பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் ஆந்தைகள்’ (photos)

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரிஷாட் கட்சியின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹிமின் வீட்டு கூரையிலிருந்து,  அரிய வகையான  ஆந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட  ஆந்தைகள், புத்தளம் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles