முக்கிய செய்தி
19 வயது இளைஞனுக்கு எமனான சைக்கிள்: புசல்லாவை பகுதியில் சோகம்!
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகலை, கித்துல்பெந்த பகுதியில் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சைக்கிளில் இருவர் பயணித்துள்ள நிலையில், திடீரென...
பிரதான செய்தி
பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக்...
செய்தி
கம்பளை நகரில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!
கம்பளை நகரில் இன்று காலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்தப் பதற்றமான சூழலில், கம்பளை காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த...
தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை: மலையக எம்.பிக்கள் மௌனம்!
“மலையக மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பாதது ஏன்.” என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி...
சினிமா
செய்தி
தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்பதே தீர்வின் ஆரம்பம்!
" தோட்ட குடியிருப்பு பிரதேசங்களின் உரிமை தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதை தோட்ட நிர்வாகங்களில் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவிக்க வேண்டும் அவ்வாறு...
மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது.
இது...
கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது.
இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது...
நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை...
மட்டுக்கலையில் விபத்து!
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை மட்டுக்கலை சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் காரொன்று விபத்துக்குள்ளானது.
தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கிசென்ற கார் ஒன்றின் குறுக்கே...
25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று...
தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தாக்குதல்: முகாமையாளர்களை இடமாற்றக்கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, உடபுஸ்ஸல்லாவ - பெயாலமன்ட் (Blairlomond) தோட்டத்தைச்...




































