முக்கிய செய்தி
சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடனே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்
"மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு...
பிரதான செய்தி
– 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்
வடமராட்சி கடலில் தொடரும் சோகம்
மூழ்கிய படகுக்குள் மீனவர்கள்
சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகம்
- 2ஆவது...
செய்தி
அட்டமஸ்தானாதிபதிக்கு தண்டனை கோரி எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டம்!
சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
27 மே 2026 அன்று...
குளவிக்கொட்டு: 15 தொழிலாளர்கள் பாதிப்பு!
மஸ்கெலியா, சாமிமலை - கவரவலை தோட்டம் 200 ஏக்கர் பிரிவில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் 15 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட...
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (29.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதற்கமைய, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி...
நயினாதீவில் படகு கவிழ்ந்து விபத்து! பாடசாலை அதிபர் கடலில் மூழ்கிப் பலி!!
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி, பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபமாக...
“பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்”
"நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்"...
மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம்
மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம்
மஸ்கெலியா நகரில் மூன்று நாட்களைக் கொண்ட 'வெசாக் பௌர்ணமி வலயம்' நாளை (29) முதல்...
தென்னிலங்கை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் ‘இன்னும் காலனித்துவ காலத்திலேயே இருப்பதாக’ வெளிப்படுத்தும் சர்வதேச அறிக்கை
தென் மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், மலையகத் தமிழ் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனம், கடன் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் தொழிலாளர் சுரண்டல்...
ரஷ்ய பாதுகாப்பு சபை பிரதி செயலருடன், இலங்கை பாதுகாப்பு செயலர் பேச்சு!
ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும் ரஷ்ய...












































