தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்திருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 9 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள சொகுடி அடுக்குமாடி கட்டிடத் தொகுதியிலேயே இவர்கள் குறித்த பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.
அதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 57 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.