மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

மஹிந்த ராஜபக்ச , முன்னாள் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles