ஊடரங்கு உத்தரவைமீறிய 2,200 பேரும்,முகக்கவசம் அணியாத 75 பேரும் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய 2 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் 220 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles