முக்கிய செய்தி
எல் நினோ தீவிரம்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பரில் இலங்கையில் அடை மழை
தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்...
பிரதான செய்தி
மகன் களவாடும்போது தடுத்திருக்க வேண்டும்: இப்போது அழுது அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை
“பாதாள குழுக்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. முற்றாக துடைத்தெறியப்படும். மரண தண்டனை...
செய்தி
மலையக கல்விசார் சமூகத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்
மலையக மாணவ மற்றும் கல்விசார் சமூகத்தின் முன்னேற்றம் கருதி அரச மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் நேரில் எடுத்துரைத்துள்ள அதேவேளை...
நோர்வே அமைச்சரவையில் இலங்கை தமிழ்ப் பெண்
நோர்வே அமைச்சரவையில் இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட, கம்சி குணரத்தினம், நோர்வே அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்...
சினிமா
செய்தி
பண்டாரவளையில் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து
பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில், கொலத்தென்ன ரயில்வே கடவைக்கு அருகில் இன்று (11.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் லொறியொன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து...
பழைய முறைமையின் கீழாவது மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தவும்
மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாகாண சபை தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குழு...
“இதொகா” பல்லவி பாடுவதை நிறுத்திவிட்டு மலையக மக்களுக்குச் சேவையாற்றுங்கள்
"அக்கரப்பத்தனை, டயகம பகுதியில் பல வருடங்களாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணியை மீளப் பெறுவதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளதாக அறியமுடிகின்றது. ஒப்பந்தம் ஒன்றின் மூலமாகவே விவசாயம்...
76 வருடங்களாக மலையக மக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?
“ கடந்தகால அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்த மலையக பிரதிநிதிகள், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா...
மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்களே நாமலுக்காக குரல் கொடுப்பு!
மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களும் இன்று ஊழல்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் நாமலைப் பாதுகாக்க வேண்டும் என குரல் எழுப்புவதன் மூலம் இவர்களுக்கும்...
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி...
நாளை பொலன்னறுவையில் களமிறங்குகிறார் ஜனாதிபதி அநுர
தேசிய மக்கள் சக்தியினால் (NPP) பொலன்னறுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) உரை நிகழ்த்தவுள்ளார்.
"மக்களின் ஆட்சி...














































