முக்கிய செய்தி
சீரற்ற காலநிலை: 1,113 குடும்பங்கள் பாதிப்பு!
புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று...
பிரதான செய்தி
” இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு”
டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம்...
செய்தி
இன்றும் கன மழை!
இலங்கையின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடித்துவருவதாகவும், அடுத்த 36 மணிநேரத்துக்குள் இது நாட்டைவிட்டு விலகிச் செல்லும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களில்...
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கமையவே இதற்குரிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய...
சினிமா
செய்தி
“கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு”
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை திருக்கேதீஸ்வர ஆலயத்தில்...
சீரற்ற காலநிலை: 1,113 குடும்பங்கள் பாதிப்பு!
புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3...
“10 பேர்ச் காணி உரிமையே நிரந்தரத் தீர்வு”
பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில், தோட்ட உரிமையாளரால் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
பிணங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கும் சோகம் – அக்கரப்பத்தனையில் நீடிக்கும் நிர்வாகச் சிக்கல்!
துவாரக்சன்
அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேச மக்களிடம் நீண்டகாலமாக நிலவி வரும் மரண விசாரணை அதிகாரி (Inquirer into Sudden Deaths) பற்றாக்குறைப் பிரச்சினை, தற்போது அப்பகுதியில்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வலா கங்கை பானதுகம...
கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் 91 வது ஆண்டு நிறைவு விழா!
கண்டி மாவட்டம், கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தனது 91-வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் விசேட...
அகரகந்தை புனித ரீத்தம்மாள் ஆலய வருடாந்த திருவிழா!
அகரகந்தையில் அமைந்திருக்கும் புனித ரீத்தம்மாள் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இவ்விழாவிற்கான விசேட நிகழ்வுகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:
இன்று (கொடியேற்றம்):
மாலை 6:00 மணியளவில் விசேட...













































