முக்கிய செய்தி
சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...
பிரதான செய்தி
“மலையகத்தில் இனவாதத்தை விதைக்க முற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்”
மலையகம் எந்த விதமான இனவாதமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நேரத்தில்...
செய்தி
அரகலயவின்போது நாம் பின்வாங்கியதை எமது பலவீனமாக கருதிவிடாதீர்!
“ இளைஞர்களை கொலைசெய்துவிட்டு, இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு ஆட்சியை தக்கவைக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை. மக்கள் பக்கம் நின்றதால்தான் அரகலயவின்போது நாம் ஒரு அடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையை...
நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை- (முக்கிய தகவல்கள் இணைப்பு)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 2,94,089 மாணவர்கள் தோற்றவுள்ள அதேவேளை, நாடு பூராகவும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை...
சினிமா
வெளிநாடு
செய்தி
நுவரெலியாவில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர...
மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 7 மாதங்களுக்குள் 749 இற்கு மேற்பட்டோர் பலி!
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், SLS சான்றிதழ் பெற்ற பாதுகாப்பு தலைக்கவசங்களை (Helmets)...
கடலுக்கு செல்லாதீர்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட...
‘சிறைச்சாலை மோதல்’ – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களை தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதி, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்...
மலையகத்தில் அரங்கேறும் அஸ்வெசும மோசடி: தலவாக்கலையிலும் கைவரிசை!
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000-ஐ, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார்...
சிறைச்சாலை மோதல் சம்பவங்களின் பின்னணியில் சூழச்சி? விசாரணை தீவிரம்
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான...
மக்கள் ஆணையைமீற செயற்படமாட்டோம்: நீதி அமைச்சர் உறுதி
''நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்”...














































