நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 11 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 565 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 139 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில்   ஆயிரத்து 454 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles