இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவரும், மீகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால்உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.