முக்கிய செய்தி
ஆட்சி மாற்றத்துக்கு இடமில்லை: நாட்டை மீட்கும்வரை ஓயமாட்டோம்!
“ அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும்வரை எம்மை வீழ்த்த முடியாது.” –...
பிரதான செய்தி
ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 1 விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர்...
செய்தி
தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புகள் நாளை (30) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒக்.30, நவ.01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள...
ஈரான் அதியுயர் தலைவரின் எக்ஸ் கணக்கு முடக்கம்!
ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் சார்பில் ஹீப்ரு மொழியில் செய்தி வெளியிட்டு வந்த புதியக் கணக்கை சமூக வலைதளமான எக்ஸ் முடக்கியுள்ளது. எக்ஸ்-ன் விதிகளை மீறியதால் இந்தக் கணக்கு முடக்கப்படுகிறது...
சினிமா
செய்தி
ரஷ்யாவுக்கு ஆதரவாக 10,000 படையினரை களமிறக்கும் வடகொரியா
ரஷ்யா, உக்ரைன் போர் 2022 ஆம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும் ரஷியா தனது...
மரக்கறி விலைப்பட்டியல் (29.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நானுஓயாவில் ஆட்டோ விபத்து: இருவர் படுகாயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு (28) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி...
ஆட்சி மாற்றத்துக்கு இடமில்லை: நாட்டை மீட்கும்வரை ஓயமாட்டோம்!
“ அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை...
இந்த ஆட்சியில் தேங்காய்க்குகூட வரிசை உருவாகிவிட்டது
“ அநுரகுமார திஸாநாயக்க பெரும்பான்மை பலத்தை பெறாத ஜனாதிபதியாவார். அவர் தலைமையிலான அரசு மூன்று மாதங்களுக்கேனும் பயணிக்குமா என்பது சந்தேகமே…” – என்று முன்னாள் ஜனாதிபதி...
காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு!
காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், மகாவிலாச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 71...