முக்கிய செய்தி
இந்திய வெளிவிவகார செயலர் நாளை கொழும்பு வருகை: மலையக பிரதிநிதிகளுடனும் பேச்சு
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...
பிரதான செய்தி
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசு கைவிட வேண்டும்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும்,...
செய்தி
டெங்கு அபாயம் நீங்கவில்லை: 3 நாட்களுள் 1,598 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 03 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 86 ஆயிரத்து 947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் கடந்துள்ள மூன்று...
இந்திய வெளிவிவகார செயலர் நாளை கொழும்பு வருகை: மலையக பிரதிநிதிகளுடனும் பேச்சு
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...
சினிமா
செய்தி
இயற்கை சீற்றம்: நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்கள் பாதிப்பு: நால்வர் பலி – இருவர் மாயம்!
அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்....
வெள்ளத்தில் மூழ்கிய வட்டவளை: துயரத்திற்கு நடுவே மிளிர்ந்த மனிதநேயம்
வட்டவளை என்றாலே அனைவரது நினைவிலும் மின்னுவது, அதன் அதிகப்படியான மழைவீழ்ச்சிதான். ஆம்! நேற்றும் இன்றும் வட்டவளைப் பகுதியில் கொட்டித் தீர்த்த பேய் மழையால், வட்டவளை நகரமும்...
சீரற்ற காலநிலை: நுவரெலியா, கண்டியில் ஆறு பேர் பலி
அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற...
போலியான கனடா வேலைவாய்ப்பை நம்பி எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான மனிதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் வழக்கில் சந்தேகநபர் ஒருவரை குற்றப்...
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கையில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென தனிப் பாதை அறிமுகம்
இருசக்கர வாகனங்களால் நிகழும் வீதி விபத்துகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் முதலாவது மோட்டார் சைக்கிள்களுக்கான தனித்துவமான பாதையைக் களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக...
நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்கள் பாதிப்பு: ஆறு பேர் மாயம்: மூவர் காயம்!
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்ஙகளைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளப் பெருக்கில்...
மண்மேடு சரிந்து வயோதிபர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்
நாவலப்பிட்டிய, சோலங்கந்தை பகுதியில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வர்த்தக நிலையமொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...














































