முக்கிய செய்தி
எல் நினோ தீவிரம்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பரில் இலங்கையில் அடை மழை
தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்...
பிரதான செய்தி
நாமலின் கைது அரசியல் பழிவாங்கல்: சர்வதேசத்தை நாடுகிறது மொட்டு கட்சி
நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும்,...
செய்தி
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா.
திருக்குறள்...
நாளை பொலன்னறுவையில் களமிறங்குகிறார் ஜனாதிபதி அநுர
தேசிய மக்கள் சக்தியினால் (NPP) பொலன்னறுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) உரை நிகழ்த்தவுள்ளார்.
"மக்களின் ஆட்சி - ஈராண்டு சாதனை, அனைவருக்கும் முன்னேற்றம்"...
சினிமா
செய்தி
கொஸ்லந்தையில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை! சந்தேக நபர் கைது!!
பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொஸ்லந்தை, அலுத்வெல பகுதியில் திடீர் சோதனையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல்: இரு சிறார்கள் பலி
தெஹிவளை, கவுடான , சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதலில் இரு சிறார்கள் பலியாகியுள்ளனர்.
10,14 வயதுகளுடைய இரு...
பொகவந்தலாவ சிங்காரவத்தையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்
பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தேயிலை மலையில் புதன்கிழமை (09.09.2026) காலை பாரிய சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் தோட்டத் தொழிலுக்குச் செல்லும்...
ரூ.100 குடிநீர் போத்தலை ரூ.130 இற்கு விற்ற உணவகம் – ரூ.7.5 இலட்சம் அபராதம்
வாழைச்சேனையில் உள்ள உணவகம் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தல் குடிநீரை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரூ.750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை...
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு
பொகவந்தலாவை, எல்டொப்ஸ் தோட்டத்தில் மூன்று தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் சிகிச்சைகளின்...












































