முக்கிய செய்தி
ஈரான்மீதான பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டம்
ஈரான் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது காலவரையற்ற கடற்படை முற்றுகையைத் தொடரப்போவதாகவும், பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த முட்டுக்கட்டைக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம்...
பிரதான செய்தி
பாடநூல்கள் பழைய போத்தல் கடைக்கு விற்பனை: கைதான 5 சந்தேக நபர்களுக்கு மறியல்
அரசாங்க பாடசாலைகளுக்குரிய சுமார் 8 லட்சம் பெறுமதியான 19,892 பாடநூல்களை, விற்பனை...
செய்தி
லுணுகலை பிரதேசத்தில் புதிய வர்த்தக கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
பசறை - லுணுகலை பிரதேசத்தில் 17 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வர்த்தக கட்டிட வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14) காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்...
கொட்டகலை பகுதியில் 10 தோட்டங்களின் பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்துடன் இதொகா பேச்சு
கொட்டகலை பெருந்தோட்டயாக்கத்திற்குச் சொந்தமான தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தோட்ட நிர்வாகத்துடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில்...
சினிமா
வெளிநாடு
செய்தி
சிறைகளைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது; நான் சொல்வது பொய்யென நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெற தயார்
“சிறைச்சாலையைக் காட்டி அச்சுறுத்தினாலும் உண்மைகளைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை. அரசியல் களத்தில் நான் வெளியிடும் கருத்துகள் போலியானவை என எவரேனும் தர்க்கரீதியாக நிரூபித்தால், அரசியலில் இருந்தே...
சதொச, கூட்டுறவை பலப்படுத்த ஜனாதிபதி உத்தரவு!
இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது...
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி: பூனாகலை பகுதியில் சோகம்
ஹல்துமுல்ல பிரதேச சபைக்குட்பட்ட பூனாகலை, மக்கள்தெனிய பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (14) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொஸ்லாந்தையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின்...
ஆள் மாறலாம்: ஆனால் என்பிபி ஆட்சி தொடரும்: இனி கண்டியில் போட்டியிடமாட்டேன்
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த, தேசிய மக்கள் சக்தி...
செஞ்சோலை கொடூரம்: 20 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு
செஞ்சோலை ப#டு#கொ#லை#யின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி, வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில்,...
மாணவர்களுக்கு சேர வேண்டிய 19,892 பாடநூல்கள் பழைய காகிதக்கடைக்கு விற்பனை: இருவர் கைது
அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8...
டித்வா புயலால் பகுதியளவு சேதமடைந்த 50,554 வீடுகளுக்கு ரூ. 13,505 மில்லியன் வழங்கல்
'டித்வா' பேரழிவிற்குப் பிறகு உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்களின் தாமதங்கள், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதில் உள்ள தடைகள் மற்றும்...




































