முக்கிய செய்தி

மொனராகலையில் கோர விபத்து: ஐவர் பலி! மூவர் காயம்

0
மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளவாய - மொனராகலை வீதியின் கும்புக்னை 'களு பாலத்திற்கு' அருகில், வெள்ளவாயவை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறியொன்று,...

பிரதான செய்தி

செய்தி

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

கொட்டகலை பகுதி ரயில் பாதை புனரமைப்பு இறுதி கட்டத்தில்

0
டித்வா புயலால் சேதமடைந்த கண்டி முதல் கொட்டகலை வரையிலான புகையிரதப் பாதை சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பாதை சீரமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்சரிவினால் கடுமையாக சேதமடைந்த புகையிரதப் பாதை சீரமைக்கப்பட்டு புகையிரத இயக்கத்திற்காக...

வெளிநாடு

செய்தி

இஸ்ரேலில் 7,000 இலங்கையர்களுக்கு நாடுகடத்தல் அபாயம்!

0
இஸ்ரேலில் பணிபுரியும் சுமார் 7,000 இலங்கைத் தொழிலாளர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதி...

2030 வரை கடன் செலுத்த திட்டம் தயார் – பொருளாதார நெருக்கடி அச்சத்தை நிராகரிக்கும் அரசு

0
2027/2028 காலப்பகுதியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு...

தெற்காசியாவில் அண்டை நாடுகள் அனைத்தினதும் நன்மதிப்பைப் பெற்ற ஒரே நாடு இலங்கை! – Pew ஆய்வு

0
தெற்காசிய நாடுகளின் மக்கள், தங்கள் அண்டை நாடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக Pew Research Center நடத்திய புதிய கருத்துக்கணிப்பில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்...

ஷிரான் பாசிக்கின் வங்கி கணக்குகளை பரிசோதிக்குமாறு உத்தரவு

0
90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவினர்...
அமைச்சர் ஆனந்த விஜேபால

கிளிநொச்சியில் புலி பயிற்சி முகாம்: புரளியை கிளப்பியவர் ஏழு முகவரிகளை பயன்படுத்தியுள்ளார்: போலி அடையாள அட்டையும் சிக்கியது

0
கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும்...

மதுபோதையில் பரீட்சை நிலையத்தில் இருந்த அதிபர், ஆசிரியர் இடைநிறுத்தம்

0
மெதிரிகிரிய பகுதியிலுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மையமொன்றில் குடிபோதையில் கடமையாற்றிய மண்டபப் பொறுப்பதிகாரி (Supervisor) மற்றும் உதவி இணைப்பாளர் (Assistant Coordinating Officer) ஆகியோர் உடனடி...

வணிகம்

அறிவியல்