முக்கிய செய்தி
அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: பாகிஸ்தான் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
" இரு நாடுகளின் தலைவர்களும்...
பிரதான செய்தி
சுகீஸ்வர பண்டார கைது
சுகீஸ்வர பண்டார கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியோக செயலாளராக பதவி...
செய்தி
மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு தேசியக் கொள்கை அவசியம்!
மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட...
மரக்கறி விலைப்பட்டியல் (18.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சினிமா
செய்தி
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 14 எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 14 எலும்புக்கூடுகள் மீட்பு: இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாகப் பதிவு!
செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது புதிதாக 14 மனித...
திருமண வைபத்தில் மோதல்: கொட்டகலையில் பெரும் பதற்றம்
கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல்...
நானுஓயா – பதுளை ரயில் சேவை 20 ஆம் திகதி ஆரம்பம்!
நானுஓயா முதல் பதுளை வரையிலான பயணிகள் புகையிரத சேவை எதிர்வரும் சனிக்கிழமை (20) மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தித்வா...
ராஜபக்சக்களின் எதிர்பார்ப்பு என்ன?
அரசியல் பயணத்தை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ராஜபக்சக்களின் எண்ணமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
எரிபொருள் விலையை உடன் குறைக்குமாறு சஜித் வலியுறுத்து
" சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ளமையினால், உடனே அமுலுக்கு வரும் வகையில் இலங்கையிலும் எண்ணெய்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்."...
பணிநீக்கத்திற்கு எதிராக புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வலியுறுத்தி, புசல்லாவை ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த...
சுரேஷ் சாலே தகவல்களை மறைக்காமல் வெளிப்படுத்தி ஒத்துழைக்க வேண்டும்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தொடர்புடைய தகவல்களையும் வெளிப்படுத்தி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று...














































