முக்கிய செய்தி
மலையக தமிழர்களை ஐநா கைவிட்டுவிடக்கூடாது!
"மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை" என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது ." என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா....
பிரதான செய்தி
மரக்கறி விலைப்பட்டியல் (23.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (23.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள...
செய்தி
மலையக தமிழர்களை ஐநா கைவிட்டுவிடக்கூடாது!
"மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை" என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது ." என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா....
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...
சினிமா
வெளிநாடு
செய்தி
50 வீடுகளைக் கட்டிவிட்டு கண்காட்சி வேண்டாம்: முடியலடா சாமி!
பதுளை, கபரகலயில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி 50 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு, மலையக மக்களுக்காக தாங்கள் கட்டிய மாளிகையை பார்வையிடுமாறு...
மலையக மாணவியின் நேர்மை: ATM இல் கண்டெடுத்த பணம் பொலிஸில் ஒப்படைப்பு
அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என்ற உயரிய எண்ணத்துடன், ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவியின் நேர்மையான...
பசறையில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Barnabas Child & Youths Development Center – LK0502 பசறை நிலையத்தின் ஏற்பாட்டில், சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்...
மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
நுகேகொட,...
பதுளையில் தீ விபத்து: 2 லயன் குடியிருப்புகள் சேதம்; 4 குடும்பங்கள் இடம்பெயர்வு
பதுளை - ஹாலிஎல, உனுகலை தோட்டத்தின் மொரகலை பிரிவில் உள்ள 3 ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு...
திருவிழாக்களில் வாணவேடிக்கைகளையும் களியாட்டங்களையும் முற்றிலும் நிறுத்துக: தென்கயிலை ஆதீனம் வேண்டுகோள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சைவத் திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துயரத்தைத்...
யாழ். ஆலயத் திருவிழாவில் லேசர் ஒளிக்கீற்றுத் தாக்கம்: 400 இற்கு மேற்பட்டோருக்கு கண் பாதிப்பு
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்று மற்றும் வாணவேடிக்கை காரணமாகக் கண் பாதிப்படைந்த 400 இற்கும் மேற்பட்டோர்...




































