முக்கிய செய்தி
போர் விரிவடையும் அபாயம்: ஈரான் வர்த்தக கப்பல்மீது உக்ரைன் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் வர்த்தக கப்பலொன்றுமீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஸ்பியன் கடலில் உள்ள தனது வர்த்தகக் கப்பல்...
பிரதான செய்தி
இந்தியாவுக்கு யாத்திரை செல்லும் இலங்கை பக்தர்களுக்கு கட்டணமில்லா விசா: இந்திய தூதரகம்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எவ்வித...
செய்தி
லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயத்தின் 150வது ஆண்டு விழா
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயம் தனது 150வது ஆண்டு நிறைவை இன்று (25) சிறப்பாகக் கொண்டாடியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க...
850 தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை
ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான எட்டு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 850 தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று (25) வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்பவற்றை கண்டறிவதற்கான ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களின்...
சினிமா
செய்தி
கதிர்காமம் கதிரமலையில் அலைமோதும் அடியார்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (25.07.2026) சனிக்கிழமை அதிகாலை முதலே நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை...
டெங்கு நோயால் 80,905 பேர் பாதிப்பு: 61 பேர் உயிரிழப்பு
நாட்டில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது...
ஜனாதிபதியை சந்திக்க 6 தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து...
டெங்கு நோயார்களுக்கு வீட்டு வைத்தியம் வேண்டாம்!
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு, பொரளை தேசிய ஆயுர்வேத மருத்துவமனையில சிறப்பு சிகிச்சை மையமொன்று எதிர்வரும் ஜூலை...
கம்பளை மகாவலி ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக்...
சிறைகளில் 4 மடங்கு அதிக கைதிகள்: ‘வீட்டுக் காவல்’ திட்டத்தைக் கையில் எடுக்கும் இலங்கை
இலங்கையின் சிறைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கடுமையான நெரிசலைக் குறைப்பதற்காக, சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் 'வீட்டுக் காவல்' (House Arrest)...
மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்



































