நாட்டில் மேலும் 2,568 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 568 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 714 பேர் மீண்டனர்.

Related Articles

Latest Articles