‘கொரோனா’வால் நேற்று 103 பெண்களும் 91 ஆண்களும் பலி’

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 194 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.

103 பெண்களும், 91 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது.

Related Articles

Latest Articles