முக்கிய செய்தி
செப்.9 இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை...
பிரதான செய்தி
வேடுவர் தலைவர் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணம்!
இலங்கையின் ஆதிவாசி சமூகமான வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலாத்தோ , இந்தியாவின்...
செய்தி
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்
கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் காஞ்சன பனாகொட, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் செப்ரெம்பர் 1 ஆம் திகதி அவர் இந்தப் பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்வார்...
தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய 3 வயது சிறுமி பலி: கம்பளை பகுதியில் சோகம்
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டிலிருந்த 'ஹைட்ரஜன் பெரோக்சைட்' (Hydrogen...
சினிமா
செய்தி
செப்.9 இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை...
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கான புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுல்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான புதிய கொள்முதல் கட்டணங்களுக்கு (Feed-in Tariffs) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளதுடன்,...
400 பேரடங்கிய குழுவுடன் இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அவர் வருகை...
இலங்கை மாணவர்களின் ஊட்டச்சத்து திட்டத்திற்கு உலக உணவுத் திட்டம் மீண்டும் முழு ஆதரவு
இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து திட்டங்களை வலுப்படுத்துவதற்கான தனது முழுமையான ஆதரவையும் பங்களிப்பையும் உலக உணவுத் திட்டம் (WFP) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருமான ஹரிணி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தீர்ப்புக்கு திகதி நிர்ணயம்
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத்...
0/L, A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் வருமாறு:
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில்...
ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஊடகவியலாளர்களுக்கான "ஹோமாகம ஊடகவியலாளர்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு" விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. அச்சு, இலத்திரனியல், இணைய ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின்...













































