முக்கிய செய்தி
ட்ரம்பின் வர்த்தகப் போர்: பல நாடுகள்மீது 12.5 சதவீத வரி விதிப்பு
கட்டாய உழைப்பை (forced labour) தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா தனது பெரும்பாலான இறக்குமதிகளைக் கொண்ட சுமார் 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகளை விதிக்கிறது.
10% முதல் 12.5% வரையிலான இந்த...
பிரதான செய்தி
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, வரும் ஆகஸ்ட் 9,...
செய்தி
கண்டி மாவட்டத்தில் 5,318 பேர் டெங்குவால் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 22 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 79 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 22...
ஜனநாயகம் சீரழிவு: நீதித்துறைக்கு மரண அடி!
நாட்டின் ஜனநாயகமும் மக்களின் வாழ்வாதாரமும் முற்றாகச் சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
விவசாயிகளின் நிலைமை மற்றும் நெல்...
சினிமா
வெளிநாடு
செய்தி
மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி: மதுபானங்களின் விலைகள் உயர்வு
இலங்கையிலுள்ள பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சாராயம் (Arrack) மற்றும் ஏனைய மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் செலவு உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை...
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை: கால நீடிப்பு கோரிய மனு நிராகரிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை (Writ petition) மேல்முறையீட்டு...
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடும் வறட்சி: கன மழை எச்சரிக்கை!
எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாகவும், அதன் உச்சக்கட்டம் இலங்கையில் முன்னதாகக் கணிக்கப்பட்டதை விடவும் விரைவாக ஏற்படக்கூடும் என்றும் சுற்றாடல் அமைச்சர்...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து: இருவர் படுகாயம்
ஹட்டன்,கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து...
சமூக ஊடகங்களில் போலி பொலிஸ் அடையாளங்களைக் கொண்டு நிதி மோசடிகள்: பொலிஸார் எச்சரிக்கை
போலியாக உருவாக்கப்பட்ட அல்லது திருடப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் போலி கணக்குகளைப் பயன்படுத்தி, சமூக ஊடகத் தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் அதிகரித்து...
மலேசியாவில் இலங்கை தொழிலதிபர் கைது: ஏமாற்றப்பட்ட பெண் மீட்பு: மேலும் அறுவருக்கு தடுப்பு காவல்
தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணியாற்ற வைத்த குற்றத்துக்காக மலேசியாவில் இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பெண் ஒருவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர்,...



































