நேற்று மாத்திரம் கண்டியில் 25 பேருக்கும், இரத்தினபுரியில் 35 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 393 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 668 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிறுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 25 பேருக்கு, இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேருக்கும் வைரஸ் தொற்றியது.

Related Articles

Latest Articles