முக்கிய செய்தி
ஜெனிவா, ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளை புலிகளே குழப்பினர்: மஹிந்த சுட்டிக்காட்டு
இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராக பிரிட்டனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றேன். வாக்கு அரசியலுக்காகவே இப்படியான நகர்வுகள் பிரிட்டனில் இடம்பெறுகின்றன." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான...
பிரதான செய்தி
பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த வசந்த கரன்னாகொட!
"உலகிலேயே மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய நாடுதான் பிரிட்டன்." என்று இலங்கையின்...
செய்தி
பிரிட்டன் தடையை வைத்து அரசியல் செய்ய எதிரணி முயற்சி!
" பிரிட்டனின் தடை விவகாரத்தின் பின்னணியில் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் உள்ளனரா என்பது பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றது."
என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
" பிரிட்டனின் தடையின் பின்னால் இலங்கை பின்னணிகொண்ட கனடா...
தென்கொரியாவில் காட்டுத் தீ: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
தென்கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து...
சினிமா
செய்தி
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைப்பு: மே 03 தேர்தல்!
ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தல் எதிர்வரும் மே 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று காலை வெளியிட்டார்.
ஆளுநருடன்...
மரக்கறி விலைப்பட்டியல் (28.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பிரிட்டன் தடை: அரசாங்கத்தின் பதிலறிக்கை பலவீனமானது!
பிரிட்டன் தடை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பலவீனமானதொரு பதிலையே வழங்கியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சருமான...
“மீன்வாழ்” கூறும் கதை என்ன?
சினிமா, அதன் சிறப்பான நிலையில் வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் கதை மட்டுமல்ல - ஓர் அனுபவமாகும்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தில் ஓர் ஆழ்மூழ்கி. அன்டன் ஒனாசியஸ் பெர்னாண்டோ...
பிரிட்டனின் செயலை அரசாங்கம் கண்டிக்காதது ஏன்?
இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகள் மூவருக்கு எதிராக பிரிட்டனால் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச...
விரைவில் இந்தியா செல்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்!
ஜனாதிபதி புடின் விரைவில் இந்தியா விஜயம் செய்யவுள்ளார் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது இந்தியாவுக்கு வருமாறு புடினுக்கு...
பிரிட்டனின் தடை அரசியல் நாடகம்: கருணா அம்மான் கொதிப்பு!
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து பிரிட்டனால் தனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை அரசியல் நாடகமாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன்...