பெரும் சோகம்! 12 வயது சிறுமியின் உயிரை பலியெடுத்த ‘கொரோனா’!!

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, நாவல பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரே, வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles