முக்கிய செய்தி
ஜோர்தான், குவைத், ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்கப் படைகள் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜோர்தான், குவைத், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தெற்கு ஈரானின்...
பிரதான செய்தி
“ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கூட்டங்களுக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்கும் தொடர்பில்லை”
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள கூட்டங்களுக்கும், சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையே...
செய்தி
பதுளை உட்பட 6 மாவட்டங்களில் கடும் வறட்சி: 88,068 பேர் பரிதவிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 6 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம்...
இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!
இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் ரூ. 33 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள பொதுக் கடன் முகாமைத்துவ பணியகத்தின் 2026 ஆம் ஆண்டின்...
சினிமா
செய்தி
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்
மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் மற்றும்...
129 ஆண்டுகள் பழமையான தனிமைப்படுத்தல் சட்டத்தில் மாற்றம் – தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயாராகிறது
இலங்கையில் நடைமுறையில் உள்ள 1897ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க...
சிஐடி பணிப்பாளராக ரொசான் அமரசிங்க நியமனம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.
பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த...
லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்,...
நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி
கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி...
கொட்டகலையில் பலகை தொழிற்சாலை அமைக்க முயற்சி: தொழிலாளர்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்
கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ரொப்கில் தோட்டத்திற்கு...














































