இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் இரு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கௌசல்யா.
இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் இரு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கௌசல்யா.