” அமோக வாக்கு என்ற சொல்லுக்கு அர்த்தம் இ.தொ.கா. அதில் சக்திவேலின் சக்தியை பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டும்.” – என்று காங்கிரஸின் உபத்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
” எங்கு சென்றாலும் இ.தொ.காவுக்கு இருக்கும் வரவேற்பு பேரானந்தத்தை கொடுக்கின்றது.அலை அலையாக மக்கள் எம்மை வரவேற்கின்றனர்.நிச்சயம் சக்திவேலின் சக்தி என்ன என்பதை பொதுத்தேர்தல் முடிவுகளில் தெரியும்.” – என்றார்.