முக்கிய செய்தி
ஊசலாடுகிறது போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் பரஸ்பர தாக்குதல்!
இஸ்ரேல், ஈரானுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீவிரமான போர் பதற்றமானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அமைதி முயற்சி தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில்...
பிரதான செய்தி
பசறை – நமுனுகுல வழியாக எல்ல வீதியை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்!
திட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், எல்ல –...
செய்தி
அரசாங்கத்துடன் இணையும் எவ்வித எண்ணமும் இல்லை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இணையும் எவ்வித திட்டமும் தனக்கு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன்...
எனது கணவர் குற்றமற்றவர்: 38 வருடங்கள் நாட்டுக்காக சேவையாற்றியவர்: சுரேஷ் சலேவின் மனைவி உருக்கம்
“எனது கணவர் அப்பாவி, இந்நாட்டுக்காக 38 வருடங்கள் சேவையாற்றியவர். எனவே, அவருக்காக நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின்...
சினிமா
செய்தி
செம்மணி மனிதப் புதைகுழி; எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐ கடந்தது!
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், 72 நாட்களாக நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐத் கடந்துள்ளது.
செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயான...
செம்மணிப் பேரவலம்: மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்...
எம்மிடம் இரட்டை வேடம் கிடையாது: 13 அமுல்படுத்தப்படும்!
ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித்...
“நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது”
அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள்...
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தவும்: அரசுக்கு சவால் விடுப்பு!
ஆளுங்கட்சியானது தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி, கிராமங்களுக்குள் கூடச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்திற்குத் தைரியமிருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின்...
மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மாகாணசபைத் தேர்தல்: விசேட குழு அமைத்தது மொட்டு கட்சி!
மாகாணசபைத் தேர்தலில் வேட்பு மனு வழங்குவது தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குழுவொன்றை அமைத்துள்ளது.
அத்துடன், மேலதிகமாக இரு உப தலைவர் பதவி...














































