முக்கிய செய்தி
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கம்: 15 அம்ச திட்டம் முன்வைப்பு!
போர் நிறுத்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 15 அம்சத் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதுடன், ஆயுதமேந்திய குழுக்களுக்கு...
பிரதான செய்தி
” எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்”
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும்...
செய்தி
ஈரானின் அணுஆயுதத் திட்டம் உலக அமைதிக்கு எதிரான ஒரு புற்றுநோய்!
ஈரான் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தலைவர்கள் தங்கள் மக்கள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தயங்குவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில்...
மே 14 சீனா செல்கிறார் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அவரது சீன விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியை...
சினிமா
செய்தி
மத்திய கிழக்கு விவகாரத்தை கையாள சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா.!
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை Jean Arnault...
மரக்கறி விலைப்பட்டியல் (26.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஹேவாகம தோட்ட மாணவர்களின் கல்விப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
ஹேவாகம தோட்ட மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வி ரீதியிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
‘எரிபொருள் தட்டுப்பாடு’ – ஆஸ்திரேலியாவில் தேசிய அமைச்சரவைக் கூட்டம்!
மத்திய கிழக்கு போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவசர கால தேசிய அமைச்சரவைக் கூட்டத்துக்கு...
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சங்களை உள்ளடக்கிய தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது என தெரியவருகின்றது.
பாகிஸ்தான்...
போர் ஆரம்பம் முதல் 15,000 மேற்பட்ட குண்டுகளை பயன்படுத்தியுள்ள இஸ்ரேல்!
ஈரான் மீது கடந்தபெப்ரவரி மாதம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளில் 15,000-க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது கடந்த...
போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் விசேட படைப்பிரிவை மத்திய கிழக்கில் அமெரிக்கா களமிறக்குவது ஏன்?
ஈரானுடன் சமரசப் பேச்சு நடக்கின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அமெரிக்கா தனது வான் படையின் 82வது படைப்பரிவைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களை...













































