நாட்டில் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யும்

மேல், சப்ரகுமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மலைநாட்டில் மேற்கு பகுதியிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகம்வரை காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.

Related Articles

Latest Articles