முக்கிய செய்தி

‘கம்பன் புகழ்’ விருது பெற்ற ஜனாதிபதி அநுர!

0
அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான 'கம்பன் புகழ்' விருதை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு வழங்கிக் கௌரவித்தனர். இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று, சிறுபான்மைச்...

பிரதான செய்தி

செய்தி

நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்

0
நோர்வூட் நகரில் பொகவந்தலாவை வீதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று (06) புதன்கிழமை திறக்கப்படவிருந்த கட்டிடத்திற்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் கருப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு...

வித்தியா படுகொலை வழக்கு: சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் தூக்குத் தண்டனை உறுதி!

0
முழு நாட்டையும் உலுக்கிய யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. யாழ்ப்பாணம் மேல்...

வெளிநாடு

செய்தி

நாம் நீலகாமம் பிரகடனம் சபையில் சமர்ப்பிப்பு: தோட்டப் பகுதிகளுக்கு கூலிப்படை வேண்டாம் எனவும் வலியுறுத்து!

0
'நாம் நீலகாமம்' பிரகடனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (06) சபையில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...

நீலகாமம் வன்முறைச் சம்பவத்துக்கு சபையில் சஜித் கண்டனம்!

0
கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மலையக மக்களுக்கு காணி...

மலையக மக்கள் இந்நாட்டுக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்: காணி உரிமையை உடன் வழங்கவும்!

0
ஒரு சமூகமும் பின்தங்கியதாக உணர்ந்தால், ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. ஒவ்வொரு குடிமகனின் மரியாதையும் பாதுகாப்பையும் காப்பதானது நம்மில் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று ஸ்ரீலங்கா...

மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம்!

0
பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம்...

“திருகோணேச்சரம் ஆலய வளாகத்தில் ரேடார் நிறுவப்படாது” இலங்கை விமானப்படை

0
திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் அமைப்பை நிறுவும் திட்டங்கள் எதுவும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள திருகோணேச்சேரம் ஆலய...

இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு! நாடு திரும்பினார் மாலைதீவு ஜனாதிபதி!!

0
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) முற்பகல் கட்டுநாயக்க...

வணிகம்

அறிவியல்