முக்கிய செய்தி
அலிகமேனிக்கு சர்வதேச பிரதிநிதிகள் அஞ்சலி – மக்களும் அணிதிரள்வு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவருகின்றது.
நேற்று ஆரம்பமான இந்த இறுதிச் சடங்கில்...
பிரதான செய்தி
எதிரணிகள் ஒன்றிணைந்தால் ஆட்சியை கைப்பற்றலாம்
“ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, ஒன்றிணைந்து...
செய்தி
அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயாவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்து சில மணிநேரம்...
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இன்று காலை 10.00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்...
சினிமா
செய்தி
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை – பனிமூட்டம் – சாரதிகளே அவதானம்
மத்திய மலைநாட்டு பகுதிகளில் நேற்று (03) இரவு முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. இதனுடன், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் அடிக்கடி கடும் பனிமூட்டமும்...
கதிர்காம கந்தனுக்கு அரோகரா! கொட்டும் மழைக்கு மத்தியிலும் மஸ்கெலியாவிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்
"கதிர்காம கந்தனுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய தங்களது புனித...
பசறை 13 ஆம் பகுதியில் கற்பாறைகளை அகற்றும் பணி தீவிரம்
பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை 13ஆம் கட்டைப் பகுதியில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பாரிய கற்பாறைகளை...
அரசியலுக்கு விடைகொடுக்கமாட்டேன்: 2029 இல் நாமல் வருவார்
“ அரசியலில் இருந்து நான் ஓய்வுபெறபோவதில்லை. மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
2029 ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள்கோரும் வேட்பாளரையே...
கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் பெயர்ப்பலகை திறந்து வைப்பு
கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் புதிய பெயர்ப்பலகை இன்று (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எஸ். ஜோதீஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலையின் பழைய மாணவர்களினால் இந்த...
ஹட்டன் கல்வி வலய ஆசிரியர் ஆலோசகர் மைக்கல் செபஸ்டியனுக்கு பிரியாவிடை விழா
ஹட்டன் கல்வி வலயத்தின் ஆசிரியர் ஆலோசகராகப் பணியாற்றி வந்த மைக்கல் செபஸ்டியன் அவர்கள், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன்...
நாளாந்தம் 1000 டெங்கு நோயாளர்கள்: நேற்று மூவர் பலி! டெங்கு ஒழிப்பு சமரில் முப்படைகள்
நாட்டில் கடந்த ஜனவர முதல் ஜுலை 03 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 58 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 39 பேர்...




































