முக்கிய செய்தி
14 மாவட்டங்களுக்கு டெங்கு ரெட் அலர்ட்!
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவுகள் அதிஅபாய வலயமாக (High-Risk Zones) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அதிஅபாயப் பிரிவுகளில்...
பிரதான செய்தி
இலங்கை கடற்படைக்குசெயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை கையளித்தது அமெரிக்கா
இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில்,...
செய்தி
கம்பளையில் மரம் முறிவு: போக்குவரத்து பாதிப்பு
கம்பளை நகரில் இருந்து வீகுலவத்தை பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில், பாடசாலையொன்றுக்கு அருகில் இன்று காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்த மரம்...
சினிமா
செய்தி
செம்மணியில் இதுவரை 412எலும்புக்கூடுகள் அடையாளம்: 390 அகழ்ந்தெடுப்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.06.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (23.06.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கை கரப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த மலையக இளைஞன்!
இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மலையக மண்ணின் மைந்தன், ஊவா பரணகம, கம்பஹா தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தனுக்கு பல தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.
இலங்கை...
பிராந்திய அமைதிக்காக இலங்கை அதிகப்பட்ச ஆதரவை வழங்கும்
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி Paul Kapur, இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி...
வேகமாக பரவும் டெங்கு: ஜூன் 24, 25 ,26 ஆம் திகதிகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
தென்மேற்கு பருவமழைக் காலம் காரணமாக வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்த...
ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
டொலர் வருமானத்தை அதிகரித்து பலமான ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுர...
கஷ்டம்…! எனக்கு பென்ஷன்கூட இல்லை!!
ஓய்வூதியமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பொருட்களின் விலையேற்றத்தால் நானே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...













































