நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 568 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 714 பேர் மீண்டனர்.
