கம்பளை வாசிகள் இருவர் உட்பட கொரோனாவால் மேலும் 36 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 39 பேர் பலியாகியுள்ளனர்.  நேற்று மூன்று மரணங்களும், ஏப்ரல் 27 முதல் மே 27 ஆம் திகதிவரை 36 மரணங்களும் பதிவாகியுள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles