முக்கிய செய்தி
வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவை தரும் மரண எண்ணிக்கை
Update -
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இதுவரை 32 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலாவின் இடைக்கால...
பிரதான செய்தி
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் – ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் புதிய சட்டம்
பயங்கரவாத தடைச்சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
செய்தி
11 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
2026 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 354 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச்சபையின் தரவு பட்டியலில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி...
மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு
இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4, 700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் இன்று (24) பிற்பகல்...
சினிமா
செய்தி
டெங்குவுக்குப் பலியான ருகுணு பல்கலை மாணவி!
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாகத் துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம்...
பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு; அம்பாறை இ.போ.ச. சாரதி உயிரிழப்பு!
பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு;
அம்பாறை இ.போ.ச. சாரதி உயிரிழப்பு!
- கட்டுப்பாட்டை இழந்து பஸ் மோதியதில் கட்டடங்கள் சேதம்
- 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களின்றி...
சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கிவைப்பு
அரச உத்தயோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய...
தெல்தெனியவில் பெண்ணின் சடலம் மீட்பு: யாழ்ப்பாணத்துக்கு தப்பிச்சென்ற காதலனும் மனைவியும் கைது!
கண்டி, தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றிலிருந்து பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான காதலன், அவரது மனைவி...
பதுளை மாவட்டத்தில் 386 குடும்பங்களுக்கு இடைத்தங்கல் வீடுகள் அமைக்கும் பணி தீவிரம்!
2025 நவம்பர் 27 அன்று இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளிப் பேரழிவினால் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தற்போதைய நிவாரண நடவடிக்கை கள் குறித்து...
கரைவலை மீன்பிடிக்கு தடை விதிக்கவில்லை
“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” என்று கடற்றொழில்,...













































