Homeஉள்நாடு உள்நாடு கொரோனாவால் மேலும் 55 பேர் உயிரிழப்பு! October 2, 2021 கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 38 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு பேரிடரால் மன்னார் மாவட்டத்தில் மட்டும்26 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (6.12.2025) உள்நாடு நெருக்கடி நிலை குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்: எதிரணியிடம் கோரிக்கை Latest Articles உள்நாடு பேரிடரால் மன்னார் மாவட்டத்தில் மட்டும்26 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (6.12.2025) உள்நாடு நெருக்கடி நிலை குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்: எதிரணியிடம் கோரிக்கை Big Story அவசரகால சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை! உள்நாடு பட்ஜட் நிறைவேற்றம்: ஆதரவாக வாக்களித்த ஜீவனுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு Load more