முக்கிய செய்தி
வெனிசுலாவில் 47,000 பேர் மாயம் – நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதம்
வெனிசுலாவை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதார பாதிப்பு மறுபுறம் என வெனிசுலா நிலைகுலைந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
வெனிசுலாவில் 1900 ஆம்...
பிரதான செய்தி
இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி குறித்து ஆராய்வு
உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம்...
செய்தி
பெருந்தோட்டத்துறை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பம்
இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், "பெருந்தோட்டத்துறை தீர்மான ஆதரவு அமைப்பு" (Plantation Sector Decision Support System - DSS)...
தெல்தெனிய சம்பவம்: பிரதான சந்தேக நபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது
தெல்தெனியவில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச்...
சினிமா
செய்தி
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயம்: மத்திய வங்கியின் அறிக்கை அரசாங்க நிதி குழுவில் சமர்ப்பிப்பு
அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய...
மெல்போட் பிரீமியர் லீக் நாளை பிரமாண்டமாக ஆரம்பம்
உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புசல்லாவை, 'மெல்போட் பிரீமியர் லீக் - சீசன் 03' (Melfort Premier League - Season 03)...
மரக்கறி விலைப்பட்டியல் (26.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கொள்கை
போதைப்பொருள், போதை வஸ்துகள மற்றும் விசப் பொருட்களின் பயன்பாட்டை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என்று...
ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு – சஜித்துக்கு அழைப்பு
கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவருமான ஜொங்-மூன் சோய் (Jong-Moon Choi), நேற்று (24) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை திசை திருப்ப எதிரணிகள் நாடகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்புவதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. அதனால்தான் பல்வேறு கதைகளும், அரசியல் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும்,...
தெல்தெனிய சம்பவம்: சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த இயற்பியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் நுவரெலியாவில் உள்ள தங்குமிடமொன்றில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களை 48...













































