முக்கிய செய்தி
சீரற்ற காலநிலை: 1,113 குடும்பங்கள் பாதிப்பு!
புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று...
பிரதான செய்தி
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (2026.05.15)...
செய்தி
பிணங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கும் சோகம் – அக்கரப்பத்தனையில் நீடிக்கும் நிர்வாகச் சிக்கல்!
துவாரக்சன்
அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேச மக்களிடம் நீண்டகாலமாக நிலவி வரும் மரண விசாரணை அதிகாரி (Inquirer into Sudden Deaths) பற்றாக்குறைப் பிரச்சினை, தற்போது அப்பகுதியில் பெரும் கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதிக்கு என...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வலா கங்கை பானதுகம பிரதேசத்திலும் அத்தனகலு ஓயா டுனாமலே பிரதேசத்திலும்...
சினிமா
செய்தி
டயகம நகரில் குரங்கு தொலை: மக்கள் அச்சத்தில்!
துவாரக்சன்
டயகம நகரமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் வாழும் நிலை உருவாகியுள்ளது.
வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை...
மரக்கறி விலைப்பட்டியல் (14.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
” பதுளை மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம்”
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும்...
யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!
யாழில் பொலிஸாரைக் கண்டதும்
ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!
- உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை...
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!
- உடப்பு பகுதியில் பெருஞ்சோகம்
புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று...
“தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!”
தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!
ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தல்
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா...
சாரதிகளே அவதானம்!
சாரதிகளே அவதானம்!
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.
நுவரெலியா பிரதான நகர், ஹாவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல...



































