முக்கிய செய்தி
ஈரான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு
ஈரானின் அணுஆயுத லட்சியங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்குமான ஒப்பந்தம் விரைவாக எட்டப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் ஈரான் மீதான புதிய தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
பிரதான செய்தி
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 20 வீடுகள் பாதிப்பு
மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
செய்தி
கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!
நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, கென்யோன் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, இன்று (03) காலை 9.25 மணியளவில் நீர்தேக்கத்தின் இரண்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சினிமா
செய்தி
வெள்ளப்பெருக்கு அபாயம்!
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், மகாவலி, களனி மற்றும் களு கங்கை ஆகியவற்றின் மேல்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
சீரற்ற காலநிலை: ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!
சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் பாடசாலையின் நிலையைக் கருத்திற்...
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளாக வரையறுக்கத் திட்டம்
அரசாங்கம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள்...
அஸ்வெசும ஊழல்: நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் இருவருக்கு மறியல்
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச்...
பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலை பகுதியிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
246 கெந்தலியத்த பாலுவ...
அடை மழை: கடும் காற்று-டெவோன் பகுதியில் முறிந்து விழுந்தது மரம்
அடை மழை: கடும் காற்று-டெவோன் பகுதியில் முறிந்து விழுந்தது மரம்ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து...
கலஹா பகுதியில் ஆலயம் உடைக்கப்பட்டு உண்டியல், வேல் கொள்ளை
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழாத்தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு கோவில் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கிழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்,...














































