நுவரெலியாவிலும் ஏற்றப்பட்டது கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முதல் நுவரெலியாவிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்படி முற்கட்டமாக சுகாதார துறையினருக்கு இன்று (30.01.2021) காலை நுவரெலியா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles