முக்கிய செய்தி

சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு: நீர்கொழும்பு சம்பவம் பற்றியும் ஆராய்வு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத்...

பிரதான செய்தி

செய்தி

” எதிர்கால கல்வித் திட்டங்களில் தொழிற்கல்வித் துறைக்கு முதன்மையான அவதானம் செலுத்தப்பட வேண்டும்”

0
புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகவும்...

ஆடிப்பிறப்புப் பெருவிழா கொண்டாட்டம்

0
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த...

வெளிநாடு

செய்தி

லுணுகலையில் கட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

0
சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, குறித்த கட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய...

முடிந்தால் தேர்தலை நடத்தவும்: மொட்டு கட்சி சவால்

0
முடிந்தால் கூடியவிரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர...

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: விசாரணை வேட்டைக்கு இரு பொலிஸ் குழுக்கள்

0
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துருகிரியாவில் உள்ள தனது...

ரணிலை சந்தித்தார் கனடா தூதுவர்

0
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அறிமுகம் மற்றும் மரியாதை நிமித்தமான...

தபால் சேவைகளுடன் சுற்றுலா வசதியும்: நுவரெலியா தபால் நிலையத்தில் புதிய திட்டம்

0
நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் மாடியை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் நிலையத்தின் கீழ் மாடியில்...

உறுதிமொழிகள் காற்றில்: விவசாயிகள் நடுத்தெருவில் – சஜித் சீற்றம்

0
தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். இந்த அரசை வீட்டுக்கு...

இரத்தினபுரியில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு: பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் பிரதீப் ஆலோசனை!

0
இலங்கை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சட்ட விரோத மது பாவனை மற்றும் விற்பனையினை முற்றாக ஒழிப்பது தொடர்பாக நேற்றைய தினம்...

வணிகம்

அறிவியல்