முக்கிய செய்தி
வலி சுமந்த வீதி: மஸ்கெலியா, ஹெமில்ட்டன் தோட்ட மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட ஹெமில்ட்டன் பிரிவிற்கான 3.5 கிலோமீற்றர் பிரதான பாதை பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கடுமையான குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
சுமார் 150 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில், தினமும் 50-க்கும்...
பிரதான செய்தி
கண்டி பெரஹராவிற்கு சர்வதேச புலமைச்சொத்து பாதுகாப்பு: சிறப்புக்குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி
உலக புலமைச் சொத்து அமைப்பின் (World Intellectual Property Organization –...
செய்தி
வலி சுமந்த வீதி: மஸ்கெலியா, ஹெமில்ட்டன் தோட்ட மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட ஹெமில்ட்டன் பிரிவிற்கான 3.5 கிலோமீற்றர் பிரதான பாதை பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கடுமையான குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
சுமார் 150 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில், தினமும் 50-க்கும்...
குவைத்துக்கான விமான சேவையை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக குவைத்திற்கான தனது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) அறிவித்துள்ளது.
இதன்படி, குவைத்திற்கான...
சினிமா
வெளிநாடு
செய்தி
இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை இடைநிறுத்தியது தாய்வான்
தாய்வான் அரசாங்கத்தின் அண்மைய விசா கொள்கைக்கு அமைய, இலங்கை பிரஜைகளிடமிருந்து பெறப்படும் சுற்றுலா விசா விண்ணப்பங்களை ஏற்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
"சீனக் குடியரசு...
நாளை செம்மணி செல்கிறது ஐரோப்பிய குழு: நீதிமன்றம் அனுமதி
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்தப் பகுதியைப்...
பாதுகாப்பற்ற நிலையிலுள்ள சிறுவர்களை மீட்கத் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம்
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம்...
செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்: இன்றும் 08 அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய (20) அகழ்வின் போது 08 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட...
சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசரக் கலந்துரையாடல்
சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று...
வரி ஏய்ப்பைத் தடுக்க இலங்கை – இந்தியா இருதரப்பு வரி ஒப்பந்தத்தில் திருத்தம்
இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம்...
பாலின மாற்றச் சுற்றறிக்கைகளுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு தள்ளுபடி
மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் தனிநபர்கள் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் அரசாங்கச் சுற்றறிக்கைகளின் சட்டபூர்வ தன்மையை எதிர்த்துத் தாக்கல்...














































