முக்கிய செய்தி
செப்.9 இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை...
பிரதான செய்தி
மாகாணசபைத் தேர்தலுக்கு அஞ்சுகிறதா என்பிபி அரசு?
மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும்,...
செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (26.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (26.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
மலையக மரபின் சமகால அடையாளம்: மு. சிவலிங்கம்
ஜெகநாதன் நித்தியானந்தன்-
டிக்கோயா-ஹட்டன்
அறிமுகம்
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது வெறும் ஆண்டுகளின் தொகுப்பல்ல; அது போராட்டங்களின் பதிவும், உழைப்பின் அடையாளமும், பண்பாட்டு மரபின் தொடர்ச்சியும், தலைமுறைகளைக் கடந்து வாழும் நினைவுகளின் உயிரோட்டமும் ஆகும். இலங்கை...
சினிமா
வெளிநாடு
செய்தி
ஓ.எம்.பி. ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்: யாழில் போராட்டம்
காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும்...
மத்திய கிழக்கு போர் ஓயவில்லை: இலங்கையில் QR முறைமை தொடரும்!
எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்து அமுல்படுத்தும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை...
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 40? இன்னும் தீர்மானம் இல்லை!
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த...
பெட்டாவில் பிக்பொஸ்: துப்பவும் முடியாது: கழிக்கவும் முடியாது! 1,000 மேற்பட்டோர் சிக்கினர்
நவீனமயப்படுத்தப்பட் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை எச்சில் துப்பிய மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழித்த 1,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு...
ரூ.250 லட்சத்துக்கு மேல் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் மறியல் நீடிப்பு!
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை...
டித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல்
'டித்வா' புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு நிதி உதவி...
இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நிறைவு: உயிரிழந்துவிட்டாரென அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் பரபரப்பு
கல்கமுவ, கொஹோபன்குலம கிராமத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தமது இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று...














































