அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களினால் நாளை (09) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களினால் நாளை (09) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.