முக்கிய செய்தி
“எங்கள் காலம் முடிந்துவிட்டது; தலைமையேற்க முன்வாருங்கள்” – இளைஞர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு
“எமது பரம்பரையில் நாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்துவிட்டோம். இனிவரும் காலம் உங்கள் பரம்பரையிடமே உள்ளது. நீங்கள் தலைமையேற்பதற்கு, நாங்கள் இருக்கும் வரை ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும். அவ்வாறு பொறுப்பேற்கக் கூடியவர்கள்...
பிரதான செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்த திட்டம்
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற...
செய்தி
உலகளவில் தங்கம் விலை வீழ்ச்சி: இலங்கையில் விலை குறைவைக் கட்டுப்படுத்திய ரூபாயின் வீழ்ச்சி
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் இந்த தங்க விலை வீழ்ச்சியின்...
சினிமா
செய்தி
கத்தாரிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்
கத்தாரின் தந்தை முன்னாள் அமீரின் (Father Emir of Qatar) மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கத்தாருக்கு உத்தியோகபூர்வ...
கண்டியில் 4,775, நுவரெலியாவில் 483 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49...
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பாதாள குழு உறுப்பினர் ‘கெம்பா’ கைது
திருகோணமலையில் செயற்பட்டு வந்த பாதாள உலகக் குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ எனப்படும் நபர் உட்பட மூன்று பேர், திருகோணமலை விசேட...
விமானப் பயணத்தைத் தடுத்த பட்டம்: இரத்மலானையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம் விடும் நூல்கள் சிக்கியதால், அவ்விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
அவசரத்...
செம்மணியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்...
க.பொ.த சா/த 2026 : அனைத்து மாணவர்களுக்குமான அறிவித்தல்
இதுவரை தேசிய அடையாள அட்டையைப் (NIC) பெற்றுக்கொள்ளாத, 2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தனிப்பட்ட (Private) விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின்...













































