முக்கிய செய்தி
அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: பாகிஸ்தான் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
" இரு நாடுகளின் தலைவர்களும்...
பிரதான செய்தி
முன்னாள் எம்.பி. ஜெயானந்தமூர்த்தி காலமானார்!
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (வயது 61)...
செய்தி
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் நீதி அமைச்சர்
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று (20) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின்...
ஜனாதிபதியுடன் பனிப்போரா? பிரதமர் நிராகரிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அடியோடு நிராகரித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு நிராகரித்தார்.
இது...
சினிமா
செய்தி
மலையக மக்கள் 4ஆவது பெரிய இனம்; ஒப்பந்த தொழிலாளர் பார்வையை மாற்ற வேண்டும்
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரைச் சந்தித்து மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்...
நானுஓயா-பதுளை ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏழு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்து இன்று (20) மீண்டும் ஆரம்பமானது.
மண்சரிவு ஏற்பட்ட...
மலையக மக்களுக்கான காணி உரிமை எங்கே?
“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது. இது விடயத்தில்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அழுத்தங்களுக்கு அடிபணியோம்:விசாரணை வேட்டை தொடரும்
எத்தடை வரினும் உயிர்த்த ஞாயிறு விசாரணை நிறுத்தப்படமாட்டாது. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசாரணை இடம்பெறும் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் சுனில் வட்கல...
நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? செம்மணியில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ - 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம்...
கிடைத்தது தீர்வு: முடிவுக்கு வந்தது உண்ணாவிரதப் போராட்டம்!
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐவர் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (19) பிற்பகல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
மேற்கண்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை...



































