முக்கிய செய்தி
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: கலஹாவில் சோகம்!
கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதான சந்திரசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம்...
பிரதான செய்தி
பாதுகாப்புச் செயலர், சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!
இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் FU...
செய்தி
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுங்க அமைப்பு பாராட்டு!
உலக சுங்க அமைப்பின் ஊழல் ஒழிப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் திட்டத்தை செயற்படுத்தும் ஆண்ட்ரியா ஹாம்ப்டன் (Andrea Hampton) தலைமையிலான, அந்த அமைப்பின் நேர்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உபகுழுவின் மூவர் அடங்கிய பிரதிநிதிகள்...
இனி அரசியலுக்குள் வரவேமாட்டேன்!
தான் இனி ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எவ்வளவு கோரிக்கைகள் வந்தாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என கேள்வி...
சினிமா
செய்தி
ஐ.தே.கவின் அடுத்த தலைவரா? ஹர்ஷ டி சில்வா கூறுவது என்ன?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது பற்றி...
மரக்கறி விலைப்பட்டியல் (05.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்குக்கு வழங்கவே கூடாது!
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத்...
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு!
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்- அண்ட்ரே பிரேன்சே (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!
கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் ஒரு கட்டமாக...
முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பணிப்பாளர் கைது!
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்....














































