முக்கிய செய்தி
எங்கள் ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை: சஜித் உறுதி
மலையக மக்களை வெறும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமே பார்க்காமல், காணி உரிமையைக் கொண்ட ‘தேயிலை தொழில்முனைவோராக’ (Entrepreneurs) ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பலப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலங்கொடையில்...
பிரதான செய்தி
2026 இற்குள் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை...
செய்தி
சஜித்துடன் சீனத் தூதுவர் சந்திப்பு
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) , எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்...
நீர்கொழும்பு சிறை மோதல்: வெளியானது சந்தேக நபர்களின் பெயர்கள்
இம்மாத தொடக்கத்தில் 32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நான்கு கைதிகள் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை...
சினிமா
செய்தி
உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது
சர்வதேச நிதி நிறுவனத்தினால் (IIF-Institute of International Finance) உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான IIF முதலீட்டாளர்...
ஆடி வேல் திருவிழா ஊர்வலத்தை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில்களின் 152 ஆவது வருடாந்த வேல் திருவிழா ஊர்வலம் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் போக்குவரத்து நெரிசல்...
திருகோணமலையில் சைவ முறைப்படி கரம்பிடித்த வெளிநாட்டு தம்பதி
கிழக்கிலங்கையின் எழில் கொஞ்சும் திருகோணமலைச் மண்ணில், செக் குடியரசைச் (Czech Republic) சேர்ந்த வெளிநாட்டுத் தம்பதியினர் இருவர் தமிழ் சைவ நெறிமுறைப்படி கோலாகலமாகத் திருமண பந்தத்தில்...
பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: காவடி ஊர்வலத்துக்கு அனுமதி
மாத்தறை, தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்சவத்தில் நாளை (28) காவடி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு...
நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக்...
இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும்...
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆராய்வு
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி...














































