நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, மாத்தளை, பதுளை, யாழ்ப்பாணம், மன்னார், காலி, மாத்றை, இரத்தினபுரி, குருணாகல், புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே சீரற்ற காலநிலை நிலவுகின்றது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 89 வீடுகள் பகுதியவும் சேதமடைந்துள்ளன.