முக்கிய செய்தி
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு!
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு! மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும்...
பிரதான செய்தி
அரச மாளிகையா, சிறைச்சாலையா? எதற்கும் தயார் என்கிறார் நாமல்!
" பொய்களால்தான் எமது அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. ஆனால ஆட்சிக்கு வருவதற்காக நாம்...
செய்தி
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (01) மிதந்தநிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து மகாலெட்சுமி (வயது - 22) என்பவரது...
சினிமா
செய்தி
தவறிழைத்தவர்களை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே தேசத்துரோகிகள்!
“மிருசுவிலில் அப்பாவி குடும்பமொன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டது. அதேபோல 11 மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படியான செயல்களில் ஈடுபட்ட படையினரை பாதுகாக்க முற்படும் அரசியல் வாதிகளே...
உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா?
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர்...
இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம்: கவிழ்க்கவே முடியாது!
" மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்கவே முடியாது. அவ்வாறு செய்யக்கூடிய நபர்களும் எதிரணியில் இல்லை." என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று...
டயஸ்போராக்களின் தாளத்துக்கு ஆடும் அரசாங்கம்: மொட்டு கட்சி குற்றச்சாட்டு!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பிடிப்பதற்கு டயஸ்போராக்கள் ஒத்துழைப்பு வழங்கினர். எனவேதான் டயஸ்போராக்களின் தாளத்துக்கு அரசாங்கம் ஆடிவருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...
பெற்றோல் விலை குறைப்பு: டீசல் விலையில் மாற்றம் இல்லை!
பெற்றோல் விலை குறைப்பு: டீசல் விலையில் மாற்றம் இல்லை!
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 309 ரூபாவாக...
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு!
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு! மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும்...
தொழிற்சங்க துறவி வீ.கே. வெள்ளையின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தது தொ.தே.ச.!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் கூட்டம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் சொந்த ஊரான...