முக்கிய செய்தி
வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவை தரும் மரண எண்ணிக்கை
Update -
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இதுவரை 32 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலாவின் இடைக்கால...
பிரதான செய்தி
ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு – சஜித்துக்கு அழைப்பு
கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவருமான ஜொங்-மூன்...
செய்தி
மொனராகலை தோட்டப்பகுதிகளில் பிரதி அமைச்சர் நேரடி ஆய்வு
மொனராகலை மாவட்டத்தின் குமாரி வத்த, பரவில, கும்புக்கன உள்ளிட்ட தோட்டப்பகுதிகளுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் 24.06.2026 விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன்போது...
இலஞ்சம்: முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட மூவர் கைது!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் மகன் ரக்கித ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(25) கைது...
சினிமா
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (25.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
11 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச்சபையின்...
மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு
இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4, 700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத்...
பத்தனை கடையறைகளுக்கான டெண்டர்: ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம்!
கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அக்கடையறைகள் கொட்டகலை பிரதேச சபையின்...
கோட்டாபயவின் ரிட் மனு ஜூலை 6 இற்கு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பின்னணியில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்...
டெங்குவுக்குப் பலியான ருகுணு பல்கலை மாணவி!
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாகத் துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம்...
பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு; அம்பாறை இ.போ.ச. சாரதி உயிரிழப்பு!
பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு;
அம்பாறை இ.போ.ச. சாரதி உயிரிழப்பு!
- கட்டுப்பாட்டை இழந்து பஸ் மோதியதில் கட்டடங்கள் சேதம்
- 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களின்றி...



































