அரச நிறுவனங்களில் சூரியஒளி மின்சார திட்டம்

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட தொகுதிகளுக்கு சூரிய ஒளியை பயன்படுத்தி 50 மெகாவோற் மின்சார திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேற்படி திட்டம் குறித்து அறிமுகம் செய்யும் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் (22) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்களின கூரைகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறுவதற்கான கருவிகளை பொருத்தி 50 மெகா வோற்றுடன் கூடிய மின் இணைப்பை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்தப்படவுள்ள சூரிய ஒளி மின் இணைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான செயலாளர் சுசில் ஜயலத், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles