முக்கிய செய்தி
இலங்கை பொலிஸிற்கு 134 கெப் ரக வாகனங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்...
பிரதான செய்தி
“பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்”
"நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல்...
செய்தி
மீண்டும் களமிறங்குவாரா ரணில்?
" ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை.” என்று ஐதேக உறுப்பினரான , ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம்...
வருட இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்: எதிரணிகள் வலிறுயுறுத்து!
மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் கட்டாயம் நடத்துமாறு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிரணிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
எதிரணிகள் இணைந்து கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை நடத்தின.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா...
சினிமா
செய்தி
தேயிலைத் தோட்டங்களில் உழைப்புச் சுரண்டல்: சர்வதேச மன்னிப்புச் சபை புதிய அறிக்கை!
இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறுதேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கட்டாய உழைப்புக்கான (Forced labour)...
தலவாக்கலையில் விபத்து: பெண் படுகாயம்!
தலவாக்கலை நகரில் இன்று மாலை நடைபெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பெண் பாதசாரி கடவையை கடக்க முற்பட்டவேளை, அவர்மீது ஆட்டோ மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் லிந்துலை,...
நுவரெலியா மாவட்டத்தில் அடை மழை: கடும் பனிமூட்டம்!
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (27ஆம் திகதி) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றது.
ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நானுஓயா, பூண்டுலோயா உள்ளிட்ட பல பகுதிகளில்...
தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை!
“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு...
இலஞ்சம் பெற முயன்ற வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் அவர்களிடம் மீள வழங்குவதற்காக...
விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 - 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான...
ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: கல்வி திணைக்களத்திற்கு மகஜர்
ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: கல்வி திணைக்களத்திற்கு மகஜர்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03 இன் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில்...













































