நாட்டில் மேலும் 2,576 பேருக்கு இன்று கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 576 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles