பாம்பு தீண்டி யாழில் குடும்பப் பெண் பலி

யாழ். வடமராட்சி கிழக்கு – ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று மருதங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles