முக்கிய செய்தி
சிறைச்சாலை சம்பவம்: வெளிப்படையான விசாரணையை கோருகிறது ஐ.நா.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சிறைச்சாலை வன்முறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள்...
பிரதான செய்தி
6 தமிழ் பேசும் கட்சிகள் ‘சங்கமம்’: நாளை விசேட அறிவிப்பு
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமக்கிடையிலான பரஸ்பர மற்றும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில்...
செய்தி
” சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரியவை”
உடல் ரீதியான குறைபாடுகள் தமது கல்விக் கனவுகளுக்குத் தடையாக மாறுவதற்கு இடமளிக்காது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சரசவி திரியோ அபிமன்" எனும் விசேட...
விவசாயிகளுக்கு துரோகம்: செல்வந்தர்களுக்கு சலுகை – சஜித் குற்றச்சாட்டு
"தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி...
சினிமா
செய்தி
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புதிய நிர்வாக சபை 19 ஆம் திகதி பொறுப்பேற்பு
"மலையகத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி" எனும் கல்விப் புரட்சியின் புதிய அத்தியாயத்தின் கீழ் மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை தன்னுடைய உயரிய சமூகப் பொறுப்பாகக் கொண்டு கடந்த...
டெங்குவால் இதுவரை 47 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 67 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 47 பேர்...
“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்ற நீதி அமைச்சரை பாராட்டுகின்றேன்”
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்...
பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு
பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு
2026 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி பாடசாலையின் பிரதான...
சிறைச்சாலை சம்பவம்: வெளிப்படையான விசாரணையை கோருகிறது ஐ.நா.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சிறைச்சாலை...
பறவை மோதியதால் பரபரப்பு: இலங்கையில் இருந்து பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை ஒன்றுடன் மோதியதாகக் கூறப்பட்டதை...
வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம்
ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம் என முன்னாள் அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம்...













































