாந்தின் திட்ட முன்மொழிவின் கீழ், 10 இலட்சம் ரூபா மாகாண சபை...
ஒக்டோபர் முதல் டிசம்பர்வரை இலங்கையில் எல் நினோ தாக்கம் உக்கிரம்!
எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...
‘ஜனநாயகத்துக்கான சமர்’ – அநுரவின் பாதை மாறியிருக்கலாம்: நாங்கள் மாறவில்லை
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும்அரசாங்கத்தின் யோசனை, வழக்குத் தேக்கத்தைத் தீர்ப்பதற்கான ஒரு நிர்வாக நடவடிக்கை என்ற கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதோ அல்லது நம்பிக்கைக்குரியதோ அல்ல என்று...
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு
நாட்டில் இன்று (26) குறைந்தபட்ச வெப்பநிலையாக நுவரெலியாவில் 14.6 பாகை செல்சியஸ் (14.6°C) பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தினசரி வெப்பநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய...














































