முக்கிய செய்தி
சீரற்ற காலநிலையால் 16,345 பேர் பாதிப்பு
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்...
பிரதான செய்தி
நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரச நிவாரணம் தேவை: சோ. ஶ்ரீதரன் கோரிக்கை
சீரற்ற கால நிலையால் பாதிப்படைந்துள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உரிய...
செய்தி
மீண்டும் இளைஞர் புரட்சி வெடிக்கும்: ஐதேக எச்சரிக்கை
கடும் எதிர்ப்பையும் மீறி நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், நாட்டில் மீண்டும் ஓர் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...
சினிமா
செய்தி
குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் பாதிப்பு
திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாயில் சுமார் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இன்று (06) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில்...
திம்புல – பத்தன பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு
திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனி கிளிப் (Stoneycliff) தேயிலைத் தோட்டத்தின் தொழிற்சாலைப் பகுதியில், சுமார் 8 அடி நீளமுள்ள சிறுத்தை (Panthera pardus) ஒன்று வேட்டைக்காரர்களின்...
ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடம்: வரலாற்றுச் சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின்ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற பொதுநலவாய...
சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்கள் 24 ஐ முடக்கியது இலங்கை (முழுப் பட்டியல்)
உரிமம் இன்றி இயங்கி வந்த 24 சட்டவிரோத இணையவழி (online) சூதாட்ட வலைத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை...
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும்
கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு உடனடியாக நிரந்தரத்தீர்வுகள் காணப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
கண்டி மாவட்டத்தில் 5,371 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் 1,290 குடும்பங்களைச் சேர்ந்த 5,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 202 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
330 குடும்பங்களைச் சேர்ந்த 1,329...













































