முக்கிய செய்தி
“எங்கள் காலம் முடிந்துவிட்டது; தலைமையேற்க முன்வாருங்கள்” – இளைஞர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு
“எமது பரம்பரையில் நாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்துவிட்டோம். இனிவரும் காலம் உங்கள் பரம்பரையிடமே உள்ளது. நீங்கள் தலைமையேற்பதற்கு, நாங்கள் இருக்கும் வரை ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும். அவ்வாறு பொறுப்பேற்கக் கூடியவர்கள்...
பிரதான செய்தி
பிரதி அமைச்சர், எம்.பி. உள்ளிட்ட அறுவருக்கு பிடியாணை
வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்...
செய்தி
முடிந்தால் தேர்தலை நடத்தவும்: மொட்டு கட்சி சவால்
முடிந்தால் கூடியவிரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற...
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: விசாரணை வேட்டைக்கு இரு பொலிஸ் குழுக்கள்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத்...
சினிமா
செய்தி
உறுதிமொழிகள் காற்றில்: விவசாயிகள் நடுத்தெருவில் – சஜித் சீற்றம்
தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். இந்த அரசை வீட்டுக்கு...
இரத்தினபுரியில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு: பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் பிரதீப் ஆலோசனை!
இலங்கை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சட்ட விரோத மது பாவனை மற்றும் விற்பனையினை முற்றாக ஒழிப்பது தொடர்பாக நேற்றைய தினம்...
டெங்குவால் இதுவரை 50 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 73 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்50 பேர்...
டித்வா ஏற்படுத்திய வலி இன்னும் நீங்கவில்லை: வீதிக்கு இறங்கிய வெவண்டன் தோட்ட மக்கள்
டித்வா புயலின்போது சேதமடைந்த தமது பகுதி வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை, வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் உள்ள பாடசாலையையும்...
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் உயிர்மாய்ப்பு?
இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத்...
ஆமைகளை கடத்திய நால்வர் கைது
ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டியில் மஹதிவுல்வெவ பகுதிக்கு 03 ஆமைகளை கொண்டு சென்ற நான்கு பேரை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டவெவ...













































