தோட்ட நிர்வாகத்தின் அடாவடி செயலைக் கண்டித்து மாத்தளை , ரத்வத்த தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது தமக்கான காணி உரிமையும் வலியுறுத்தப்படவுள்ளது.
தோட்ட மக்களும், இளைஞர்களும் இணைந்து இப்போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தின் அடாவடி செயலைக் கண்டித்து மாத்தளை , ரத்வத்த தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது தமக்கான காணி உரிமையும் வலியுறுத்தப்படவுள்ளது.
தோட்ட மக்களும், இளைஞர்களும் இணைந்து இப்போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.