முக்கிய செய்தி
எல் நினோ தீவிரம்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பரில் இலங்கையில் அடை மழை
தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்...
பிரதான செய்தி
என்பிபி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஆரம்பமே அநுராதபுரம் கூட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் திகதி திட்டமிட்டபடி...
செய்தி
பண்டாரவளையில் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து
பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில், கொலத்தென்ன ரயில்வே கடவைக்கு அருகில் இன்று (11.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் லொறியொன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி ஓடுகளை ஏற்றிச்...
பழைய முறைமையின் கீழாவது மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தவும்
மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாகாண சபை தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது...
சினிமா
செய்தி
மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்களே நாமலுக்காக குரல் கொடுப்பு!
மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களும் இன்று ஊழல்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் நாமலைப் பாதுகாக்க வேண்டும் என குரல் எழுப்புவதன் மூலம் இவர்களுக்கும்...
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி...
நாளை பொலன்னறுவையில் களமிறங்குகிறார் ஜனாதிபதி அநுர
தேசிய மக்கள் சக்தியினால் (NPP) பொலன்னறுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) உரை நிகழ்த்தவுள்ளார்.
"மக்களின் ஆட்சி...
எல் நினோ தீவிரம்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பரில் இலங்கையில் அடை மழை
தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்...
சிம் கார்ட் பெற ‘லைவ் போட்டோ’ கட்டாயம்!
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட மற்றும் கண்டறிய முடியாத மொபைல் சிம் (SIM) கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சிம்...
கொஸ்லந்தையில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை! சந்தேக நபர் கைது!!
பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொஸ்லந்தை, அலுத்வெல பகுதியில் திடீர் சோதனையில்...


































