திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகலாம்- மின்சார சபை

எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles