நாட்டில் மேலும் 889 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 889 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles