முக்கிய செய்தி
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு!
🛑 கம்பனி பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு!!
ஆர்.சனத்
" மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. தோட்ட அதிகாரிகள், பொலிஸாரின்...
பிரதான செய்தி
இலங்கையில் இருந்து புறப்பட்டார் வியட்நாம் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, இலங்கைக்கு அரச விஜயம்...
செய்தி
மலையக மக்களை அரசு மறந்துவிடக்கூடாது! அடக்குமுறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்!!
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறிமுறையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி...
சினிமா
செய்தி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு!
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளுப்பிட்டிய பகுதியில்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மழை தொடரும்
நாட்டை அண்மித்த பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
செம்மணியில் இதுவரை 259 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம்...
சபாநாயகரை சந்தித்தார் கியூபா தூதுவர்!
கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும்...
வியட்னாம் ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றில் நாளை உரை!
வியட்னாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் நாளையதினம் (08) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.
வியட்னாம் ஜனாதிபதி நாளையதினம் மு.ப...
பதுளையில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பசறை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை...













































