திண்டாடும் மக்களுக்கு பாதீட்டில் தீர்வு இல்லை – பீரிஸ் சுட்டிக்காட்டு

பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு உள்ளிட்டவையால் திண்டாடும் மக்களுக்கு பாதீட்டில் எந்தவொரு தீர்வும் இல்லை என்று சட்டத்துறை பேராசிரியரான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாதீடு குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாதீடு வருவதற்கு முன்னரே வற் வரி அதிகரித்துவிட்டது. இதனால் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கும். ஏற்கனவே வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் மக்கள் தள்ளாடுகின்றனர். வற்வரி அதிகரிப்பு அவர்கள்மீது மேலும் சுமையை திணிக்கும்.

இந்நிலையில்தான் 6 மாதங்களுக்கு பிறகு கிடைக்கவுள்ள கொடுப்பனவு அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மக்கள் நலன் பற்றி சிந்திக்காத பாதீடே இது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles