இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு

தற்போதைய சூழ்நிலைகைளை கருத்தில் கொண்டு புதிய மின்சார இணைப்புகள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

ரமழான் தினமான நாளைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles