முக்கிய செய்தி

முடிவுக்கு வருமா போர்? இஸ்லாமாபாத்தில் இன்று அமைதி பேச்சு!

0
ஈரான் மற்றும் அமெரிக்கவுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் விரைந்துள்ளனர். ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது...

பிரதான செய்தி

செய்தி

இறுதி எச்சரிக்கையை விடுத்தது அமெரிக்கா!

0
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கத் துணைத் ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளார் என தெரியவருகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களின்படி, இந்த...

ரஷ்யாமீதான தடையை மீள அமுல்படுத்துமாறு உக்ரைன் வலியுறுத்து!

0
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...

வெளிநாடு

செய்தி

தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை வரைய விசேட குழு நியமனம்!

0
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தயாரிக்கும்போது சமர்ப்பிப்பதற்காக, தமிழ் தேசியப் பிரச்சினைக்கான ஒரு விரிவான அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க ஒரு விசேட வரைவுக் குழு...

காசா பேரவலம் லெபனானிலும் தொடர்கிறது: சிறார்கள் பரிதவிப்பு!

0
லெபனானில் தீவிரமடைந்து வரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் அங்குள்ள சிறுவர்கள் மீது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக யுனிசெஃப் (UNICEF) எச்சரித்துள்ளது. அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஒரே...

ஹிஸ்புல்லாமீதான தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் ஈரான் பேச்சுக்கு வருவது கேள்விக்குறி!

0
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை...

ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரையும் பலியெடுத்த ‘போர்’!

0
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Kamal Kharrazi உயிரிழந்துள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது...

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்கமுடியாது என்கிறது தமிழரசுக் கட்சி!

0
மத்திய கிழக்கு போர்ச்சூழலை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை...

ராஜஸ்தானின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆர்.சி.பி.?

0
ஐபிஎல் தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில்...

வணிகம்

அறிவியல்