முக்கிய செய்தி

கடும் வெப்பம்: பட்டம் விடும்போது அதிக விபத்துகள்! சிறார் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருப்போம்

0
தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பள்ளி விடுமுறைகள் காரணமாக, பட்டம் விடுவது இப்போதெல்லாம் குழந்தைகளிடையே ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதன் விளைவாக, இது தொடர்பான விபத்துகளும் அடிக்கடி பதிவாகி வருகின்றன. லேடி...

பிரதான செய்தி

“22 ஆவது திருத்தச்சட்டமூலம் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தல்”

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள்...

செய்தி

“மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்: அதில் என்பிபியே வெல்லும்”

0
“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற...

வெளிநாடு

செய்தி

நுவரெலியா கிரகரி வாவியில் படகு கவிழ்ந்து விபத்து: 02 சிறுவர்கள் மீட்பு

0
நுவரெலியா கிரகரி வாவியில் ஜெட்ஸ்கி படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அப்படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கும் அபாயத்திற்குள்ளான 02 சிறுவர்களை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு மீட்புக்...

பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

0
பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்தியப் பிரிவில் சுமார் 27 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இறப்பர் காணியை தனியாருக்கு வழங்குவதற்கு பலாங்கொடை பிளாண்டேஷன்ஸ் பி.எல்.சி. மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும்...

இலங்கை, வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்

0
இலங்கைக்கும் வியட்நாமிற்குமிடையிலான நேரடி விமான சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின்...

சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகளில் அரசு கைவைக்கவில்லை

0
"அரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் எந்தவொரு சரத்திலும் அரசாங்கம் கைவைக்கவில்லை" என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில்...

நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியானால் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ரத்தாகும் அபாயம்

0
"நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியானால், இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகைகூட இல்லாமல் போகக்கூடும்" என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

வணிகம்

அறிவியல்