நாட்டில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles