முக்கிய செய்தி
இலங்கை பொலிஸிற்கு 134 கெப் ரக வாகனங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்...
பிரதான செய்தி
மலையக இந்து குருமார், ஜனாதிபதி செயலர் சந்திப்பு!
மலையக இந்து குருமாருக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும்...
செய்தி
தெற்கில் தோல்வி பீதியெனில் வடக்கிலாவது தேர்தலை நடத்தவும்: அரசுக்கு நாமல் சவால்!
“மஹிந்த ராஜபக்சவுக்கு பிறகு வடக்கில் எவரும் தேர்தலை நடத்தவில்லை. எனவே, குறைந்தபட்சம் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
அரசின் ஆயுள் குறைய ஆரம்பித்துவிட்டது!
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுள் காலம் குறைவடைய ஆரம்பித்துள்ளது என்பதையே தற்போது நடக்கும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,...
சினிமா
செய்தி
நாட்டில் இன்றும் மழை!
இன்றைய காலநிலை பற்றிய அறிவித்தல்!
நாட்டைச் சுற்றி தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மேல், சப்ரகமுவ,...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆவது சிரார்த்த தினம் இன்று!
கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நாளில்தான் மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இவ்வுலகிற்கு விடைகொடுத்திருந்தார்.
1964 ஆம் ஆண்டு மே மாதம்...
தேர்தல் சட்டங்கள் மீளாய்வு: மக்களிடம் கருத்து கோர திட்டம்!
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற...
விபத்தில் இளம் தாய் பலி: கிளிநொச்சியில் சோகம்!
கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மோதியதில், பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைக்கச் சென்ற தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த...
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி யாழ். சிறைக்குள் உயிர்மாய்ப்பு!
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி
யாழ். சிறைக்குள் உயிர்மாய்ப்பு!
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கின் முக்கிய மரண...
பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவனி!
நுவரெலியா, பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்தேர் பவனி இன்று (25) பக்திபூர்வமாக நடைபெற்றது.
இவ் ஆலயத்தின் வருடாந்த தேர்...
தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி. செயலாளர் எவ்வாறு முடிவெடுக்க முடியும்?
“தேர்தலை எந்தகாலப்பகுதியில் நடத்துவது தொடர்பில் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜே.வி.பியின் செயலாளருக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...













































