கடந்துள்ள 19 நாட்களில் 10,958 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்துள்ள 19 நாட்களில் மாத்திரம் 10 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 806 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 120 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 809 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

19  நாட்களில் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles