சுதந்திரக் கட்சி யாருக்கு சொந்தம்? மீண்டும் மூண்டது சர்ச்சை!

” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயர் பலகை மாத்திரமே மைத்திரி தரப்பிடம் உள்ளது. கட்சி ஆதரவாளர்கள் எம் பக்கமே உள்ளனர்.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், உள்ளாட்சி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வாறு போட்டியிடும் என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

எனினும், தாங்களே உண்மையான சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related Articles

Latest Articles