பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தொழிலாளர்களே இன்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.