முக்கிய செய்தி

இஸ்ரேலில் 16,000 வேலைகள்! இலங்கையர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்கலாம்!

0
இஸ்ரேலில் உணவக மற்றும் கட்டட புனரமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று, ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகிறது. உணவகத் துறை...

பிரதான செய்தி

செய்தி

5 சிறைச்சாலைகளில் மோதல்: ரூ. 255 மில்லியனுக்கு அதிக சேதம்!

0
நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதம் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு...

செம்மணியில் இதுவரை 524 எலும்புக் கூடுகள் அடையாளம்: 513 அகழ்ந்தெடுப்பு

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 48 வது...

வெளிநாடு

செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சூளுரை

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் நீதி அமைச்சர்...

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து ஆராய்வு

0
போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் அந்த...
4,962 தண்டனைக் கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வு: சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வியூகம்

4,962 தண்டனைக் கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வு: சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வியூகம்

0
இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய...

“தனிக்கட்சி ஆட்சிக்காக ஜனநாயகத்தை மீறுகிறது அரசாங்கம்!” – சஜித் சாடல்

0
“நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், தனிக்கட்சி ஆட்சியை அமைப்பதற்காக ஜனநாயகத்தைக் கூட மீறி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

‘அஸ்வெசும’ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நோர்வூட் பிரதேச செயலகத்தில் திரண்ட மக்கள்

0
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் அண்மையில் அம்பலமான நிலையில், புதிய 'அஸ்வெசும' விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்காக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (10.08.2026)...

கொட்டகலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்

0
கொட்டகலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று...

ஊழல்வாதிகளை வேட்டையாடும் என்பிபி அரசை பாதுகாக்க வேண்டும்

0
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை முடக்கக் கூடாது. ஊழல் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று முன்னாள்...

வணிகம்

அறிவியல்