கல்விச் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதம்

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

பொது சேவையனை சாதாரன நிலையில்கொண்டுகொண்டுசெல்வது தொடர்பான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் கடமைகள் குறித்து அறிக்கை 04.08.2021 அன்று வெளியிடப்பட்ட கடிதத்திற்கு இணங்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து ஈடுபடும் என்பது தொடர்பாக

மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, பொது சேவை வழமைபோல் நடாத்தப்பட வேண்டும் என ஈடி/09/12/01/02/2021 மற்றும் 2021.08.01 கடிதத்தின்படி தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் பாடசலையின் கல்வி நடவடிக்கையாக பாடசாலைக்கு வருகை தருவதைத் தவிர்த்து உள்ளனர் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

அவ்வாறிருக்கும்வலையில் , 04.08.2021, நீங்கள் மீண்டும் ED, 09/12/06/05/01-2021sub1 க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளீர்கள், 01.08.2021 தேதியிட்ட உங்கள் கடிதத்துடன் பாடசாலையில் செயற்பட வேண்டிய கடமைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் வெளியிட்ட இந்த கடிதத்திற்கும் 03.08.2021 அன்று நடைபெற்ற கலந்துரையாடலிலும் தொழிற்சங்கங்களான நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்தோடு 01.08.2021 தேதியிட்ட உங்கள் கடிதத்தை ரத்து செய்து 03.08.2021 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது தீர்வு கிடைக்கப்பெறாத, முரணான கடிதத்தை வழங்க்கிமை எங்ளின் வணமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் ஆசிரியர் அதிபர்களின் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதை வலியுறுத்துகினறோம்.​

இன்று 2021.08.04 நீங்கள் வழங்கிய மேற்கண்ட கடிதத்தின்படி அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் பாடசாலைக்குப் செல்வதைத் தவிர்க்கிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

மேலும் இக்கடிதத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் கையொப்பமிட்டு கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles