முக்கிய செய்தி

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: பாகிஸ்தான் அறிவிப்பு

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " இரு நாடுகளின் தலைவர்களும்...

பிரதான செய்தி

செய்தி

நானுஓயா-பதுளை ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

0
  டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏழு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்து இன்று (20) மீண்டும் ஆரம்பமானது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

மலையக மக்களுக்கான காணி உரிமை எங்கே?

0
“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது. இது விடயத்தில் எதிரணிகளும் முதுகெலும்பற்ற வகையிலேயே செயல்படுகின்றது.” இவ்வாறு ஐக்கிய...

வெளிநாடு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

செய்தி

நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? செம்மணியில் போராட்டம்

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ - 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம்...

கிடைத்தது தீர்வு: முடிவுக்கு வந்தது உண்ணாவிரதப் போராட்டம்!

0
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐவர் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (19) பிற்பகல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மேற்கண்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை...

பாம்பு தீண்டி தோட்ட தொழிலாளி பலி: நாவலப்பிட்டியில் சோகம்

0
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சோளங்கந்தை தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள்...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கிவைப்பு

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை...

இன்று 3ஆவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!

0
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று (19 ) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தோட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவு...

ரணில் விக்கிரமசிங்க ஒரு மூளைக்காரர்:வேலைக்காரர் – ராஜித புகழாரம்

0
  ரணில் விக்கிரமசிங்க ஒரு ஜனரஞ்சக (பிரபலமான) தலைவர் இல்லை என்றபோதிலும், அவர் ஒரு திறமையான மூளைக்காரர் என்றும், அவரால் மட்டுமே இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியில்...

வணிகம்

அறிவியல்