முக்கிய செய்தி
இலங்கை நாடாளுமன்றத்தில் 08 ஆம் திகதி வியட்நாம் ஜனாதிபதி உரை!
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 07 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பிரகாரமே இரு நாள் பயணமாக அவர் கொழும்பு வருகின்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,...
பிரதான செய்தி
ஒற்றுமை முயற்சியைப் பலப்படுத்தும் ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயக் குழு
ஒற்றுமை முயற்சியைப் பலப்படுத்தும்
ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயக் குழு
- ஏனைய கட்சிகளுக்குக் கஜேந்திரகுமார்...
செய்தி
டித்வா பேரிடர்: வீடற்ற நிலையில் தவிக்கும் டேசன் தோட்ட மக்கள்! முன்னுரிமை கோரி எதிர்ப்பு!!
கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதியில் 'டித்வா' பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பேரிடரால் வீடுகளை இழந்த குடும்பங்கள், தற்காலிகமாகத்...
அர்ச்சுனா எம்.பிக்குப் பிணை!
கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைப் பிணையில் செல்ல மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. அதேவேளை, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கைதான பெண்ணும்...
சினிமா
செய்தி
“நாம் நீலகாமம்” அறவழி போராட்டத்துக்கு சிறிதரன் எம்.பி. ஆதரவு!
“நாம் நீலகாமம்” அற வழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...
“மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கத் திட்டம்”
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...
முதலாம் புத்தகம் (The First Book -2025)- 53 நூல்களின் வெளியீடு!
பசறை நிருபர்
ஊவா மாகாண நூலக சேவைகள் சபை மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா நிறுவனம் என்பன ஒன்றிணைந்து ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் மாணவர்களுடைய பங்குபற்றலுடன்...
21 மாவட்டங்களில் மே தின கூட்டங்களை நடத்துகிறது என்.பி.பி.: நுவரெலியா வருகிறார் ஜனாதிபதி!
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி , 21 மாவட்டங்களில் 21 மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (29)...
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் அமைச்சின் கீழ்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினரின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று ஏற்றுக்கொண்டார்.
அதற்கமைய, 1973 ஆம் ஆண்டின் 25 ஆம்...
ஜனாதிபதியை சந்தித்தார் வண, பஞ்ஞாகர தேரர் !
உலக மக்களுக்கு அமைதியின் செய்தியைப் பகிர்ந்து, பௌத்த தர்மத்தின் பாரம்பரியத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இலங்கையில் 07 நாட்களாக நடைபெற்ற 'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணம்...



































