நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா

 நாட்டில் மேலும் 213  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.

 

Related Articles

Latest Articles