இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க பங்களாதேஸிடம் பெற்ற கடனை செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடன் வசதியின் திருப்பிச்செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையிலேயே, அதனை மூன்று மாதக்காலத்துக்கு நீடித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு இணங்ககே இந்த கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பங்களாதேஷ் வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் ஊடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை $200 மில்லியன் கடன் வசதியை பெற்றது.

2021 ஆகஸ்ட் 19 இல் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஸ் அணி,இலங்கைக்கு வழங்கியது. இரண்டாவது தவணை தொகையான 100 மில்லியன் டொலர் 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி வழங்கப்பட்டது.

மூன்றாவது தவணையான 50 மில்லியன் டொலர் 2021 செப்டம்பர் 21 இல் வழங்கப்பட்டது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகையின் வட்டியாக 2 சதவீதத்தை செலுத்தவேண்டும்.

ஆறு மாதங்களுக்குப் பிறகும் தவணையின் நிதித் தொகை செலுத்தப்படாமல் இருந்தால், 2.5 சதவீதம் மற்றும் கடன் தொகை திருப்பிச்செலுத்தப்படவேண்டும்

எனினும் இலங்கை குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பங்களாதேஸ் வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையில் இன்றைய நிலவரப்படி, பங்களாதேஷின் அந்நிய செலாவணி கையிருப்பு 46.3 பில்லியன் டொலர்களாக இருந்தது.

இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு 2021 ஆகஸ்ட் இறுதிக்குள் சுமார் ஒரு பில்லியன் டொலராக குறைந்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles