முக்கிய செய்தி
சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 5,445 பேர் பாதிப்பு: 116 வீடுகள் சேதம்
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 115 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளது.
475 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து...
பிரதான செய்தி
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம்
சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய...
செய்தி
மலையக பிரதிநிதிகளை இன்று மதியம் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர்
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க...
காலாவதி மருந்து, அதிகக் கட்டணம்: யாழில் 2 மருத்துவமனைகளுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்!
காலாவதியான மருந்துகளை வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தமை உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்டத்தை பாரதூரமாக மீறிய குற்றத்துக்காக இரு மருத்துவ நிறுவனங்களுக்கு யாழ்ப்பாணம் மஜிஸ்திரேட்...
சினிமா
வெளிநாடு
செய்தி
சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 5,445 பேர் பாதிப்பு: 116 வீடுகள் சேதம்
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 115 வீடுகள்...
பொலிஸ்மா அதிபர் குறித்து சர்ச்சை கருத்து: சாகர குறித்து விசாரணை
பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என...
மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே நோக்கம்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு...
சீரற்ற காலநிலை: 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும்...
NEVIDA வை வலுப்பபடுத்துவதற்கான கலந்துரையாடல்
பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை (NEVIDA ) மேலும் வலுப்படுத்தல், நிதி ஒதுக்கீடு, எதிர்கால திட்டங்கள், தொடர்பாக இன்று 04.08.2026 பாராளுமன்ற கட்டிட...
நுவரெலியாவில் தொடர் மழை – கடும் பனிமூட்டம்: கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு
நுவரெலியா கிரகறி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக பாதுகாப்பு கருதி கிரகறி வாவியின்...












































