முக்கிய செய்தி
ஒட்டுமொத்த உலகையும் கிலிகொள்ள வைத்த வெள்ளப் பெருக்கு: நேபாளத்தில் 1,500 பேர் மாயம்
இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள்...
பிரதான செய்தி
ரணில், சஜித் கூட்டணி உறுதி: மாகாணசபைத் தேர்தலில் சங்கமம்
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும்...
செய்தி
லயன் யுகம் முடியும்: தனி வீடு மலரும்! அநுர ஆட்சியில் மலையக மக்களுக்கான மகிழ்ச்சி தொடரும்!!
“200 வருடங்களாக ஏமாற்றப்பட்டவர்களே எமது மலையக மக்கள். காணி, வீடு இல்லாதவர்களின் வலி, வேதனை நன்கு புரியும். அந்த சமூகத்தில் இருந்து வந்தவன் நான். ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை...
ரூ.120 குடிநீர் போத்தலை ரூ.180 இற்கு விற்றவருக்கு ரூ 950,000 அபராதம்!
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்தமை தொடர்பில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள Lavin’s Vegetable Family Restaurant நிறுவனத்திற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் 950,000/- ரூபா அபராதம்...
சினிமா
வெளிநாடு
செய்தி
நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்: 392 சடலங்கள் மீட்பு: நிதி உதவி வழங்கியது இலங்கை
நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு...
பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்:மக்கள் அச்சம்
பசறை டெமேரியா மாத்தன்ன தோட்டப் பகுதியில் நேற்று காலை ஐந்து காட்டு யானைகள் பிரவேசித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
குறித்த காட்டு யானைகள் ஐந்தும் தோட்டப் பகுதிக்குள்...
தொடர் விடுமுறையால் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா பகுதிக்கு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதால், நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
கடந்த 25-ஆம்...
50 வீடுகள் நாளை கையளிப்பு: பதுளை வருகிறார் ஜனாதிபதி
பதுளை பூனாகலை, கபரகல பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் நாளைய தினம் (28) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
நேபாளத்துக்கு நேசக்கரம் நீட்டுகிறது இலங்கை
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி...
கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா இன்றிரவு வீதி உலா
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா விழாவின் இறுதி நிகழ்வான 'ரந்தோலி மஹா பெரஹெரா' இன்று இரவு வீதி உலா வரவுள்ளது.
இதன்...
சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கைதி: சினிமாப் பாணியில் சம்பவம்
வெலிக்கடை சிறைச்சாலைக்கு சொந்தமான ஓய்வு விடுதியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கைதி ஒருவர், அதைக் கண்காணித்த சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடி தப்பிச்சென்றுள்ளார்.
சினிமா பாணியில் அரங்கேறிய...














































