முக்கிய செய்தி
அலிகமேனிக்கு சர்வதேச பிரதிநிதிகள் அஞ்சலி – மக்களும் அணிதிரள்வு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவருகின்றது.
நேற்று ஆரம்பமான இந்த இறுதிச் சடங்கில்...
பிரதான செய்தி
“வரி சக்தி 2026″ தேசிய வரி வாரம் ஆரம்பம்
அரச வருமானம் ஈட்டுதலை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திச் செயல்முறையை...
செய்தி
சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
விமானப்படையினரும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இன்று ஐவர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலையடுத்து, காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த 35 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும், இவர்களில் பெரும்பாலானோர்...
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணை தீவிரம்!
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர்...
பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்!
பலாலியில் 3ஆவது வாரமாக
காணி மீட்பு போராட்டம்!
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும்...
நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் – இரு கைதிகள் பலி – 33 பேர் காயம்
Update
நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உறவினர்களுடன் பொலிஸார் கலந்துரையாடினர். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் நபர்களின் பெயர்களையும் தெரியப்படுத்தினர்.
.........
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்த...
எதிரணிகள் ஒன்றிணைந்தால் ஆட்சியை கைப்பற்றலாம்
“ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” –என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அதேவேளை, பஸில்...
பதுளையில் 764 பேருக்கும், நுவரெலியாவில் பேருக்கும் 340 டெங்கு
நாட்டில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 4ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 04 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில்...
1948 முதல் ஏமாற்றப்பட்டுவரும் மலையக தமிழர்: இனியும் அதற்கு இடமளியோம்!
“1948 ஆம் ஆண்டு முதல் மலையக தமிழர்கள், அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டுவருகின்றனர். இன்றுவரை அந்நிலைமை தொடர்கின்றது.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வீரசிங்கம்...



































